tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1164369798425438178..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87366491129937906822014-03-01T03:01:10.908+05:302014-03-01T03:01:10.908+05:30மிக சிறப்புப் பதிவு காலநேரத்திற்கு ஏற்றவாறு.
படங்க...மிக சிறப்புப் பதிவு காலநேரத்திற்கு ஏற்றவாறு.<br />படங்கள் மிக மிக அருமை.<br />இறையாசி நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33148646485054971352014-02-27T19:48:51.777+05:302014-02-27T19:48:51.777+05:30ஓம் நமச்சிவாய....
சிவராத்திரிக்கு ஏற்ற பதிவு.ஓம் நமச்சிவாய....<br /><br />சிவராத்திரிக்கு ஏற்ற பதிவு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66593853929879551042014-02-27T18:49:10.517+05:302014-02-27T18:49:10.517+05:30அழகான படங்கள். சிவராத்திரியின் சிறப்புக்கள், மகிமை...அழகான படங்கள். சிவராத்திரியின் சிறப்புக்கள், மகிமை,பலன்கள் பற்றி அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11929494453900217812014-02-27T17:03:21.750+05:302014-02-27T17:03:21.750+05:30மகா சிவராத்திரிக்கு வாழ்த்துக்கள். உங்களின் 1200வத...மகா சிவராத்திரிக்கு வாழ்த்துக்கள். உங்களின் 1200வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21234796597442111272014-02-27T11:40:50.065+05:302014-02-27T11:40:50.065+05:30வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான...வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும். <br /><br />நான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும். <br /><br />பிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது. <br /><br />நான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.<br /><br />அதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41755905886731893742014-02-27T11:39:58.559+05:302014-02-27T11:39:58.559+05:30வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான...வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும். <br /><br />நான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும். <br /><br />பிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது. <br /><br />நான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.<br /><br />அதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60756663062533914512014-02-27T11:38:55.829+05:302014-02-27T11:38:55.829+05:3012 மணிக்குள் என் இல்லத்திற்கு நான் திரும்பணும்.
...12 மணிக்குள் என் இல்லத்திற்கு நான் திரும்பணும். <br /><br />"VGK 07___________" போட்டிக்கான சிறுகதையை 12.01 க்கு வழக்கம்போல் வெளியிடணும்.<br /><br />இதுபோன்ற பல உபரியான வேலைகள் இன்று உள்ளன. <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77056622199004453952014-02-27T11:38:06.166+05:302014-02-27T11:38:06.166+05:30பிறகு என் அண்ணா பிள்ளை ஆத்தில் நடைபெறும் மிகப்பெரி...பிறகு என் அண்ணா பிள்ளை ஆத்தில் நடைபெறும் மிகப்பெரிய மஹா சிவராத்திரி சிவபூஜையில், சிரத்தையான பல்வேறு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளணும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60978489161733190482014-02-27T11:37:21.062+05:302014-02-27T11:37:21.062+05:30இரவு 8 மணிக்கு போட்டிக்கான கதையின் விமர்சனப் பகுதி...இரவு 8 மணிக்கு போட்டிக்கான கதையின் விமர்சனப் பகுதிகளை மட்டும் Copy & Paste செய்து நடுவருக்கு 8.30க்குள் அனுப்பி வைக்கணும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51037262002523579732014-02-27T11:36:41.188+05:302014-02-27T11:36:41.188+05:30சாதாரண நாட்களிலேயே இரவு வெகு நேரம் கண் விழித்து, ஏ...சாதாரண நாட்களிலேயே இரவு வெகு நேரம் கண் விழித்து, ஏதேதோ கற்பனைகளில் மிதப்பவன் நான்.<br /><br />இன்று குருவாரம் பிரதோஷம் வேறு. சாயங்காலம் கோயிலுக்குப் போகணும். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63597051588851348912014-02-27T11:34:48.167+05:302014-02-27T11:34:48.167+05:30மகா சிவராத்திரியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அ...மகா சிவராத்திரியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அருமை. படங்களும் கண்களுக்கு விருந்தளிக்கிறது. <br />பகிர்வுக்கு நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38748686742116260912014-02-27T11:34:16.637+05:302014-02-27T11:34:16.637+05:30விளக்கங்கள் எல்லாம் விசித்திரமாக உள்ளன.
பாராட்டுக...விளக்கங்கள் எல்லாம் விசித்திரமாக உள்ளன.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51430009148757688642014-02-27T11:33:29.274+05:302014-02-27T11:33:29.274+05:30படங்கள் எல்லாம் வெகு அழகு.
கண்களைப் பறிக்கின்றன ;...படங்கள் எல்லாம் வெகு அழகு.<br /><br />கண்களைப் பறிக்கின்றன ;)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83389355097487494312014-02-27T11:32:49.241+05:302014-02-27T11:32:49.241+05:30வேடன் கதை, வில்வக்கதை அருமை.
>>>>>...வேடன் கதை, வில்வக்கதை அருமை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59686872923120937092014-02-27T11:10:01.093+05:302014-02-27T11:10:01.093+05:30கிடைப்பதற்கு அரிதான இந்த
நல்வாய்ப்பினை யாரும்
...கிடைப்பதற்கு அரிதான இந்த <br /><br />நல்வாய்ப்பினை யாரும் <br /><br />நழுவ விடாதீர்கள், என <br /><br />அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82393393271597016672014-02-27T11:09:42.611+05:302014-02-27T11:09:42.611+05:30விடியற்காலம் மிகச்சரியாக
ஐந்து மணி வரை விழித்திர...விடியற்காலம் மிகச்சரியாக <br /><br />ஐந்து மணி வரை விழித்திருந்து<br /><br />இந்தப்பதிவரின் வலைத்தளத்தினில் <br /><br />பின்னூட்டமிட்டு தங்களின் <br /><br />கண் விழித்து 'சிவ' நாமம் சொல்லிய <br /><br />விரதத்தை முடித்தீர்களானால்<br /><br />மேலும் அதிக புண்ணியம் கிடைக்குமாக்கும்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90770401319672751612014-02-27T11:09:18.885+05:302014-02-27T11:09:18.885+05:30இன்று வியாழக்கிழமை
பிரதோஷத்துடன் கூடிய
மஹாசிவர...இன்று வியாழக்கிழமை <br /><br />பிரதோஷத்துடன் கூடிய <br /><br />மஹாசிவராத்திரியாகும்.<br /><br />இன்று இரவு முழுவதும் கண் விழித்து<br /><br />’சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ’<br /><br />என்று சிவநாமம் ஜபித்தால் மிகவும்<br /><br />புண்ணியம் கிடைக்கும்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24358691167395869552014-02-27T11:08:24.626+05:302014-02-27T11:08:24.626+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
நாளை
ஸ்வஸ்...அன்புடையீர்,<br /><br />அனைவருக்கும் வணக்கம்.<br /><br /><br />நாளை <br /><br />ஸ்வஸ்திஸ்ரீ <br /><br />விஜய வருஷம் <br /><br />கும்ப மாஸம் [மாசி]<br /><br />சித்த யோகம் கூடிய <br /><br />சுபயோக சுபதினமான<br /><br />வெள்ளிக்கிழமை [28.02.2014]<br /><br />உஷத்காலம் [விடியற்காலம்]<br /><br />மிகச்சரியாக 5 மணிக்கு<br /><br />நம் பேரன்புக்கும்<br /><br />பெரும் மரியாதைக்கும் உரிய<br /><br />கொங்கு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20544056779264536752014-02-27T08:37:24.119+05:302014-02-27T08:37:24.119+05:30மகா சிவராத்திரி பற்றிய பதிவு அழகான படங்களுடன் - அர...மகா சிவராத்திரி பற்றிய பதிவு அழகான படங்களுடன் - அருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80506682986311776672014-02-27T08:18:07.581+05:302014-02-27T08:18:07.581+05:30மாக சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தேன் அழகிய படங்க...மாக சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தேன் அழகிய படங்களும் வழமை போல் அசத்தல் தான்! வாழ்த்துக்கள் .....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5773264239162693552014-02-27T07:35:27.815+05:302014-02-27T07:35:27.815+05:30சிவபெருமான் கிருபை வேண்டும்... அதுவன்றி இந்த உலகின...சிவபெருமான் கிருபை வேண்டும்... அதுவன்றி இந்த உலகினில் வேறென்ன வேண்டும்.. சிவபெருமான் கிருபை வேண்டும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60812140371994199962014-02-27T06:17:08.138+05:302014-02-27T06:17:08.138+05:30மகாசிவராத்திரி மகத்துவம் அறிந்தேன்
நன்றி சகோதரியார...மகாசிவராத்திரி மகத்துவம் அறிந்தேன்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4386105868971926492014-02-27T05:26:34.640+05:302014-02-27T05:26:34.640+05:30இன்றைய நாளுக்கேற்ப மகத்தான பகிர்வு... நன்றி அம்மா....இன்றைய நாளுக்கேற்ப மகத்தான பகிர்வு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com