tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1339157933064241381..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சிறப்பான சித்திரைத் தேரோட்டம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84914988430997004692013-12-01T21:41:52.631+05:302013-12-01T21:41:52.631+05:302971+11+1=2983 ;))
மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ள இர...2971+11+1=2983 ;)) <br /><br />மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ள இரண்டு பதிலகளுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83714293863523919642012-08-08T18:16:22.462+05:302012-08-08T18:16:22.462+05:30114. பத்மநாப ஹரி கோவிந்தா114. பத்மநாப ஹரி கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90084083807667376922012-05-27T11:46:03.696+05:302012-05-27T11:46:03.696+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52693322131317858072012-05-11T16:53:54.993+05:302012-05-11T16:53:54.993+05:30சித்திரைத் தேரோட்டம் ஒவ்வொன்றும் பார்க்க மனத்தை ...சித்திரைத் தேரோட்டம் ஒவ்வொன்றும் பார்க்க மனத்தை நிறைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16872127627006048922012-05-10T09:35:23.634+05:302012-05-10T09:35:23.634+05:30சிறப்பான சித்திரை தேர் திருவிழா கண்டது மிகவும் மகி...சிறப்பான சித்திரை தேர் திருவிழா கண்டது மிகவும் மகிழ்ச்சி .<br /> <br /> தமிழ்நாட்டில் உள்ள தேர்கள் எல்லாவற்றையும் பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது .மிகவும் அருமை அக்கா . <br /> என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பார்க்கவும். எனது வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா. நம் நட்பு மீண்டும் மலரட்டும்.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33403266804359287622012-05-09T13:21:59.910+05:302012-05-09T13:21:59.910+05:30நேரில் தேர் தரிசனம் செய்ததைபோல் அழகான படங்கள்.தேர்...நேரில் தேர் தரிசனம் செய்ததைபோல் அழகான படங்கள்.தேர் கோலம் நன்றாக உள்ளது..கோல நோட்டில் கோலத்தை போட்டு வைத்துள்ளேன்.நன்றி.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60901240195187433182012-05-09T10:52:33.405+05:302012-05-09T10:52:33.405+05:302012 ஆம் வருடம் ஆரம்பித்து
130 நாட்களில் 150 பதிவு...2012 ஆம் வருடம் ஆரம்பித்து<br />130 நாட்களில் 150 பதிவுகள்.<br /><br />அடடா, ஒவ்வொரு பதிவும் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியான, தெய்வீக மணம் கமழும் பதிவுகள் அல்லவா!<br /><br />அபார சாதனையாளராகிய உங்களை அந்த அம்பாள் போலவே நினைத்து மனமுருகி வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம்.<br /><br />தொடரட்டும் தங்களின் இதுபோன்ற<br />முத்திரைப்பதிவுகள்.<br /><br />பிரியமுள்ள<br />வை. கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82368108596286699402012-05-09T10:25:52.570+05:302012-05-09T10:25:52.570+05:30nanri ammananri ammaindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11925171991553253922012-05-09T09:31:54.018+05:302012-05-09T09:31:54.018+05:30சிறப்பான பதிவு ! நன்றி !<b>சிறப்பான பதிவு ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25920218784302477792012-05-09T09:15:46.087+05:302012-05-09T09:15:46.087+05:30சிறப்பான சித்திரை தேரோட்டம். தலைப்பில் சொன்ன மாதிர...சிறப்பான சித்திரை தேரோட்டம். தலைப்பில் சொன்ன மாதிரியே பதிவு மிகச் சிறப்பாக இருக்கு. படங்கள் மனைதை கொள்ளைகொள்கிறது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25647431550344349472012-05-09T09:08:22.187+05:302012-05-09T09:08:22.187+05:30கோபுரத்தில் விடுதலை போராட்ட தலைவர்கள் சுவாரசியமான ...கோபுரத்தில் விடுதலை போராட்ட தலைவர்கள் சுவாரசியமான தகவல். தமிழகத்தில் பெரிய தேர் தெரியும், இரண்டாவ்து பெரிய தேரை உங்களால் தெரிந்து கொண்டேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70011607853949426882012-05-09T07:50:41.211+05:302012-05-09T07:50:41.211+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
”சொந்தம் பொய்த்தாலும் சொ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />”சொந்தம் பொய்த்தாலும் சொல்வடை பொய்க்காது?” என்றே ஒரு சொல்வடையா? <br /><br />நல்ல சூப்பரான வடையாகவே உள்ளது.//<br /><br />அந்த சொலவடையையும் திருநெல்வேலிக்காரர் ஒருத்தர் நிரூபித்திருக்கிறார் பாருங்கள் .. அதுதான் ஆச்சரியம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74867649645295310082012-05-09T07:48:38.984+05:302012-05-09T07:48:38.984+05:30சீனு said...
..//நெல்லை தான் எனக்கு என்றாலும் இது...சீனு said...<br /> ..//நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை //<br /><br />அதனால்தான் சொலவடை அமைத்திருப்பார்களோ!!!.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64205970936188068092012-05-09T07:45:35.473+05:302012-05-09T07:45:35.473+05:30சீனு said...
அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரி...சீனு said...<br />அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரிநாதர் கொடத்த தேர் அமைப்புப் புகைப்படம் புதிய தகவல். நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் என் கலூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலனாதர் பரமகல்யாணி அம்மன் தேரை கல்லூரி மாணவர்கள் நாங்கள் தான் வடம் பிடித்து இழுப்போம் . அதை நினைவூட்டியது உங்கள் பதிவு /<br /><br />மலரும் நினைவுகளாலான இனிய இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90420255423657864742012-05-09T07:44:05.915+05:302012-05-09T07:44:05.915+05:30பழனி.கந்தசாமி said...
"கல்யாணத்திற்கு ஜவுளி வ...பழனி.கந்தசாமி said...<br />"கல்யாணத்திற்கு ஜவுளி வாங்குதல்"<br /><br />இவ்ளோ நாள் கழிச்சு இந்தப் பதிவப் பாத்து கமென்ட் போட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்./<br /><br />பதிவுலகத்திற்கு வரும் முன் கொஞ்சும் கோவைத்தமிழில் எழுதிய தங்களின் பதிவுகளைப் படித்து திருமணச்சடங்குகளின் அர்த்தங்களை உணர வாய்ப்பளித்த தங்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..<br /><br />பழமையின் சிறப்பை இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91605016036214582592012-05-09T07:40:10.651+05:302012-05-09T07:40:10.651+05:30Ramani said...
நேரில் காண்பது போன்ற அற்புதமான புகை...Ramani said...<br />நேரில் காண்பது போன்ற அற்புதமான புகைப் படங்கள்<br />அற்புதமான விளக்கங்க்கள்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள் //<br /><br />அற்புதமான கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52613570003115244752012-05-09T07:39:17.248+05:302012-05-09T07:39:17.248+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
சிறப்பான சித்திரைத் தேரோ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />சிறப்பான சித்திரைத் தேரோட்டம் கொள்ளை அழகு தான்./<br /><br />கொள்ளை அழகான கருத்துரைகளால் தேரை சிறப்பாக அலங்கரித்து அருமையாக அசைந்தாடி நிலைக்குக் கொண்டுவந்த பெருமை தங்களையே சாரும்.. <br /><br />கருத்துரைகள் அனைத்துக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41322757440866107392012-05-09T05:05:19.022+05:302012-05-09T05:05:19.022+05:30"கல்யாணத்திற்கு ஜவுளி வாங்குதல்"
இவ்ளோ ..."கல்யாணத்திற்கு ஜவுளி வாங்குதல்"<br /><br />இவ்ளோ நாள் கழிச்சு இந்தப் பதிவப் பாத்து கமென்ட் போட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89509265724693708422012-05-09T04:19:58.275+05:302012-05-09T04:19:58.275+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43878262883727064362012-05-08T21:40:47.529+05:302012-05-08T21:40:47.529+05:30அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரிநாதர் கொடத்த ...அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரிநாதர் கொடத்த தேர் அமைப்புப் புகைப்படம் புதிய தகவல். நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் என் கலூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலனாதர் பரமகல்யாணி அம்மன் தேரை கல்லூரி மாணவர்கள் நாங்கள் தான் வடம் பிடித்து இழுப்போம் . அதை நினைவூட்டியது உங்கள் பதிவுசீனுhttp://seenuguru.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69815953605643813062012-05-08T20:46:07.554+05:302012-05-08T20:46:07.554+05:30நேரில் காண்பது போன்ற அற்புதமான புகைப் படங்கள்
அற்ப...நேரில் காண்பது போன்ற அற்புதமான புகைப் படங்கள்<br />அற்புதமான விளக்கங்க்கள்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58653086937265756402012-05-08T19:56:18.570+05:302012-05-08T19:56:18.570+05:30சித்திரை மாதத்தில் எத்தனைப் பதிவுகள்! அடேங்கப்பா!
...சித்திரை மாதத்தில் எத்தனைப் பதிவுகள்! அடேங்கப்பா!<br /><br />தேர் அப்படியும் இப்படியும் மிக மெதுவாக நகர்ந்து நாளைக்கு 150 ஆவது சுற்றை முடிக்க உள்ளதே!!<br /><br />சும்மாவா கொ.எ.கு. அல்லவா!!!<br /><br />அட்வான்ஸ் வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81909505509541733582012-05-08T19:51:28.827+05:302012-05-08T19:51:28.827+05:30”தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது”
இருக்கும் ...”தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது”<br /><br />இருக்கும் இருக்கும்.<br /><br />நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் வயிற்றையும் இடுப்பையும் பிடித்துக்கொண்டு, அசைந்து ஆடிக்கொண்டு, ஆஸ்பத்தரி பீரியாடிகல் செக்-அப் க்கு கும்பலாக வருவார்கள்.<br /><br />அதுசமயம் நான் நினைத்துக்கொள்வேன்:<br /><br />எவ்வளவு தேர்களை ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது என்று.<br /><br />இந்தத் தங்களின் பதிவும் அதைத்தான் எனக்கு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1789330541604832582012-05-08T19:45:27.492+05:302012-05-08T19:45:27.492+05:30தேரை இழுத்துத் தெருவில் விட்ட மாதிரி...
ஊர் கூடி...தேரை இழுத்துத் தெருவில் விட்ட மாதிரி... <br /><br />ஊர் கூடி தேரிழுப்பார்கள்...<br /><br />ஊர் கூடினால் தேர் ஓடும்<br /><br />சமுதாய ஒற்றுமைக்கு அச்சாணி தேர்த்திருவிழா!<br /><br />அச்சா..... பஹூத் அச்சா !!! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91192440863682621782012-05-08T19:42:42.024+05:302012-05-08T19:42:42.024+05:30”சொந்தம் பொய்த்தாலும் சொல்வடை பொய்க்காது?” என்றே ஒ...”சொந்தம் பொய்த்தாலும் சொல்வடை பொய்க்காது?” என்றே ஒரு சொல்வடையா? <br /><br />நல்ல சூப்பரான வடையாகவே உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com