tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1401267777682255243..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அன்னகூட மகோத்ஸவம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56503968793955961862013-12-01T22:18:14.344+05:302013-12-01T22:18:14.344+05:30நரசிம்ம ஸ்வாமியும், ப்ரஹலாதனும் இருக்கும் முதல் பட...நரசிம்ம ஸ்வாமியும், ப்ரஹலாதனும் இருக்கும் முதல் படம் மனத்தைக் கவர்ந்தது. கராவலம்ப ஸ்தோத்திரத்தை முழுக்கக் கொடுத்து பேருதவி செய்துவிட்டீர்கள், நன்றி!<br />திருப்பாவாடை உத்சவம், கோவர்த்தனத்தில் அன்னகூட உத்சவம் சேவித்தது எல்லாம் நினைவிற்கு வந்தன.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9777934119039173242013-12-01T17:46:27.060+05:302013-12-01T17:46:27.060+05:30முதல் படம் மிகவும் பிடித்தது. தகவல்களுக்கு மிக்க ந...முதல் படம் மிகவும் பிடித்தது. தகவல்களுக்கு மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4796645942118805052013-11-30T22:31:07.682+05:302013-11-30T22:31:07.682+05:30அன்னக் கூட உற்சவக் காட்சி கண் கொள்ளாக் காட்சி.எத...அன்னக் கூட உற்சவக் காட்சி கண் கொள்ளாக் காட்சி.எத்தனை அற்புதமாய் இருக்கிறது. புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26726504245350119992013-11-30T13:10:37.106+05:302013-11-30T13:10:37.106+05:30மேலிருந்து கீழ் நாலாவது படம் [ஸ்வாமி மடியில் அம்பா...மேலிருந்து கீழ் நாலாவது படம் [ஸ்வாமி மடியில் அம்பாளுடன்] மிக அழகாக உள்ளது. மிகவும் பிடித்துள்ளது.<br /><br />oooo oooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40212638162004923272013-11-30T13:10:05.325+05:302013-11-30T13:10:05.325+05:30அம்பாளின் [தாயாரின்] பார்வை முழுவதும் பதிவினைப் பட...அம்பாளின் [தாயாரின்] பார்வை முழுவதும் பதிவினைப் படிப்பவர்கள் மீது விழுவது இந்தத்தளத்தின் தனிச்சிறப்பு தான். ;)<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29577398875651414442013-11-30T13:09:41.352+05:302013-11-30T13:09:41.352+05:30திருவள்ளூர் மாவட்ட பேரம்பாக்கம் பெருமாள் கோயில் பற...திருவள்ளூர் மாவட்ட பேரம்பாக்கம் பெருமாள் கோயில் பற்றிய தகவல்கள் சுவையான சுவையாக உள்ளன. <br /><br />அன்னகூடம் என்றால் சும்மாவா .... சுவைக்கு என்ன பஞ்சம்? !!!!!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89000343883707164152013-11-30T13:09:17.727+05:302013-11-30T13:09:17.727+05:30ஸ்ரீவைஷ்ணவாளின் ’திருப்பாவாடை உத்ஸவம்’ என்ற இந்தப்...ஸ்ரீவைஷ்ணவாளின் ’திருப்பாவாடை உத்ஸவம்’ என்ற இந்தப்பெயரே குதூகலம் அளிப்பதாக உள்ளதே !!!!!<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14870183942451194452013-11-30T13:08:53.437+05:302013-11-30T13:08:53.437+05:30அசையும் மாலையுடன் காட்சியளிக்கும் திவ்யமான நரசிம்ஹ...அசையும் மாலையுடன் காட்சியளிக்கும் திவ்யமான நரசிம்ஹ மூர்த்தியை, நீண்ட நாட்களுக்குப்பின் இன்று ஸ்திரவார சனிக்கிழமையில் தரிஸிக்கச் செய்துள்ளது மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுத்தாற்போல உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5357892702808749442013-11-30T13:08:26.138+05:302013-11-30T13:08:26.138+05:30ஆரம்பத்திலேயே கராவலம்ப ஸ்தோத்ரத்தின் 17 ஸ்லோகங்களை...ஆரம்பத்திலேயே கராவலம்ப ஸ்தோத்ரத்தின் 17 ஸ்லோகங்களையும் கொடுத்து, நரசிம்ஹ காயத்ரியுடன் முடித்துள்ளது சிறப்பாக உள்ளது..<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67414710764851522042013-11-30T13:08:07.406+05:302013-11-30T13:08:07.406+05:30ஆஹா, கடைசி இரண்டு படங்களில்தான் எத்தனை எத்தனை நிவே...ஆஹா, கடைசி இரண்டு படங்களில்தான் எத்தனை எத்தனை நிவேதனப்பொருட்கள் ! <br /><br />அசத்தலான படங்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15483813305444909862013-11-30T13:07:39.952+05:302013-11-30T13:07:39.952+05:30அன்னகூட மஹோத்ஸவம் பற்றிய அருமையான பகிர்வு ..... பா...அன்னகூட மஹோத்ஸவம் பற்றிய அருமையான பகிர்வு ..... பார்த்ததும் பரவஸமானேன். <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71265937089767820932013-11-30T09:52:15.995+05:302013-11-30T09:52:15.995+05:30அழகான படங்களுடனும் அருமையான விளக்கங்களுடனும் அற்பு...அழகான படங்களுடனும் அருமையான விளக்கங்களுடனும் அற்புதமாகத் திகழ்கின்றது - அன்னகூடம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53776031931427105672013-11-30T09:48:33.358+05:302013-11-30T09:48:33.358+05:30சிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டோம் அம்மா .....சிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டோம் அம்மா ... நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57548495958281109312013-11-30T09:48:11.252+05:302013-11-30T09:48:11.252+05:30சிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டேம் அம்மா......சிறப்பு... சிறப்பு... சேமித்துக் கொண்டேம் அம்மா... நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6984741548185748732013-11-30T07:59:58.591+05:302013-11-30T07:59:58.591+05:30எஸ் பி பி வழங்கும் ஸ்ரீ அமிர்தபாலவல்லிசமேத நரசிம்...எஸ் பி பி வழங்கும் ஸ்ரீ அமிர்தபாலவல்லிசமேத நரசிம்மசுவாமி ஸ்தோத்ரம் இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா என்று தேடுவேன். வழக்கம்போல அது தவிர மற்றவை கிடைக்கும் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40207213469415581892013-11-30T07:58:03.087+05:302013-11-30T07:58:03.087+05:30நரசிம்மர் தரிசனம். என் சின்ன மாமியார் தன் இரு மகன்...நரசிம்மர் தரிசனம். என் சின்ன மாமியார் தன் இரு மகன் மருமகள்களுடன் நன்கொடை வசூலித்து(ம்) வருடா வருடம் சோளிங்கரில் இந்த நாளில் அன்னதானம் செய்கிறார்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23478339438699500612013-11-30T07:19:18.461+05:302013-11-30T07:19:18.461+05:30இன்று லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்ரம் கராவலம்பம் படிக்க ...இன்று லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்ரம் கராவலம்பம் படிக்க அருளியது மகிழ்ச்சி. <br /><br />இஸ்கான் இந்த ஸ்தோத்திரத்தை மிகவும் அழகாக அம்ருதமாக வழங்கி இருக்கிரார்கள். <br /><br />அதை எனது ஆன்மீக வலையில் இட்டு இருக்கிறேன். <br /><br />அதையும் கேட்பதற்கு வழி தந்தது தங்கள் வலையே.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85586812194049089362013-11-30T06:49:56.161+05:302013-11-30T06:49:56.161+05:30வணக்கம்
அம்மா
அருமையான பாடல்கள்... விளக்கமும் அரும...வணக்கம்<br />அம்மா<br />அருமையான பாடல்கள்... விளக்கமும் அருமை படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள் <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90844165138950583952013-11-30T06:42:36.778+05:302013-11-30T06:42:36.778+05:30நரசிம்மர் தரிசனம் கார்த்திகை மாதம் சிறப்பாய் அன்னக...நரசிம்மர் தரிசனம் கார்த்திகை மாதம் சிறப்பாய் அன்னகூட விழாவுடன் கண்டு மகிழ்ந்தேன்.உங்கள் பதிவின் மூலமே அனைத்து விழாக்களிலும் கலந்து மகிழ்கிறோம்.<br />உங்களுக்கு நன்றி.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11559830804602113742013-11-30T05:26:46.214+05:302013-11-30T05:26:46.214+05:30அன்னக்கூட மகோத்ஸ்சவம் அறிந்தேன் வியந்தேன். நன்றி ச...அன்னக்கூட மகோத்ஸ்சவம் அறிந்தேன் வியந்தேன். நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com