tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1523984301373707053..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31587396404506594112013-10-19T00:21:57.983+05:302013-10-19T00:21:57.983+05:301758+29+1*+1=1789 ;)
மொத்தம் 61ல் சரிபாதி பின்னூட...1758+29+1*+1=1789 ;)<br /><br />மொத்தம் 61ல் சரிபாதி பின்னூட்டங்கள் என்னுடையது மட்டுமே.<br /><br />தாங்களும் நிறைய பதில்கள் கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உலக அதிசயமாக 8 தடவை பதில் அளித்துள்ளீர்கள். ;))))))))<br /><br />*நான் கொடுத்துள்ள ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. ;( ஏனோ தெரியவில்லை?<br /><br />எனக்குப் ’பின்னூட்டப்புயல்’ என்ற பட்டம் கிடைத்த பதிவல்லவா இதுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37781731661416989892012-07-29T21:45:45.358+05:302012-07-29T21:45:45.358+05:30JAI HANUMAN ;)))))
VGK
[ HOW MANY COMMENTS ARE T...JAI HANUMAN ;)))))<br /><br />VGK<br /><br />[ HOW MANY COMMENTS ARE THERE ! <br />ONCE AGAIN READ & ENJOYED VERY MUCH ;) ]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88865782413158660772011-12-26T21:05:15.405+05:302011-12-26T21:05:15.405+05:30எவ்வளவு தேடல் செய்திருப்பீர்கள்? எவ்வளவு நேரம் செல...எவ்வளவு தேடல் செய்திருப்பீர்கள்? எவ்வளவு நேரம் செலவளித்திருப்பீர்கள், ஆனால் அதற்கான பலன் உண்டு வாசகர்கிளடமிருந்து. <br /><br />இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35243462529133338932011-12-26T17:37:11.033+05:302011-12-26T17:37:11.033+05:30படங்களும் பகிர்வும் சூப்பர். நன்றிபடங்களும் பகிர்வும் சூப்பர். நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59166762942479481092011-12-26T15:04:16.133+05:302011-12-26T15:04:16.133+05:30//அவரென்ன வீகோவஜ்ர தந்தியும் கோல்கேட்டுமா உபயோகிக்...//அவரென்ன வீகோவஜ்ர தந்தியும் கோல்கேட்டுமா உபயோகிக்கிறார்.. பல்வலிவந்து அவஸ்தைப்பட..//<br /><br />நல்ல நகைச்சுவைதான், <br />உங்கள் எல்லா பதில்களிலும்.<br />;))))) <br /><br />அது எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு.<br /><br />//புத்திசாலிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது!!// <br /><br />என்று எனக்கொரு பின்னூட்டம் நீங்கள் கொடுத்திருந்தீர்கள் [சுமதி என்றோர் கதாபாத்திரத்தைப்பற்றி] <br /><br />அதையே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72384739163274769342011-12-26T14:29:10.862+05:302011-12-26T14:29:10.862+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
பல்வலி தாங்க முடியாமல்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br /><br />பல்வலி தாங்க முடியாமல் அவரே ஒரு நாள் என்னைத்தேடி வருவார். அப்போ பேசிக்கொள்கிறேன். ;))))//<br /><br />அவ்ரென்ன வீகோவஜ்ர தந்தியும் கோல்கேட்டுமா உபயோகிக்கிறார்.. பல்வலிவந்து அவஸ்தைப்பட..<br /><br />அதெல்லாம் யானைகள் முகாமில் பத்திரமாக பாதுகாப்பார்கள் பற்களையும் தந்தங்களையும்..<br /><br />வீரப்பன் மாதிரி யாராவது வந்து தந்தங்களைக் கட்த்தினால்தான் உண்டு. பாவம்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7796167201552439802011-12-26T13:50:54.709+05:302011-12-26T13:50:54.709+05:30இராஜராஜேஸ்வரி said...
வை.கோபாலகிருஷ்ணன் said...
கி...இராஜராஜேஸ்வரி said...<br />வை.கோபாலகிருஷ்ணன் said...<br />கிறிஸ்மஸ் தாத்தாவுடன் இருவர் நடனம் நல்லாயிருக்குது.<br /><br />அடுத்த படத்தில் மூன்று யானையார். நடுவில் உள்ளவர் தன் கொம்புகளால் செடி கொடிகளை கிழிக்கிறாரோ! ;))))<br /><br />அடுத்த படத்தில் கீரைக்கட்டுபோல எதையோ இருவர் தூக்கிச்செல்கின்றனர். இடது பக்கத்தவருக்கு கொம்பு உடைந்துள்ளது. யாராவது நறுக்கி கடத்திப்போய் இருப்பார்களோ!<br /><br />வலது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7266197279614712442011-12-26T11:32:33.961+05:302011-12-26T11:32:33.961+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப்பதிவுக்காவது, ஒன்ற...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />இந்தப்பதிவுக்காவது, ஒன்றிற்கு மேற்பட்ட என் கருத்துரைகளுக்கு, பெரிய மனது செய்து, மறுமொழியாக ஏதோ தாங்கள் கொஞ்சமாவது [atleast 20%] பதில் கூறியிருப்பது மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk/<br /><br />கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83531672369424695352011-12-26T11:31:30.979+05:302011-12-26T11:31:30.979+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
அடடா, அடுத்த யானையார் ஸ்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அடடா, அடுத்த யானையார் ஸ்கேட்டிங் செய்யப்போகிறாரா? பாவம் மஹா பாவம் அவர் வெயிட் என்ன, அவரின் உடல்வாகென்ன, அவரைப்போய் இப்படி கால்களை குழிகளில் இறக்கி, வேகமாக வழிக்கிச்செல்ல வைத்தால், அவர் மனம் என்ன பாடு படும். நெஞ்சு பதைபதைக்குமே, பாவம்.<br /><br />பிறர் நெஞ்சையும் உணர்வுகளையும் பற்றித்தான் ஒருசிலருக்கு எந்தக்கவலையும் இருக்காதே ;(((/<br /><br />அந்தயானையார் எத்த்னை இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56334064191194446882011-12-26T11:28:12.496+05:302011-12-26T11:28:12.496+05:30kovaikkavi said...
யானைப் படங்கள் அழகு. புதிய செய்...kovaikkavi said...<br />யானைப் படங்கள் அழகு. புதிய செய்தி வாழ்த்துக்கள் சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்..//<br /><br />அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..<br /><br />இனிய கிறிஸ்துமஸ் மற்றும் <br />புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54124467798092427372011-12-26T11:27:09.408+05:302011-12-26T11:27:09.408+05:30தி.தமிழ் இளங்கோ said...
வணக்கம்!
கறுப்பு நிற யானைக...தி.தமிழ் இளங்கோ said...<br />வணக்கம்!<br />கறுப்பு நிற யானைகளைப் பல வண்ணப் படங்களில் தந்து, பாலன் இயேசுவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துப்பாக்கள் பாடியமைக்கு பாராட்டுக்கள்! எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!/<br /><br />கருத்துரைக்கு இனிய நன்றிகள்..<br /><br />இனிய கிறிஸ்துமஸ் மற்றும் <br />புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46978170234192118312011-12-26T11:25:49.762+05:302011-12-26T11:25:49.762+05:30Ramani said...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்...Ramani said...<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த <br />புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//<br /><br />மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த <br />புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாக்ட்டும்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49111736854441183932011-12-26T08:00:15.102+05:302011-12-26T08:00:15.102+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த <br />புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3903863540244212842011-12-26T07:19:26.142+05:302011-12-26T07:19:26.142+05:30வணக்கம்!
கறுப்பு நிற யானைகளைப் பல வண்ணப் படங்களில்...வணக்கம்!<br />கறுப்பு நிற யானைகளைப் பல வண்ணப் படங்களில் தந்து, பாலன் இயேசுவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துப்பாக்கள் பாடியமைக்கு பாராட்டுக்கள்! எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52585654251510542542011-12-26T05:42:54.349+05:302011-12-26T05:42:54.349+05:30இந்தப்பதிவுக்காவது, ஒன்றிற்கு மேற்பட்ட என் கருத்து...இந்தப்பதிவுக்காவது, ஒன்றிற்கு மேற்பட்ட என் கருத்துரைகளுக்கு, பெரிய மனது செய்து, மறுமொழியாக ஏதோ தாங்கள் கொஞ்சமாவது [atleast 20%] பதில் கூறியிருப்பது மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10140324181432366532011-12-26T02:22:35.042+05:302011-12-26T02:22:35.042+05:30யானைப் படங்கள் அழகு. புதிய செய்தி வாழ்த்துக்கள் சக...யானைப் படங்கள் அழகு. புதிய செய்தி வாழ்த்துக்கள் சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23829036046007021902011-12-26T00:17:38.096+05:302011-12-26T00:17:38.096+05:30யானைக்கும் கிறிஸ்துமசுக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்...யானைக்கும் கிறிஸ்துமசுக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளது என்பதை தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றி.<br />தாய்லாந்தில் யானைக்கு தனிச் சிறப்பு இடம் உண்டு என்பதை நான் அங்கு சுற்றுலா சென்ற போது தெரிந்து கொண்ட விவரம்.<br />பரிசாக தருவதற்கு பல அளவுகளில் யானைகளை வாங்கி வந்தேன். அந்த பசுமையான நினைவுகள் மீண்டும் வந்து விட்டன, தாங்கள் பதிவை வாசித்த போது. படங்களை தேடி எடுத்து பொருத்தமாக பதிவு செய்துள்ளீர்கள். Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31978986590432907962011-12-25T23:42:40.000+05:302011-12-25T23:42:40.000+05:30கடைசிபடம் கண்கொள்ளாக் காட்சி தான். நல்ல கலரில் காட...கடைசிபடம் கண்கொள்ளாக் காட்சி தான். நல்ல கலரில் காட்டி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />இந்த 2011 ஆம் ஆண்டின், வெற்றிகரமான 374 ஆவது பதிவு, மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.<br /><br />கண்களுக்கு நல்ல விருந்து தான்.<br /><br />பேசாத அந்தப்படங்களை ஏதோ என்னால் முடிந்தவரை பேசும் படங்களாக மாற்றி, மகிழ்வதில் எனக்கோர் சின்ன சந்தோஷம்.<br /><br />100 நிமிடமானால் என்ன 200 நிமிடமானால் என்ன, ஏதோ ஒரு ஆத்ம வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1544376654163679992011-12-25T23:36:35.648+05:302011-12-25T23:36:35.648+05:30யானை கட்டிப்போர் அடித்த வம்சம் என்று சிலர் போர் அட...யானை கட்டிப்போர் அடித்த வம்சம் என்று சிலர் போர் அடிப்பார்களே நம்மிடம்; அதை நிஜம் தான் என்றல்லவா காட்டியுள்ளீர்கள், அந்த அடுத்தப்படத்தில். வரிசையாக சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, அமைதியாக அவர்கள் நின்று கொண்டிருப்பதே அழகு தான். நாங்கள் என்ன மனித இனமா, கட்டுப்பாடின்றி முட்டிமோதி மிருகங்கள் போல நடந்துகொள்ள என்கின்றனவோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41475000868892523612011-12-25T23:32:12.757+05:302011-12-25T23:32:12.757+05:30ஆஹா, இவ்வளவு யானைகளை ஒரே கூட்டம் கூட்டமாகக் காட்டி...ஆஹா, இவ்வளவு யானைகளை ஒரே கூட்டம் கூட்டமாகக் காட்டி அசத்தி விட்டீர்களே!<br /><br />நாமெல்லாம் இங்கு நம்மூரில் எருமைகளையும், பன்றிகளையுமே இதுபோலக் கூட்டம் கூட்டமாகப் பார்க்க முடிகிறது. அத்தனை யானைகளுக்கும் பலபதார்த்தங்களை டைனிங் டேபிள் போல அமைத்து அழகாகப் பரிமாறி வைத்துள்ளனரே, பஃப்பே சிஸ்டம் போல் சண்டை சச்சரவே இல்லாமல் வரிசையாக நின்று உண்கின்றனவே! ஆச்சர்யம் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60693357805283472752011-12-25T23:18:34.485+05:302011-12-25T23:18:34.485+05:30அந்த X-Mas Tree யின் ஜொலிப்பும், அதைக்காணும் ஒரு ச...அந்த X-Mas Tree யின் ஜொலிப்பும், அதைக்காணும் ஒரு சில டால்களும் சிறப்பாகவே உள்ளன. அதில் ஒரு குட்டிப்பறவை பொம்மையும் கூடப் பார்த்தீர்களா!<br /><br />எனக்கு நம் தொந்திப்பிள்ளையாரைப் பார்த்ததும் தான், வெளிநாட்டிலிருந்து கிளம்பி, நம் ஊருக்கே, நம் வீட்டுக்கே நிம்மதியாகத் திரும்பி வந்தது போல உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52316590380999824652011-12-25T23:09:56.693+05:302011-12-25T23:09:56.693+05:30அடுத்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப,ரொம்பப்...அடுத்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப,ரொம்பப் பிடித்தது.<br /><br />முத்துமுத்தாக அழகழகான ஜொலிக்கும் கலர்களில் கோர்க்கப்பட்டுள்ள மிகவும் கலாரசனையுடன் ரசிக்க வேண்டிய ஒரு படைப்பு. <br /><br />என் கண்ணுக்கினிய காட்சியில் அதை கொண்டு வந்தமைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். அந்த முத்துக்களின் கோர்வையில் நல்ல ந்ல்ல கலர் காம்பினேஷன்கள். சிறியது முதல் பெரியது வரை பந்துகள் வடிவில் .. எவ்ளோ அழகு தெரியுமா!<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75925737590056701232011-12-25T23:02:55.733+05:302011-12-25T23:02:55.733+05:30கண்ணாடி அணிந்தவர் நம் தொந்திப்பிள்ளையாரோ!
கிறிஸ்ம...கண்ணாடி அணிந்தவர் நம் தொந்திப்பிள்ளையாரோ!<br /><br />கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப் பார்க்க நம்மைப்போல பார்வையாளராக வந்திருப்பாரோ?<br /><br />அடுத்தவர் காது ஷேப் நல்ல ஸ்டைல்.<br />ஆப்பிரிக்காக்காரர் போலிருக்கு.<br /><br />கையில் என் அன்புத் தோழி ‘இமா’ போல எதையோ வைத்திருக்கிறாரே! கேமராவா அல்லது பைனாகுலரா அல்லது வேறு ஏதாவதா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55417869665884669062011-12-25T22:54:40.318+05:302011-12-25T22:54:40.318+05:30அடுத்த படத்தில் குறும்பு செய்த தன் குழந்தையை சில த...அடுத்த படத்தில் குறும்பு செய்த தன் குழந்தையை சில தாயார்கள் அடித்து விடுவார்களே; அதுபோல இந்தக் குட்டியானை ஏதாவது குறும்பு செய்ததால் அந்தப்பெரிய தாய் யானைக் காலைத்தூக்கி மிதித்து விடுவேன் படுவா என்று மிரட்டுகிறதோ?<br /><br />கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்பார்கள்! ஆனால் யானை மிதித்தால் .... ? [ஏற்கனவே மிதிபட்டவர்களை நாம் பேட்டியும் காண முடியாமல் உள்ளதே]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37205624321861777722011-12-25T22:50:21.599+05:302011-12-25T22:50:21.599+05:30அடுத்த படத்தில் குட்டிக்குட்டி யானைகளுடன் தாய் தந்...அடுத்த படத்தில் குட்டிக்குட்டி யானைகளுடன் தாய் தந்தை யானைகள் அழகாக க்யூவரிசைபோல அணிவகுத்துச்செல்வது நல்ல அழகாக உள்ளது. டிஸ்கவரி சேனல் பார்ப்பது போன்ற சூழலில் காட்டப்பட்டுள்ளது. <br /><br />வயல்களும், நீரோட்டமும், மரங்களும் யானைகளுக்கு மகிழ்வளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com