tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1693455693398184616..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஐஸ்வர்யம் அருளும் அட்சயநாதர் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62536818390257964832015-12-22T14:44:55.701+05:302015-12-22T14:44:55.701+05:30இந்த திருமாந்துறை தலம் முதலில் வணங்கப்பட வேண்டிய த...இந்த திருமாந்துறை தலம் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் ஏனெனில் அனைத்து கிரகங்களின் நோய்களை தீர்த்த தலமானதால் நவகிரகங்கள் வழிபாட்டை தொடரும் முன் முதலில் அடசயநாதரை தொழுது பிறகு சூரியநாயனர் கோவிலில் இருந்து ஆரம்பித்தால் சிறப்பாகும் Anonymoushttps://www.blogger.com/profile/02620924860938333625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8525211821628360972015-12-22T14:39:11.816+05:302015-12-22T14:39:11.816+05:30இந்த பகுதியில் குறிப்பிட்ட அத்தனையும் உண்மை ஆனால் ...இந்த பகுதியில் குறிப்பிட்ட அத்தனையும் உண்மை ஆனால் அரசாலும் நாயகர்களால் கவனிக்கப்படாமல் உள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/02620924860938333625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27410627026772556822014-04-29T16:46:00.983+05:302014-04-29T16:46:00.983+05:30அட்சயநாதரைப் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ள முட...அட்சயநாதரைப் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ள முடிந்தக்து நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90201462562731137092014-04-29T04:24:47.345+05:302014-04-29T04:24:47.345+05:30இதுவரை அறிந்திராத ஸ்தலம்
படங்களுடன் முழுமையாக அறிய...இதுவரை அறிந்திராத ஸ்தலம்<br />படங்களுடன் முழுமையாக அறியும்படி<br />பதிவாக்கித் தந்தமைக்கும் மிக்க நன்றி<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8046045085419808332014-04-28T20:12:59.353+05:302014-04-28T20:12:59.353+05:30திருமாந்துறை சிவனார் பற்றி பதிவு படங்களுடன் அருமை....திருமாந்துறை சிவனார் பற்றி பதிவு படங்களுடன் அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18687733881111085182014-04-28T16:53:54.471+05:302014-04-28T16:53:54.471+05:30உங்கள் பதிவில் உள்ள சில படங்கள் என் குடும்ப வலையில...உங்கள் பதிவில் உள்ள சில படங்கள் என் குடும்ப வலையிலும் இருக்கிறன்றன. கருப்பு தான் எங்களுக்கு பிடிச்ச தெய்வம். <br /><br />சுப்பு தாத்தா. <br />www.menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30804307408940931972014-04-28T16:49:05.998+05:302014-04-28T16:49:05.998+05:30எங்கள் குல தெய்வம் இந்த மாந்துரையான் என நாங்கள் அழ...எங்கள் குல தெய்வம் இந்த மாந்துரையான் என நாங்கள் அழைக்கும் <br />வாலம்பிகை சமேத ஆம்ரவநேச்வரர். <br /><br />திரு வை. கோ. அவர்கள் சொல்வது போல, ஆம்ரவநேச்வரருக்கு அட்சய நாதர் என்று இன்னொரு பெயர் இருப்பதாக தெரியவில்லை. <br />அந்த கோவிலின் தர்ம கார்த்தாவிடம் நான் இன்று இரவு விசாரித்து சொல்கிறேன். <br /><br />இருந்தாலும், அதன் பக்கத்தில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். அந்த பக்கம் sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19623686418343269952014-04-28T15:40:38.701+05:302014-04-28T15:40:38.701+05:30தொடர்புடைய பதிவுகளுக்கு சுட்டிகள் கொடுத்துள்ளது மி...தொடர்புடைய பதிவுகளுக்கு சுட்டிகள் கொடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் !<br /><br />oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79644343878975963782014-04-28T15:39:29.215+05:302014-04-28T15:39:29.215+05:30சூரியனார் கோயில், கஞ்சனூர் போன்ற அனைத்து நவக்கிரஹ ...சூரியனார் கோயில், கஞ்சனூர் போன்ற அனைத்து நவக்கிரஹ ஸ்தலங்களுக்கும் அடியேன் சென்று வந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் சொல்லும் திருமாந்துறை அக்ஷயநாதர் கோயிலுக்கு மட்டும் நான் இதுவரை சென்றது இல்லை. <br /><br />அதற்கும் இங்கு திருச்சி மாவட்டத்தில், திருச்சிக்கு மிக அருகேயுள்ள மாந்துறைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை.<br /><br />இது இந்தப்பதிவினை வாசிப்போருக்கு ஏதும் குழப்பம் ஏற்படாமல் இருக்க மட்டுமே நான் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51900388583601098102014-04-28T15:37:56.801+05:302014-04-28T15:37:56.801+05:30மேலிருந்து கீழ் படம் எண்கள்: 4 முதல் 11 வரையிலும்,...மேலிருந்து கீழ் படம் எண்கள்: 4 முதல் 11 வரையிலும், அதே போல கீழிருந்து மேல் படம் எண்கள்: 1 முதல் 4 வரையிலும் 100% நான் சொல்லும் திருச்சி மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஆம்ப்ரவனேஸ்வரர் ஆலயத்தை மட்டுமே சேர்ந்ததாகும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39466848954356452572014-04-28T15:37:32.308+05:302014-04-28T15:37:32.308+05:30திருச்சியிலிருந்து லால்குடிக்குச் செல்லும் பேருந்த...திருச்சியிலிருந்து லால்குடிக்குச் செல்லும் பேருந்து சாலை வழியினில் இடதுபுறமாக [ஆங்கரை கிராமத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக] அமைந்துள்ளது தான் மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஆம்ப்ரவனேஸ்வரர் திருக்கோயில். <br /><br />அது எங்கள் குலதெய்வங்களில் ஒன்றான கிராம தேவதையாகும்.<br /><br />அங்குள்ள சிவனுக்கு அக்ஷயநாதர் என்ற பெயர் இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதனால் இது வேறு அது வேறு மட்டுமே.<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58328153392756156062014-04-28T15:37:02.573+05:302014-04-28T15:37:02.573+05:30ஐஸ்வர்யம் அருளும் அக்ஷயநாதர் பற்றிய இந்த இன்றையப் ...ஐஸ்வர்யம் அருளும் அக்ஷயநாதர் பற்றிய இந்த இன்றையப் பதிவினில் இரு வெவ்வேறு கோயில்களைப்பற்றி கலந்து எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10172255144207799682014-04-28T09:30:21.450+05:302014-04-28T09:30:21.450+05:30மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்,தகவல்கள...மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்,தகவல்கள் அருமை.<br />நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14040648631351783262014-04-28T09:30:17.264+05:302014-04-28T09:30:17.264+05:30அனைவருக்கும் ஆத்ரவும், ஆனந்தமும் அளிக்கட்டும் ஆம்ர...அனைவருக்கும் ஆத்ரவும், ஆனந்தமும் அளிக்கட்டும் ஆம்ரவனேஸ்வரர்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44994738438379335272014-04-28T08:55:18.763+05:302014-04-28T08:55:18.763+05:30அட்சய நாதனைப் பற்றி, அழகான படங்களுடன் - அழகான பதிவ...அட்சய நாதனைப் பற்றி, அழகான படங்களுடன் - அழகான பதிவு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24340662687205725442014-04-28T08:33:09.794+05:302014-04-28T08:33:09.794+05:30திருச்சியின் மிக அருகில் இருந்தாலும் ஏனோ மாந்துறை ...திருச்சியின் மிக அருகில் இருந்தாலும் ஏனோ மாந்துறை இதுவரை சென்றதில்லை... அடுத்த பயணத்தில் செல்ல எண்ணம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75659109978218579202014-04-28T07:50:08.282+05:302014-04-28T07:50:08.282+05:30அருமையான தகவல்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம...அருமையான தகவல்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46706904312020899352014-04-28T06:07:35.075+05:302014-04-28T06:07:35.075+05:30அட்சய நாதன் அறிந்தேன் சகோதரியாரே நன்றிஅட்சய நாதன் அறிந்தேன் சகோதரியாரே நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com