tag:blogger.com,1999:blog-5697259136098936777.post172443032997978497..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கல்வி சிறக்கும் கஜாரண்யேஸ்வரர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17075534085372598522014-02-22T16:57:39.549+05:302014-02-22T16:57:39.549+05:30அறிந்திராத தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்ற...அறிந்திராத தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47009895606760196172014-02-18T00:41:45.985+05:302014-02-18T00:41:45.985+05:30அருமையான படங்களுடன் அழகான விளக்கம்...அருமையான படங்களுடன் அழகான விளக்கம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87511680490986000572014-02-17T20:15:07.417+05:302014-02-17T20:15:07.417+05:30அருமையான படங்கள். தகவல்கள்.அருமையான படங்கள். தகவல்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54469100542424015802014-02-17T17:51:59.489+05:302014-02-17T17:51:59.489+05:30கஷாயத்தில் தேன் கலந்து குழைத்து குழந்தைக்கு இனிப்ப...கஷாயத்தில் தேன் கலந்து குழைத்து குழந்தைக்கு இனிப்பாக்கிக் குடிக்கக் களிப்பாக்கிக் கொடுப்பதுபோல, ‘சிரப்’பள்ளிக்குக் கால் வாங்கி இப்போது ’சிராப்பள்ளி’ ஆக்கிக்கொடுத்து சிறப்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33693388658186708422014-02-17T17:32:55.173+05:302014-02-17T17:32:55.173+05:30கஜாரண்யேஸ்வரர் தல அருமை! விரிவாக பகிர்ந்தமை சிறப்...கஜாரண்யேஸ்வரர் தல அருமை! விரிவாக பகிர்ந்தமை சிறப்பு! தகவல்கள் வியப்பு அளித்தது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9111394185171222272014-02-17T17:14:42.085+05:302014-02-17T17:14:42.085+05:30சிவ .... சிவா !
தினமும் எத்தனைக் கோயில்களைப்பற்ற...சிவ .... சிவா ! <br /><br />தினமும் எத்தனைக் கோயில்களைப்பற்றி எத்தனைவிதமான தகவல்கள் தங்களால் நாங்களும் அறிய முடிகிறது. ;)<br /><br />அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.<br /><br />oo oo oo oo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87814222723398754122014-02-17T17:14:00.170+05:302014-02-17T17:14:00.170+05:30சஹாதேவனின் ஜோதிட அறிவினை தாங்கள் இந்தப்பதிவினில் எ...சஹாதேவனின் ஜோதிட அறிவினை தாங்கள் இந்தப்பதிவினில் எடுத்துரைத்த விதம், தங்களின் ஆழ்ந்த ஆன்மிக அறிவினை அறியத்தருவதாக எண்ணி மகிழ முடிகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7648808188087747322014-02-17T17:13:40.214+05:302014-02-17T17:13:40.214+05:30அரங்கநாதபுரம் / கஜாரண்யம் / வஜ்ர தீர்த்தக்குளம் பெ...அரங்கநாதபுரம் / கஜாரண்யம் / வஜ்ர தீர்த்தக்குளம் பெயர்க்காரணங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது ... அருமை.<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தக்ஷிணாமூர்த்தி சந்நதிக்கு எதிரில் அமர்ந்து தியானித்த இடத்தில் இப்போது ஓர் மண்டபமா ? <br /><br />அழகோ அழகான செய்தி தான் !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38304432925079731062014-02-17T17:13:10.700+05:302014-02-17T17:13:10.700+05:30திருவானைக்கோயிலுக்குக் கிழக்கே என்று எழுதியதும், ந...திருவானைக்கோயிலுக்குக் கிழக்கே என்று எழுதியதும், நம்மூருக்குள் நாம் பார்க்காத இப்படியொரு கோயிலா என முதலில் நான் வியந்தேன். <br /><br />பிறகு தான் திருக்காட்டுப்பள்ளி அருகே எனத் தெரிந்து கொண்டேன். <br /><br />OK OK அதுவும் இங்கிருந்து கிழக்கு தான்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19341664386037848092014-02-17T17:12:17.486+05:302014-02-17T17:12:17.486+05:30திருவானைக்கோயில் ’யானை + சிலந்தி’ கதையை தாங்கள் சொ...திருவானைக்கோயில் ’யானை + சிலந்தி’ கதையை தாங்கள் சொல்லி மீண்டும் கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. <br /><br />அந்தப்படம் [யானை, சிலந்தி, சிவன், நாவல் மரம், அழகான அம்பாள்] தான் கூகுளில் எளிதாகக் கிடைப்பதாக உள்ளதே. <br /><br />ஏனோ தாங்கள் அதை வெளியிடவில்லை. ;(<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49948169526991774432014-02-17T17:11:16.051+05:302014-02-17T17:11:16.051+05:30’சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி’
அப்பாடா, இன்றாவத...’சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி’<br /><br />அப்பாடா, இன்றாவது எங்கள் ஊராம் திருச்’சிராப்பள்ளி’ யைப்பற்றி எழுதத்தோன்றியதே. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். <br /><br />ஆனால் அதிலும் ’காலை’ [பனுமதி, பனுமாதி, பானுமதி போல] இப்படி அநியாயமாக எடுத்து விட்டீர்களே !<br /><br />’சிரப்’பள்ளி என்ற அது என்னவோ எனக்கு இருமல் ’சிரப்’ - கஷாயம் குடிப்பதுபோல உள்ளது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63809928929449347822014-02-17T17:09:46.626+05:302014-02-17T17:09:46.626+05:30முதல் படத்தில் காட்டியுள்ள ‘ஓம்’ என்ற பிரணவ மந்திர...முதல் படத்தில் காட்டியுள்ள ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தினைப் பார்த்துக்கொண்டே இருந்தாலே நமக்குள்ளும் ஓர் அதிர்வினைத் தருவதாக வெகு அழகாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44460776742392073272014-02-17T17:09:20.026+05:302014-02-17T17:09:20.026+05:30க ஜா ர ண் யே ஸ் வ ர ர்
கஜம் + ஆரண்யம் + ஈஸ்வரர் =...க ஜா ர ண் யே ஸ் வ ர ர்<br /><br />கஜம் + ஆரண்யம் + ஈஸ்வரர் = கஜாரண்யேஸ்வரர்<br /><br />கஜம் = யானை<br /><br />ஆரண்யம் = காடு<br /><br />ஈஸ்வரன் = சிவன்<br /><br />யானைகள் நிறைய வாழும் காட்டில் கோயில் கொண்டுள்ள சிவனாக இருப்பார் போலிருக்கிறது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15487993535053536222014-02-17T14:14:55.815+05:302014-02-17T14:14:55.815+05:30கஜாரண்யேச்வரர் ஆலயம் பற்றி அறிந்து கொண்டோம்…. உங்க...கஜாரண்யேச்வரர் ஆலயம் பற்றி அறிந்து கொண்டோம்…. உங்கள் பணியை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. திருத்தலங்களைப் பற்றி அரிய தகவல்களை அழகுப் படங்களுடன் தருகிறீர்கள்.. கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16099635686136573612014-02-17T10:04:46.879+05:302014-02-17T10:04:46.879+05:30அனைத்தும் கவர்ந்தது அதில் சகாதேவனின் நேர்மையை என்ன...அனைத்தும் கவர்ந்தது அதில் சகாதேவனின் நேர்மையை என்னவென்று சொல்வது தன்னைக் கொல்லவந்த பசுவையும் கொல்லலாம் என்று தான் சொல்வார்கள் அப்படி இருக்க.துரியோதனனுக்கு விசுவாசமாய்....<br />வாழ்த்துக்கள்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84671689726649816162014-02-17T07:58:27.274+05:302014-02-17T07:58:27.274+05:30ஜொலிக்கும் குண்டலங்களுடன்,
வேயிறு தோளி பங்கன்,...ஜொலிக்கும் குண்டலங்களுடன், <br /><br />வேயிறு தோளி பங்கன்,<br /><br />விடமுண்ட கண்டன் !!களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6214280488959399762014-02-17T06:56:02.098+05:302014-02-17T06:56:02.098+05:30சிறப்பான தல விளக்கங்களுடன் அற்புதமான படங்கள் அம்மா...சிறப்பான தல விளக்கங்களுடன் அற்புதமான படங்கள் அம்மா... நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77079178195908316752014-02-17T06:53:24.677+05:302014-02-17T06:53:24.677+05:30மிகவும் சீரியதொரு பகிர்வு! பல்வேறு பரிகாரங்கள் மேற...மிகவும் சீரியதொரு பகிர்வு! பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளவும், வேண்டுதல் செய்திடவும் கூடிய பழம் பெரும் ஆலய சிறப்பினை, கண்களைக் கவரும் அழகு மிளிரும் படங்களுடன், கருத்தாழமிக்க பகிர்வு அளித்தமைக்கு நன்றி சகோதரி! <br /> வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25181463628320666912014-02-17T05:54:20.654+05:302014-02-17T05:54:20.654+05:30வணக்கம்
அம்மா.
அறிய முடியாத நல்ல விடங்களை அறியக்க...வணக்கம்<br />அம்மா.<br /><br />அறிய முடியாத நல்ல விடங்களை அறியக்கிடைத்துள்ளது.. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47379026859406575882014-02-17T05:10:15.398+05:302014-02-17T05:10:15.398+05:30கஜாணரன்யேஸ்வரர் மகிமை அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகஜாணரன்யேஸ்வரர் மகிமை அறிந்தேன் <br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com