tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1774917433289437266..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ‘ஓம் நமோ நாராயணாய”இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55364973298471919552013-10-22T23:40:50.318+05:302013-10-22T23:40:50.318+05:301910+8+1=1919 ;)))))
அடியேன் மெயில் மூலமாக மட்டும...1910+8+1=1919 ;)))))<br /><br />அடியேன் மெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க முடிந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் சிரத்தையாக வெளியிட்டு மகிழ்வித்து உதவியுள்ளதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84428273053062782652013-10-22T23:35:13.035+05:302013-10-22T23:35:13.035+05:30//cheena (சீனா) January 7, 2012 at 5.10 AM
அன்பின...//cheena (சீனா) January 7, 2012 at 5.10 AM<br /><br />அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை. கோ - படங்கள் அத்தனையும் அருமை - விளக்கமோ அதற்கும் மேல்.<br /><br />மூலமும் உரையும் அருமை. உரையாசிரியர் மூல ஆசிரியரை விஞ்சுகிறார். அருமை அருமை. நல்வாழ்த்துகள் இருவருக்கும் - நட்புடன் சீனா//<br /><br />மூல ஆசிரியர் அவர்களே முதன்மையானவர், முக்கியமானவர், முத்தானவர், ஐயா. <br /><br />எல்லாப்புகழும் அவர்களையே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59527960605164212142012-01-07T05:10:46.277+05:302012-01-07T05:10:46.277+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - படங்கள் அத...அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - படங்கள் அத்தனையும் அருமை - விளக்கமோ அதற்கும் மேல். மூலமும் உரையும் அருமை. உரையாசிரியர் மூல ஆசிரியரை விஞ்சுகிறார். அருமை அருமை - நல்வாழ்த்துகள் இருவருக்கும். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3358706676742250302012-01-05T20:00:16.933+05:302012-01-05T20:00:16.933+05:30படங்களின் அழகும்,பதிவின் சிறப்பும் நினைவில் நிற்கு...படங்களின் அழகும்,பதிவின் சிறப்பும் நினைவில் நிற்கும்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81137780153831962162012-01-05T12:19:05.896+05:302012-01-05T12:19:05.896+05:30லேட்டா வந்துட்டேன் போல...படங்களுடன் பதிவு அருமை......லேட்டா வந்துட்டேன் போல...படங்களுடன் பதிவு அருமை...இம்புட்டு படம் போடுரீங்க சாமி லோடு தான் கம்பூட்டர்ல சில நேரம் ஆக மாட்டேங்குது..அதான் சில நேரங்களில் படங்கள் காண முடிவதில்லை ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53595354974844524072012-01-05T09:06:38.171+05:302012-01-05T09:06:38.171+05:30பழனி.கந்தசாமி said...
ஆண்டாள் பாட்டில் "கையில...பழனி.கந்தசாமி said...<br />ஆண்டாள் பாட்டில் "கையில் வேல் கொண்டாய் போற்றி" என்று வருகிறதே. அப்பொழுது பெருமாள் கையிலும் வேல் உண்டோ ?<br /><br />கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01<br />வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24<br /><br />பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41873725553457765662012-01-05T07:53:48.125+05:302012-01-05T07:53:48.125+05:30வழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு. இதுக்க...வழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு. இதுக்குமேல என்ன சொல்றதுன்னு தெரியவே மாட்டேங்குது படங்கள் எல்லாம் கட்டிப்போடுது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85405235985347315752012-01-05T05:30:09.227+05:302012-01-05T05:30:09.227+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64199320191319034632012-01-05T04:45:49.704+05:302012-01-05T04:45:49.704+05:30ஆஹா திவ்யமான தரிசனம் என இதைத்தான் சொல்வார்களோ
பட...ஆஹா திவ்யமான தரிசனம் என இதைத்தான் சொல்வார்களோ<br />படங்கள் மிகமிக பிரமாத்ம்<br />காலையில் முதல் தரிசனம் தங்கள் பதிவுதான்<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26081566955903364042012-01-05T04:01:51.317+05:302012-01-05T04:01:51.317+05:30ஆண்டாள் பாட்டில் "கையில் வேல் கொண்டாய் போற்றி...ஆண்டாள் பாட்டில் "கையில் வேல் கொண்டாய் போற்றி" என்று வருகிறதே. அப்பொழுது பெருமாள் கையிலும் வேல் உண்டோ ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57028191437280561482012-01-05T03:33:56.151+05:302012-01-05T03:33:56.151+05:30வணக்கம் வாழ்த்துக்கள் பக்தி மழை பொழியுதுவணக்கம் வாழ்த்துக்கள் பக்தி மழை பொழியுதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51356118600116963312012-01-05T01:47:18.231+05:302012-01-05T01:47:18.231+05:30பலே கில்லாடி! தங்கத்தை உருக்கிக் கொண்டு போயிட்டானா...பலே கில்லாடி! தங்கத்தை உருக்கிக் கொண்டு போயிட்டானா! படங்கள் பக்தி பரவசம். வாழ்த்துகள் சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70741315605155200392012-01-04T23:08:34.513+05:302012-01-04T23:08:34.513+05:30ஸ்ரவாணி said...
வந்து விட்டது ராஜியின் 'suppos...ஸ்ரவாணி said...<br />வந்து விட்டது ராஜியின் 'suppose ' ஏகாதசி கொண்டாட்டம்.<br />படங்கள் பக்தி பரவசம்.//<br /><br />அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87360143795243305152012-01-04T23:07:50.702+05:302012-01-04T23:07:50.702+05:30Shakthiprabha said...
பரம்பொருளை உபதேசிப்பது போல்,...Shakthiprabha said...<br />பரம்பொருளை உபதேசிப்பது போல், அதனை பதிவில் போடும் தாங்களும் சிறந்த சேவை செய்கிறீர்கள்./<br /><br />அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53638126298634092892012-01-04T23:07:07.450+05:302012-01-04T23:07:07.450+05:30sury said...
With your permission, I am giving a l...sury said...<br />With your permission, I am giving a link in my blog<br />http://pureaanmeekam.blogspot.com<br />subburathinam/<br /><br />இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53936445764982513292012-01-04T23:03:28.179+05:302012-01-04T23:03:28.179+05:30பத்தாவது படத்தில் உள்ள அம்பாள் திருமாங்கல்யம் பவழம...பத்தாவது படத்தில் உள்ள அம்பாள் திருமாங்கல்யம் பவழமாலை மற்ற அனைத்து ஆபரணங்களுடன் மிகவும் ஜோராகக் காட்டியுள்ளீர்கள்.<br /><br />அதுபோலவே, கடைசி இரண்டு படங்களில், காசு மாலை, கல் அட்டிகை, நவ ரத்னக்கற்கள் என அனைத்து ஆபரங்களுடனும் தாயார் சர்வ அலங்கார பூஷிதயாய் ஜொலிக்கிறார்கள்.<br /><br />அழகிய முரட்டு மாலைகள், அற்புதமான கொண்டை அலங்காரம், அபய ஹஸ்தம் என காலோடு தலை மிகவும் அசத்தலானத் தோற்றம்.<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57467447927326253602012-01-04T23:00:45.920+05:302012-01-04T23:00:45.920+05:30கருட வாகன ஸேவைகளும், 30 மீட்டர் வேஷ்டியுடன் அமர்ந்...கருட வாகன ஸேவைகளும், 30 மீட்டர் வேஷ்டியுடன் அமர்ந்திருக்கும் கருடனையும், நன்கு காட்டியுள்ளீர்கள். அது போல சக்ரத்தாழ்வார் சந்நதியில் சக்கரத்துடன் கூடிய நுழைவாயில் நன்கு காட்டப்பட்டுள்ளது. <br /><br />[அங்கு ஒரு அழகான பூச்சரம் ஸ்ரீ சுதர்சனச் சக்ரம் போன்றே விற்பார்களே!<br />அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா!]<br /><br />கருடாழ்வார் மேல் பூசப்பட்டிருந்த தங்க முலாம் திருட்டு பற்றிய வரலாறையும் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89616686699347329782012-01-04T22:58:09.742+05:302012-01-04T22:58:09.742+05:30//இன்று நாம் சுலபமாக சர்வ சாதாரணமாக கேட்கும் சில ம...//இன்று நாம் சுலபமாக சர்வ சாதாரணமாக கேட்கும் சில மந்திரங்களுக்காக நம் பெரியோர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. <br /><br /><br />‘ஓம் நமோ நாராயணாய” என்னும் இந்த அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற இராமனுஜர் பல கஷ்டங்களை அனுபவித்து, தான் பெற்ற நிறைவை, இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிதர் உய்ய, நம் எல்லாருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.//<br /><br /> ஸ்ரீ இராமனுஜர், அதை ஏதோ ஒரு கோபுர உச்சியின் மேல் ஏறி, இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29107100529929580902012-01-04T22:56:41.423+05:302012-01-04T22:56:41.423+05:30//அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங...//அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,<br /><br /><br />சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,<br /><br /><br />பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி<br /><br /><br />கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி<br /><br /><br />குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி<br /><br /><br />வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி//<br /><br /><br />என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்குஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58851408291324305422012-01-04T22:55:54.856+05:302012-01-04T22:55:54.856+05:30தங்களின் வலைச்சின்னமான ’அழகிய செந்தாமரைப்பூ’வை நன்...தங்களின் வலைச்சின்னமான ’அழகிய செந்தாமரைப்பூ’வை நன்கு விரித்து<br />அந்தத் தங்கக்கோபுரக்கலசத்தையே சிறை பிடித்துக்காட்டியுள்ளதும் அழகு!<br /><br />வை. கோபாலகிருஷ்ணன்//<br /><br />அழ்கான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44584649400822985552012-01-04T22:55:06.629+05:302012-01-04T22:55:06.629+05:30"ஓம் நமோ நாராயணாய”
=======================
இ..."ஓம் நமோ நாராயணாய”<br />=======================<br /><br />இரண்டாவ்து படத்தின் பின்னனியில், தங்க கோபுரக்கலசத்துடன்<br />பள்ளிகொண்ட பெருமாளை ஸேவிக்கச் செய்தது அருமை.<br /><br />வை. கோபாலகிருஷ்ணன்/<br /><br />அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72071114726949420362012-01-04T22:19:47.065+05:302012-01-04T22:19:47.065+05:30வந்து விட்டது ராஜியின் 'suppose ' ஏகாதசி க...வந்து விட்டது ராஜியின் 'suppose ' ஏகாதசி கொண்டாட்டம்.<br />படங்கள் பக்தி பரவசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61912039370631501972012-01-04T21:56:09.229+05:302012-01-04T21:56:09.229+05:30பரம்பொருளை உபதேசிப்பது போல், அதனை பதிவில் போடும் த...பரம்பொருளை உபதேசிப்பது போல், அதனை பதிவில் போடும் தாங்களும் சிறந்த சேவை செய்கிறீர்கள்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52112348302938845282012-01-04T21:31:03.692+05:302012-01-04T21:31:03.692+05:30With your permission, I am giving a link in my blo...With your permission, I am giving a link in my blog<br />http://pureaanmeekam.blogspot.com<br />subburathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com