tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2325090873281895011..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அகிலம் காக்கும் அன்னைக்கு வளைகாப்பு ..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41487908499096307242013-10-03T09:37:33.149+05:302013-10-03T09:37:33.149+05:30அம்மனின் வளையல் அலங்கார படங்கள் மிகவும் அழகாக உள்ள...அம்மனின் வளையல் அலங்கார படங்கள் மிகவும் அழகாக உள்ளது.சத்யா.http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_2.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81641294384783040512013-08-12T22:45:00.698+05:302013-08-12T22:45:00.698+05:30அன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது த...அன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது தங்களது வலைபதிவு கிடைத்தது. மிகவும் பிரமாதம். அதில் உள்ள சில செய்திகளையும் படங்களையும் எனது மருமகளின் வளைகாப்பு அன்று வெளியிட விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் அந்த மேட்டரையும் இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களையும் எனது இ மெயில் இக்கு அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன். My e mail id: kparamanandham@gmail.comK.PARAMANANDHAMhttps://www.blogger.com/profile/03503988533086214285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90090762968810917942013-08-12T22:43:00.597+05:302013-08-12T22:43:00.597+05:30அன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது த...அன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது தங்களது வலைபதிவு கிடைத்தது. மிகவும் பிரமாதம். அதில் உள்ள சில செய்திகளையும் படங்களையும் எனது மருமகளின் வளைகாப்பு அன்று வெளியிட விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் அந்த மேட்டரையும் இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களையும் எனது இ மெயில் idக்கு அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன். My e mail id : kparamanandham@gmail.comK.PARAMANANDHAMhttps://www.blogger.com/profile/03503988533086214285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15207661820471421452013-08-03T10:39:48.777+05:302013-08-03T10:39:48.777+05:30Aha!!!
Arpudha padangal.....
very happy viewing al...Aha!!!<br />Arpudha padangal.....<br />very happy viewing all the pictures.<br /><br />Me too busy tieing bangles to give all the nearby temples.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25125272242643931862013-08-02T19:45:54.653+05:302013-08-02T19:45:54.653+05:30அற்புத தரிசனம்.. நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...அற்புத தரிசனம்.. நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57047982612721225872013-08-02T19:11:15.230+05:302013-08-02T19:11:15.230+05:30ஆடி வெள்ளியன்று வளையல் காப்பு நாயகியை கண்குளிர தரி...ஆடி வெள்ளியன்று வளையல் காப்பு நாயகியை கண்குளிர தரிசனம் செய்தோம். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71344978435574634862013-08-02T16:39:47.925+05:302013-08-02T16:39:47.925+05:30உங்கள் பதிவின் மூலம் ஆடிப்பூர அன்னை அருள் பெற்றேன்...உங்கள் பதிவின் மூலம் ஆடிப்பூர அன்னை அருள் பெற்றேன்.<br />மனம் நிறைந்தது.<br />வாழ்த்துக்கள்.<br />வாழ்கவளமுடன்.<br />வளையல் அலங்கார படங்கள் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43991426052631673462013-08-02T16:33:55.011+05:302013-08-02T16:33:55.011+05:30வளைகாப்பு நாயகி படங்களும் விளக்கமும் சிறப்பு! நன்ற...வளைகாப்பு நாயகி படங்களும் விளக்கமும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60180569071798157032013-08-02T15:44:07.522+05:302013-08-02T15:44:07.522+05:30வளையல்களுடன் அலங்காரம் மிக மிக அற்புதம். விளக்கங்க...வளையல்களுடன் அலங்காரம் மிக மிக அற்புதம். விளக்கங்களும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41184128745501840272013-08-02T10:38:04.723+05:302013-08-02T10:38:04.723+05:30மிகமிக அருமை! கண்ணையும் மனத்தையும் கவர்ந்து நிற்கி...மிகமிக அருமை! கண்ணையும் மனத்தையும் கவர்ந்து நிற்கின்றன அத்தனை படங்களும் பதிவும்.<br /><br />பகிர்வினுக்கு நன்றி!<br />வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73765434686428791062013-08-02T10:20:45.655+05:302013-08-02T10:20:45.655+05:30
இன்றைய அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்ப...<br />இன்றைய அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல் அருமையாக உள்ளது.<br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />பதிவு + பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.<br /><br />தொடர்ந்து மிகக்கடுமையாக உழைக்கின்றீர்கள். <br /><br />வாழ்க வாழ்கவே!<br /><br />ooooo 989 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81367755861124790882013-08-02T10:19:33.150+05:302013-08-02T10:19:33.150+05:30//அம்பிகைக்கு, வகைவகையான வண்ண கதம்பச் சாதங்களை (தே...//அம்பிகைக்கு, வகைவகையான வண்ண கதம்பச் சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.//<br /><br />இந்தப்பதிவினிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த மேற்படி சமாச்சாரங்கள் தானுங்க! <br /><br />அவ்வாறு ஆற்றங்கரைக்குச் செல்லும் போது எனக்கும் அழைப்பிதழ் அனுப்பினால்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40412316779144924032013-08-02T10:17:38.484+05:302013-08-02T10:17:38.484+05:30//லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்...<br />//லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.//<br /><br />கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9326185557706013362013-08-02T10:16:43.791+05:302013-08-02T10:16:43.791+05:30//இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்...//இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.//<br /><br />நம்பிக்கைகள் எப்போதுமே வீண் போவது இல்லை. <br /><br />தினமும் நல்ல பொழுதாக விடியட்டும். என்றும் நல்லதே நடக்கட்டும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8591474047098901172013-08-02T10:15:38.608+05:302013-08-02T10:15:38.608+05:30//முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும்...<br />//முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், "நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்."//<br /><br />முளைப்பயிறு கட்டுவது, பாலிகை தெளித்தல் என எவ்வளவோ விஷயங்களில் எவ்வளவோ தாத்பர்யங்கள் இலைமறைவாகக் காய்மறைவாகச் சொல்லப்பட்டுள்ளது. ;)))))<br /><br />முதல்நாள் ஊறவைத்த பயிறில் அடுத்தநாளே மிக நீண்ட முளை கட்டிவிடுவதைப் பார்க்கவே எவ்ளோ சந்தோஷம் ஏற்படுகிறது!!!!! ;)<br /><br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25262563148707832892013-08-02T10:13:06.888+05:302013-08-02T10:13:06.888+05:30//திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில...<br />//திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம். "இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அப்போது ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள்." //<br /><br />எவ்வளவு சந்தோஷமான விஷயம். நம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44411915210514632812013-08-02T10:11:58.150+05:302013-08-02T10:11:58.150+05:30முதல் படம் மிகவும் அசத்தல்.
பளப்பளன்னு படுஜோரா இ...<br />முதல் படம் மிகவும் அசத்தல். <br /><br />பளப்பளன்னு படுஜோரா இருக்குது. ;)<br /><br />>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26235239936472341762013-08-02T10:11:18.513+05:302013-08-02T10:11:18.513+05:30வளைகாப்பு கொண்டாடும் [சமீபத்தில்கூட கொண்டாடி மகிழ்...வளைகாப்பு கொண்டாடும் [சமீபத்தில்கூட கொண்டாடி மகிழ்ந்த] அகிலம் காக்கும் அன்னைக்கு என் வந்தனங்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35229739116482359202013-08-02T09:44:03.657+05:302013-08-02T09:44:03.657+05:30ஆடிப்பூரத்தகவல்கள்,வளைகாப்புஅம்மன்,படங்கள் எல்லாமே...ஆடிப்பூரத்தகவல்கள்,வளைகாப்புஅம்மன்,படங்கள் எல்லாமே அருமை,அழகு.நன்றி<br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51865198280787079862013-08-02T07:30:22.819+05:302013-08-02T07:30:22.819+05:30எப்படித்தான் இத்தனைக் கடவுளர்களை வசப்படுத்திவிடுகி...எப்படித்தான் இத்தனைக் கடவுளர்களை வசப்படுத்திவிடுகிறீர்களோ? வளைகாப்பு அலங்காரம் அனைத்துமே அற்புதம் தான். காரணமான கலைஞர்களுக்கும், கருத்தில் வடித்த இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் அன்னை அருள் அதிகம் கிட்டுவதாக. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87474867879544404212013-08-02T06:36:53.156+05:302013-08-02T06:36:53.156+05:30மலர்க்காப்பும் வளையல்காப்பும் அருமை.மலர்க்காப்பும் வளையல்காப்பும் அருமை.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47986441598596275112013-08-02T05:51:37.187+05:302013-08-02T05:51:37.187+05:30வளையல் காப்பு தரிசணம் கண்டேன் வணங்கினேன். நன்றிவளையல் காப்பு தரிசணம் கண்டேன் வணங்கினேன். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com