tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2489698682058035704..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சங்கடஹர மங்கல மாருதிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76541906287369065272013-12-23T00:16:01.233+05:302013-12-23T00:16:01.233+05:303997 + 11 + 1 = 4 0 0 9
ஒரே பதிலானாலும் ’ஞானம் ந...3997 + 11 + 1 = 4 0 0 9<br /> <br />ஒரே பதிலானாலும் ’ஞானம் நிறைந்த கருத்துக்கள்’ என ஏதேதோ சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30566116569198179182012-08-19T23:02:33.159+05:302012-08-19T23:02:33.159+05:30//நிலாமகள் said...
வை. கோ. சாரின் ரசிப்பும் ருசி...//நிலாமகள் said...<br /><br />வை. கோ. சாரின் ரசிப்பும் ருசிப்பும் வெகு சிரத்தை! //<br /><br />என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி நிலாமகள் மேடம், வணக்கம்.<br /><br />தாங்களும் இப்போது இதுபோலச் சொல்லி விட்டீர்கள். <br /><br />இதுபோல ஒரு நீண்ட பட்டியலில் உள்ளோர் பலரும், என்னை, இதுபோன்ற பின்னூட்டங்கள் மூலமும், மெயில் மூலமும், சுட்டிகள் மூலமும், தொலைபேசி மூலமும், என்னைத் தட்டிவிட்டு, எழுத வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21069143909689742992012-08-19T21:06:59.198+05:302012-08-19T21:06:59.198+05:30கையெடுத்து வணங்கச் செய்கின்றன ... படங்களும...கையெடுத்து வணங்கச் செய்கின்றன ... படங்களும் தகவல்களும்!<br /><br />வை. கோ. சாரின் ரசிப்பும் ருசிப்பும் வெகு சிரத்தை! அவரால் பகிரப்பட்ட விருது பற்றிய தகவலை அக்கறையோடு எனக்கு அறிவித்தமைக்கு தங்களுக்கு நன்றியும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24006991756575506032012-08-19T15:38:42.254+05:302012-08-19T15:38:42.254+05:30தெளிவான புகைப்படங்கள்! முக்கியமாய் படுத்திருக்கும்...தெளிவான புகைப்படங்கள்! முக்கியமாய் படுத்திருக்கும் ராமரின் முகம் நிச்சலனமாக, தெய்வீகக்களை அதிகமாக உள்ளது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49597233204270076192012-08-19T15:27:28.809+05:302012-08-19T15:27:28.809+05:30சங்க்டஹர மங்கல மாருதியை பார்த்தது இல்லை.
பாரதி பாட...சங்க்டஹர மங்கல மாருதியை பார்த்தது இல்லை.<br />பாரதி பாடியது போல் பசி, பிணி போக்கி<br />ஞானத்தை வளர்த்து ஆன்மீகம் தழைக்க வந்த ஞானபுரி அனுமனை வழிப்பட்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம்.<br />பெரிய திருவடி, சிறிய திருவடி ஒரு சேரகண்ட உங்கள் மெய்சிலிரிக்கும் அனுபவம் அருமை.<br />நன்றி வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41917018635831419882012-08-19T13:48:24.644+05:302012-08-19T13:48:24.644+05:30நல்ல தகவல்!
அருமையான படங்கள்.
நன்றிநல்ல தகவல்!<br />அருமையான படங்கள்.<br />நன்றிஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38601764448065960822012-08-19T11:09:18.197+05:302012-08-19T11:09:18.197+05:30ஞானபுரியையும், அனுமன் கோவிலையும் அடுத்த முறை செல்ல...ஞானபுரியையும், அனுமன் கோவிலையும் அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக தரிசித்து விட வேண்டியதுதான்!<br /> அறிமுகத் தகவலுக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81982557846620098962012-08-19T07:37:52.908+05:302012-08-19T07:37:52.908+05:30அருமையான பகிர்வு படங்கள் மனதில்
ஒட்டிக்கொண்டது!.....அருமையான பகிர்வு படங்கள் மனதில் <br />ஒட்டிக்கொண்டது!...தொடர வாழ்த்துக்கள் .அன்பு உள்ளம் https://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63486728082980559242012-08-18T21:07:09.370+05:302012-08-18T21:07:09.370+05:30விஸ்வரூப ஆஞ்சனேயர் அருமை.
[தங்களின் பதிவில் வரும் ...விஸ்வரூப ஆஞ்சனேயர் அருமை.<br />[தங்களின் பதிவில் வரும் படங்களை நகல் எடுக்கும் படி செய்தால் நலம்]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1881339113846490102012-08-18T18:33:47.739+05:302012-08-18T18:33:47.739+05:30படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துக...படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86597508958947648092012-08-18T18:08:41.080+05:302012-08-18T18:08:41.080+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
ஞானம் நிறைந்த கருத்துரை...வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />ஞானம் நிறைந்த கருத்துரைகளால் பதிவினை முழுமையாக்கி ரசிக்கவைத்த அருமையான கருத்துரைகளுக்கு இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.. <br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62649006722748038462012-08-18T18:02:53.559+05:302012-08-18T18:02:53.559+05:30வரலாற்று சுவடுகள் has left a new comment on your p...வரலாற்று சுவடுகள் has left a new comment on your post "சங்கடஹர மங்கல மாருதி":<br /><br />ஆஞ்சநேயர் நாமம் வாழ்க!<br /><br />அனைத்து படங்களும் அருமை! <br /><br />கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் ஐயா...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12256907019617203902012-08-18T17:28:31.461+05:302012-08-18T17:28:31.461+05:30அருமையான விளக்கங்கள்... பாராட்டுக்கள்... மிக்க நன்...அருமையான விளக்கங்கள்... பாராட்டுக்கள்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37598824102487967942012-08-18T17:12:59.496+05:302012-08-18T17:12:59.496+05:30தெளிந்த நல் அறிவு வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்ட...தெளிந்த நல் அறிவு வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்! எப்பொழும் என் இறைவனின் திரு நாமத்தினையே உச்சரிக்க வேண்டும்! எண்ணுவதும் எம் இறைவனையே நினைக்க வேண்டும்! ..... தங்களின் இனியப் பயணம் தொடரட்டும்! தொடர்கிறோம்!<br />இனிய தகவல்களுடன் அருமையான பகிர்வு. நன்றி!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-722668777899302172012-08-18T16:57:59.875+05:302012-08-18T16:57:59.875+05:30எல்லாப்படங்களும் மிகவும் அழகாக உள்ளன. அருமையான பதி...எல்லாப்படங்களும் மிகவும் அழகாக உள்ளன. அருமையான பதிவு.<br /><br />தொடரட்டும் தங்களின் இத்தகைய ஆன்மிகப்பணிகள். <br /><br />மனமார்ந்த வாழ்த்துகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7885716428318970312012-08-18T16:55:28.764+05:302012-08-18T16:55:28.764+05:30ஒரு படத்தில் கோதண்டராமர், சிமிண்டு மூட்டைகளை தலைக்...ஒரு படத்தில் கோதண்டராமர், சிமிண்டு மூட்டைகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஹாயாகப்படுத்துள்ளார்.<br /><br />அடுத்தபடத்தில் ஹனுமனும் படுத்துள்ளார்.<br /><br />ஒரு படத்தில் அவ்வளவு உயரமாக ஹனுமார் கம்பீரமாக நிற்கிறார்.<br /><br />ஏதேதோ படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளதால் சற்றே குழப்பம் ஏற்பட்டு விட்டது.<br /><br />BEFORE ERECTION OF THE STATUES & AFTER ERECTION OF THE STATUES ஆகவும் இருக்கலாம்.<br /><brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18006730729384402862012-08-18T16:49:04.600+05:302012-08-18T16:49:04.600+05:30Sorry. சென்ற பின்னூட்டத்தின் கடைசியில் ஹனுமன் என த...Sorry. சென்ற பின்னூட்டத்தின் கடைசியில் ஹனுமன் என தவறுதலாக எழுதியுள்ளேன்.<br /><br />படுத்திருப்பவர் ஸ்ரீ கோதண்டராமர் அல்லவா!<br /><br />நிற்பவர் தான் நமது ஹனுமார் என்பதைப் புரிந்து கொண்டேன்....<br />இப்போது. <br /><br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67490336053215102692012-08-18T16:46:11.747+05:302012-08-18T16:46:11.747+05:30மனஅமைதி, நிசப்தம், சந்தோஷம் எல்லாவற்றையும் ஒருங்கே...மனஅமைதி, நிசப்தம், சந்தோஷம் எல்லாவற்றையும் ஒருங்கே அள்ளித்தரும் கோசாலையை வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள்.<br /><br />அவ்வளவு உயர்ந்த ஹனுமனை பகுதி பகுதியாகப் பிரித்து படுக்க வைத்தும், நிற்க வைத்தும் படமாக்கிக் காட்டியுள்ளது சூப்பராக உள்ளது.<br /><br />அதுவும் அவரின் இரு பாதங்களை மட்டும் தனியாகக் காட்டியுள்ளது அதைவிடச் சிறப்போ சிறப்பு. ;))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39722400549140940472012-08-18T16:38:56.758+05:302012-08-18T16:38:56.758+05:30//ஞானபுரி என்ற அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சம...//ஞானபுரி என்ற அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சமயம் சிறிய திருவடியான அனுமனை பெரிய திருவடியான கருடன் வட்டமிட்டது கண்கொள்ளாக்காட்சியாக மெய்சிலிர்க்கவைத்தது...//<br /><br />ஞானமில்லாத என்னைப்போன்றவர்கள் இதுபோன்ற ஞானபுரிக்குச் செல்வது ஓரளவு நியாயமாக இருக்கும்......<br /><br />ஞான ஸ்வரூபியான தாங்களும் சென்று வந்தீர்களா ...... ?<br /><br />அதுசரி, ஞானம் மட்டுமே ஞானத்துடன் சேர வேண்டும் என்பதே, அந்தக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63790692275891952962012-08-18T16:27:31.301+05:302012-08-18T16:27:31.301+05:30//அதனால், இந்த நான்கு மூலிகைகள் விஸ்வரூப ஆஞ்சநேயர...//அதனால், இந்த நான்கு மூலிகைகள் விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. //<br /><br />சகலரோக நிவாரணியாகிய சஞ்சீவி மலை மருந்தின் மகத்துவத்தால் ...<br />இடுப்பொடிந்த [மாடுகள்] வர்கள் கூட இவரின் இடுப்பழகினை தரிஸித்தாலே போதுமே! <br /><br />உடனே அவர்களுக்கு இளமை திரும்பி <br /><br />“இ ஞ் சி இ டு ப் ப ழ கி ... <br />ம ஞ் ச ச் சி வ ப் ப ழ கி ... <br />ம ற க் க ம ன ம் <br />கூவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8614445305743779902012-08-18T16:24:58.118+05:302012-08-18T16:24:58.118+05:30எத்தனை எத்தனை அருமையான தகவல்கள் !
அள்ளித் தந்த புண...எத்தனை எத்தனை அருமையான தகவல்கள் !<br />அள்ளித் தந்த புண்ணியவதிக்கு என் மேலான வணக்கங்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20789582832360552832012-08-18T16:18:05.424+05:302012-08-18T16:18:05.424+05:30விசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி + மிருத்த சஞ...விசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி + மிருத்த சஞ்சீவினி என்ற நான்கு மூலிகைகள் பற்றியும்,<br />அவற்றின் சிறப்பான குணங்கள் பற்றியும்........... <br /><br />தகவல் களஞ்சியத்திடமிருந்து வந்துள்ள இன்றைய மிக முக்கியமான செய்தியினைக் கேட்க வியப்போ வியப்பாகத் தான் உள்ளது. <br /><br />சூப்பரான சுவையான தகவல்கள் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66753411286405381112012-08-18T16:13:40.763+05:302012-08-18T16:13:40.763+05:30//வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடிய...//வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கனம் கொண்ட 380 டன் கல் அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டன//<br /><br />அடேங்கப்பா ! <br />3,80,000 கிலோ எடையுள்ள ஒரே கல்!!<br /><br />சூப்பரான தகவல் தான் .....<br /><br />இந்தத் தகவலுடன் கூடிய இந்தத் தங்களின் பதிவும் மிகவும் கனமான பதிவாக இருக்கும் போல உள்ளது.<br /><br />மேற்கொண்டு போய் மற்ற வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55088018133586114242012-08-18T16:06:29.453+05:302012-08-18T16:06:29.453+05:30//தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்...//தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்!<br /><br />பொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்!<br /><br />அச்சமில் இயல்பு வேண்டும்; <br />ஆரோக்ய உடலும் வேண்டும்!<br /><br />இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்!<br /><br />வினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்!<br /><br />அனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே ஸித்தியாகும்!//<br /><br /><br />அடடா!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62632817683510419402012-08-18T15:53:35.360+05:302012-08-18T15:53:35.360+05:30சங்க்டஹர மங்கல மாருதிக்கு நமஸ்காரங்கள். ;)))))சங்க்டஹர மங்கல மாருதிக்கு நமஸ்காரங்கள். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com