tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2601418717377766152..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அழகுத்தாயார் அலமேலு மங்கைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57697358462767072822013-10-03T00:10:51.636+05:302013-10-03T00:10:51.636+05:301394+8+1=1403 ;)))))
ஆத்மார்த்தமான ஒரே பதிலுக்கு ...1394+8+1=1403 ;)))))<br /><br />ஆத்மார்த்தமான ஒரே பதிலுக்கு நன்றி, சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35873227643110157542012-07-23T21:42:16.208+05:302012-07-23T21:42:16.208+05:30;)
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம ஹரஹரே!
ஹரே கிருஷ்ண,...;) <br />ஹரே ராம, ஹரே ராம, <br />ராம ராம ஹரஹரே!<br />ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, <br />கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28391211500740128202011-11-27T09:11:48.083+05:302011-11-27T09:11:48.083+05:30உடல் அழகு தாயிக்கும்... மன்னனுக்கு உள்ளம் அழகாகவும...உடல் அழகு தாயிக்கும்... மன்னனுக்கு உள்ளம் அழகாகவும் பெருமாள் மாற்றி அருள் புரிந்துள்ளார்... ஓம் அலமேலுமங்கை தாயே போற்றிஆன்மீக உலகம்https://www.blogger.com/profile/07655293621677804055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23584927731641522692011-11-26T10:12:53.063+05:302011-11-26T10:12:53.063+05:30சிலகாலங்களுக்கு முன் திருப்பதி போன போது அலமேலு ம...சிலகாலங்களுக்கு முன் திருப்பதி போன போது அலமேலு மங்கை அம்மனை தரிசிக்க போக ஒரே தள்ளு முள்ளு அப்பா சாமி போதுமடா என வந்தததுதான் இப்போது மிகவும் அவசரமில்லாமல் பொறுமையாக பார்த்தேன் பாரட்டுகள்போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62363128413952289022011-11-25T19:55:08.281+05:302011-11-25T19:55:08.281+05:30தாயாரின் திவ்ய தரிசனம் கண்டேன்... மகிழ்ந்தேன்.......தாயாரின் திவ்ய தரிசனம் கண்டேன்... மகிழ்ந்தேன்....<br /><br />மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74903085270462717032011-11-25T19:33:16.581+05:302011-11-25T19:33:16.581+05:30naren said...//
ஆலயம் எங்கு அமைந்துள்ளது என்பது எ...naren said...//<br /><br />ஆலயம் எங்கு அமைந்துள்ளது என்பது எனக்கு பதிவின்மூலம் அறிய முடியவில்லை.//<br /><br /> விழுப்புரம் மாவட்டம் பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி நிகும்பலா யாகம் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மற்றும் நெய், பழ வகைகள், பால் சேர்ப்பிக்கப்படும்.. தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி பக்தர்கள் எழுதி வைத்த வெற்றிலையை யாககுண்டத்தில் சேர்ப்பிப்பார்கள்..<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22639883557047805882011-11-25T19:24:39.156+05:302011-11-25T19:24:39.156+05:30வழக்கம்போல் - அலமேலு தாயாரின் புகைப்படங்கள் தெய்வ...வழக்கம்போல் - அலமேலு தாயாரின் புகைப்படங்கள் தெய்வீக அருமை. <br />அழகுப் பெற வேண்டுதலுக்கு ஒரு கோயிலா?? முதல் தடவை கேள்விப் படுகிறேன்.<br />ஆலயம் எங்கு அமைந்துள்ளது என்பது எனக்கு பதிவின்மூலம் அறிய முடியவில்லை.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70477767614457470342011-11-25T18:32:14.549+05:302011-11-25T18:32:14.549+05:30தாயே என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.எப்போதும் உ...தாயே என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.எப்போதும் உங்கள் பக்காத்தில் படங்கள்தான் பிரமிப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37982526467611159392011-11-25T15:53:07.193+05:302011-11-25T15:53:07.193+05:30பெருமாள், தாயாரின் அருமையான தரிசனம். பகிர்வுக்கு ந...பெருமாள், தாயாரின் அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32284725905507208062011-11-25T15:10:50.165+05:302011-11-25T15:10:50.165+05:30எத்தனையெத்தனைஅழகழகான புகைப்படங்கள் அவற்றிற்கான விள...எத்தனையெத்தனைஅழகழகான புகைப்படங்கள் அவற்றிற்கான விளக்கங்கள். அருமையிலும் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19662199995115431472011-11-25T14:26:21.027+05:302011-11-25T14:26:21.027+05:30கடைசியில் கருட வாகனம் அட்டகாசமான ஃபோட்டோ! கண்ணாரக்...கடைசியில் கருட வாகனம் அட்டகாசமான ஃபோட்டோ! கண்ணாரக் கண்டேன். :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82426979307141820392011-11-25T12:56:37.405+05:302011-11-25T12:56:37.405+05:30தாயாரின் அருள் நிறைவாக கிடைக்கப் பெற்ற திருப்தியை ...தாயாரின் அருள் நிறைவாக கிடைக்கப் பெற்ற திருப்தியை மனம் அடைகிறது...<br /><br />நேரில் பார்க்கும் உணர்வு... சகோ...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65287308934063712702011-11-25T12:14:32.728+05:302011-11-25T12:14:32.728+05:30பாதூர் அழகனையும்,தாயாரையும் நேரில் சென்று சேவித்த ...பாதூர் அழகனையும்,தாயாரையும் நேரில் சென்று சேவித்த மாதிரி இருந்தது.<br /><br />படங்கள் அற்புதம்.நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32754861769505934472011-11-25T11:52:28.254+05:302011-11-25T11:52:28.254+05:30படங்களைப் பார்த்துக் கொண்டி ருந்தாலே போதும்!படிக்க...படங்களைப் பார்த்துக் கொண்டி ருந்தாலே போதும்!படிக்கவே தோன்றாது.<br />அழகு,அழகு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51949150078209855372011-11-25T10:17:15.664+05:302011-11-25T10:17:15.664+05:30குதிரையில் வந்த ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் மனதைக்...குதிரையில் வந்த ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் மனதைக் கொள்ளை கொண்டார். உங்களால் தாயாரைத் தரிசித்து அருள் பெற்ற நிறைவைப் பெற்றேன். அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72899562702309181342011-11-25T10:16:33.018+05:302011-11-25T10:16:33.018+05:30அழகான தாயாரின் படங்கள். பகிர்விற்கு நன்றி.அழகான தாயாரின் படங்கள். பகிர்விற்கு நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51501420411633514082011-11-25T09:08:34.374+05:302011-11-25T09:08:34.374+05:30படங்கள் வழக்கம்போல கண்களை நிறைக்கின்றனபடங்கள் வழக்கம்போல கண்களை நிறைக்கின்றனபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68859340263234915062011-11-25T07:59:52.260+05:302011-11-25T07:59:52.260+05:30அதிகாலையில் அருமையான தரிசனம். காணக் கண் கோடி வேண்ட...அதிகாலையில் அருமையான தரிசனம். காணக் கண் கோடி வேண்டும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66644829486269769332011-11-25T07:51:08.426+05:302011-11-25T07:51:08.426+05:30காலையில் அழகான தரிசனம்காலையில் அழகான தரிசனம்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18491793685814268202011-11-25T07:43:45.741+05:302011-11-25T07:43:45.741+05:30அருமை.
அத்தனை படங்களும் அருமை; படங்கள் பேசுகின்றன....அருமை.<br />அத்தனை படங்களும் அருமை; படங்கள் பேசுகின்றன.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24606921949474246872011-11-25T06:32:21.943+05:302011-11-25T06:32:21.943+05:30அருமை அருமை
நாங்கள் நேரடியாகப் போய் தரிசனம் செய்த ...அருமை அருமை<br />நாங்கள் நேரடியாகப் போய் தரிசனம் செய்த போது கூட<br />இப்படி அருமையாக அழகாக தரிசிக்க முடியவில்லை<br />எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55273073428036355662011-11-25T02:11:26.451+05:302011-11-25T02:11:26.451+05:30அம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும்... அவ்வளவ...அம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும்... அவ்வளவு அழகு. அந்த ஜடை அழகு காணக்கிடைக்கா காட்சி.<br />நீங்கள் ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் எழுத எழுத எங்கள் ஊர் வல்வை முத்துமாரியை நீங்கள் வர்ணிக்கக் கேட்க வேண்டும் போல் உள்ளது.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2860278428938675192011-11-25T01:50:54.825+05:302011-11-25T01:50:54.825+05:30படங்கள் பிரமாதம்.. இத்தனை அருகில் படம்பிடிக்க அனும...படங்கள் பிரமாதம்.. இத்தனை அருகில் படம்பிடிக்க அனுமதிக்கிறார்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60797116986801308092011-11-25T00:48:07.251+05:302011-11-25T00:48:07.251+05:30தாயாரின் அழகும்,கண்ணாடி சேவையும்,குதிரை வாகனமும்,க...தாயாரின் அழகும்,கண்ணாடி சேவையும்,குதிரை வாகனமும்,கருட வாகனமும் கண்ணைக் கவர்ந்து மனதில் <br />நெகிழ்வையும் உருக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன்.<br />இந்த படங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது மேடம்?எல்லாமே நீங்களே எடுத்ததா?மிகவும் அற்புதமாக இருக்கின்றன.சொல்லி மாளாது.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55267303555991786002011-11-25T00:40:33.626+05:302011-11-25T00:40:33.626+05:30சிவகுமாரன் said...
படங்கள் அனைத்தும் என்னே நேர்த்த...சிவகுமாரன் said...<br />படங்கள் அனைத்தும் என்னே நேர்த்தி. கூடவே எத்தனை விவரங்கள். அழகுத் தாயாரின் அனுக்கிரகம் தங்களுக்கு அமோகமாக கிட்டியுள்ளது./<br />என் அருட்கவிக்கு வருகை தாருங்கள் அம்மா.//<br /><br />அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..<br /><br />அமுத கவி நான் தவற்விடாத தளமல்லவா!! அருமையான சிவகுமரனின் கவிதைக்குப் பாராட்டுக்கள்..<br />அன்னை மீனாட்சியின் சக்தியளிக்கும் சிறந்த இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com