tag:blogger.com,1999:blog-5697259136098936777.post286110278802583840..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அற்புதங்கள் அருளும் கற்பகவல்லிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12415202442747666322013-06-30T11:31:01.763+05:302013-06-30T11:31:01.763+05:30கற்பகவள்ளியின் பொற்பதங்களை புகைப்படத்தில் கண்டு சர...கற்பகவள்ளியின் பொற்பதங்களை புகைப்படத்தில் கண்டு சரண் அடைந்தேன். மயிலாபூரின் தெப்பக்குளம், நிலவொளியில் மின்னும் கோபுரங்கள், தெப்பத்திருவிழா என்று புகைபடங்கள் கண்ணுக்கு விருந்து!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32606870177667311402013-06-30T08:58:48.395+05:302013-06-30T08:58:48.395+05:30அற்புதப்பதிவாக அருளியுள்ள கற்பகவல்லிக்கு அடியேனின்...அற்புதப்பதிவாக அருளியுள்ள கற்பகவல்லிக்கு அடியேனின் ம்னமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.<br /><br />ooooo 954 ooooo வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13322645788431172812013-06-30T08:54:44.840+05:302013-06-30T08:54:44.840+05:30அகஸ்தியர் சொல்லியுள்ள மாங்கல்ய பலமும், சகல ஐஸ்வர்ய...அகஸ்தியர் சொல்லியுள்ள மாங்கல்ய பலமும், சகல ஐஸ்வர்யங்களும் தங்களின் இந்தப்பதிவினைப் பார்ப்போருக்கும், படிப்போருக்கும் கூட நிச்சயமாகக் கிட்டும்.<br /><br />ஊக்கத்துடன் ஆக்கம் கொடுத்துள்ள தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களும் வளங்களும் தருவாள் அந்த அன்னை கற்பகவல்லித்தாயார்.<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7311324077841888532013-06-30T08:49:28.662+05:302013-06-30T08:49:28.662+05:30கோபுரங்கள், தேர்கள், தெப்பங்கள் என அனைத்துப்படங்கள...கோபுரங்கள், தேர்கள், தெப்பங்கள் என அனைத்துப்படங்களும் அழகோ அழகு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30767111276920733412013-06-30T08:47:34.458+05:302013-06-30T08:47:34.458+05:30கற்பகவல்லி நின் பொற்ப{பா]தங்களுக்கு என் அன்பான வந்...கற்பகவல்லி நின் பொற்ப{பா]தங்களுக்கு என் அன்பான வந்தனங்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81635765084639933252013-06-28T19:22:11.703+05:302013-06-28T19:22:11.703+05:30 வழக்கம் போல படங்கள் அருமை... வழக்கம் போல படங்கள் அருமை...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43882646422584878822013-06-28T12:01:52.964+05:302013-06-28T12:01:52.964+05:30நல்ல தரிசனம்...நல்ல தரிசனம்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39624754552570880312013-06-28T11:40:37.984+05:302013-06-28T11:40:37.984+05:30கற்பூரநாயகி காட்டும் கருணை மழைநமக்கு
பொற்பூவென பொல...கற்பூரநாயகி காட்டும் கருணை மழைநமக்கு<br />பொற்பூவென பொலியட்டும் பொழிந்து.<br /><br />மனம் நிறைந்த படங்களும் பதிவும் சகோதரி!<br />அற்புதம்!<br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40406314670329506182013-06-28T10:49:53.607+05:302013-06-28T10:49:53.607+05:30கற்பகவல்லித்தாயாரின் தரிசனம் இன்று. மிகவும் அழகான ...கற்பகவல்லித்தாயாரின் தரிசனம் இன்று. மிகவும் அழகான படங்களுடன் தகவல்கள் இன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63281320067201464332013-06-28T10:40:05.646+05:302013-06-28T10:40:05.646+05:30இறுதியான படம் அடடா எத்தனை எத்தனை அழகு அது என்னங்க ...இறுதியான படம் அடடா எத்தனை எத்தனை அழகு அது என்னங்க தெப்பக்குளமா ? சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17055946784744656162013-06-28T10:08:50.934+05:302013-06-28T10:08:50.934+05:30பதிவும் படங்களும் அருமை. கற்பகாம்பாளை வழிபட்டோருக்...பதிவும் படங்களும் அருமை. கற்பகாம்பாளை வழிபட்டோருக்கு என்றுமே நல்ல வழிதான். நன்றி...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45812678433367797402013-06-28T08:13:02.178+05:302013-06-28T08:13:02.178+05:30சிறப்பான தலத்தைப் பற்றிய தகவல்களும் படங்களும் ...சிறப்பான தலத்தைப் பற்றிய தகவல்களும் படங்களும் அழகு... அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...<br /><br />திரு.தி. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்ன பாடல் நினைவிற்கு வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60791776955275348082013-06-28T08:12:17.637+05:302013-06-28T08:12:17.637+05:30thanks for sharing. your page is shared in my blog...thanks for sharing. your page is shared in my blog. arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18696633890157512682013-06-28T08:03:44.175+05:302013-06-28T08:03:44.175+05:30வெள்ளிக்கிழமை கற்பகாம்பாளை வழிபட மகாலட்சுமியும்.சர...வெள்ளிக்கிழமை கற்பகாம்பாளை வழிபட மகாலட்சுமியும்.சரஸ்வதியும் வருவதால் மூன்று தேவிகளின் அருளும் கிட்டிவிட்டது.<br />மிகவும் நன்றி.<br />படங்கள் எல்லாம் அழகு.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69952196447286602452013-06-28T07:55:50.934+05:302013-06-28T07:55:50.934+05:30தினந்தோறும் கற்பகாம்பாள் , கபாலீசவரர் கோவில் அரு...தினந்தோறும் கற்பகாம்பாள் , கபாலீசவரர் கோவில் அருகிலேயே பணிபுரியும் பாக்கியம் ஆறு வருடம் முன்ப வரை இருந்தது. <br />மீண்டும் உங்கள் பதிவால் கயிலையாம் மயிலைக்கு மனம் பறந்து சென்றது.<br />கற்பகாம்பாள் அற கிடைக்க பிரார்திப்போமாக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51599224877793473182013-06-28T06:50:38.841+05:302013-06-28T06:50:38.841+05:30வெள்ளிக்கிழமை காலை கற்பகாம்பாள் தரிசனம்.... இந்த ந...வெள்ளிக்கிழமை காலை கற்பகாம்பாள் தரிசனம்.... இந்த நாள் இனிய நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.... நன்றி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28083162002092265152013-06-28T05:31:41.387+05:302013-06-28T05:31:41.387+05:30இன்று காலை எழுந்ததும் எனது முகப்புப் பலகையில் ( )...இன்று காலை எழுந்ததும் எனது முகப்புப் பலகையில் ( ) முதல் பதிவாக உங்களது ” அற்புதங்கள் அருளும் கற்பகவல்லி “ கண்டேன். கனகவல்லியின் தரிசனம். எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் எனது நினைவுக்கு வந்தது.<br /><br /><br />கற்பூர நாயகியே ! கனகவல்லி,<br />காளி மகமாயி கருமாரியம்மா,<br />பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,<br />பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,<br />விற்கோல வேதவல்லி விசாலாட்சி,<br />விழிகோல மாமதுரை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19214666049199555322013-06-28T05:14:21.007+05:302013-06-28T05:14:21.007+05:30கற்பகவதி நற்கதி அருளட்டும். நன்றிகற்பகவதி நற்கதி அருளட்டும். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com