tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3054904316697021773..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஞானக் கடவுள் ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53870222292448283852013-09-13T12:53:55.892+05:302013-09-13T12:53:55.892+05:30good information about thudayur thanks for sharing...good information about thudayur thanks for sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9899093312504749942013-09-13T09:53:21.675+05:302013-09-13T09:53:21.675+05:30மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு பல முறை சென்றாலும் கோ...மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு பல முறை சென்றாலும் கோயில் கோபுர அழகை முழுமையாக பார்க்க முடிவதில்லை ஆனால் பதிவின் இறுதியில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயில்கோபுரம் படம் மனதை கவர்கிறது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78326527105150499442013-09-13T09:30:15.373+05:302013-09-13T09:30:15.373+05:30அழகிய படங்களுடன் அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!...அழகிய படங்களுடன் அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52059466763623453302013-09-13T01:47:03.916+05:302013-09-13T01:47:03.916+05:30அழகான தரிசனம் படங்களுடன்...
அழகான தரிசனம் படங்களுடன்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76038489774783945212013-09-13T00:28:17.426+05:302013-09-13T00:28:17.426+05:30கடைசி புகைப்படம் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது...கடைசி புகைப்படம் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது போல மிகவும் அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2878413120804602002013-09-12T22:02:36.157+05:302013-09-12T22:02:36.157+05:30வீணை தக்ஷிணாமூர்த்தியும் வாத முநீஸ்வரரும்
அருமையா...வீணை தக்ஷிணாமூர்த்தியும் வாத முநீஸ்வரரும் <br />அருமையாகக் காட்சித் தருகின்றனர். இங்கிருந்தே <br />தரிசித்து அருள் பெற விழைந்தேன். அருமை.<br />திருச்சிக்கு அருகே திரு ஈங்கோய் மலை செல்லவிருக்கிறோம்.<br />அப்போது ஆண்டவன் அருளிருந்தால் நேரில் தரிசிப்போம்.<br />திரு ஈங்கோய் மலை பற்றி ஏதாவது முடிந்தால் சொல்லவும்.<br />நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87416858821206334122013-09-12T21:14:36.456+05:302013-09-12T21:14:36.456+05:30ஓம் குருவே நமக! அருமையான தரிசனம்!ஓம் குருவே நமக! அருமையான தரிசனம்!வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25416351310481707452013-09-12T19:22:32.061+05:302013-09-12T19:22:32.061+05:30வீணை தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் படங்களும் தகவல்களு...வீணை தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் படங்களும் தகவல்களும் அருமை. வியாழனன்று குருவின் தரிசனம் ஆயிற்று. நன்றி உங்களுக்கு.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36512723646849732292013-09-12T19:11:12.183+05:302013-09-12T19:11:12.183+05:30அருமையான பகிர்வுக்கு நன்றி!அருமையான பகிர்வுக்கு நன்றி!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21705609252630630292013-09-12T17:59:30.056+05:302013-09-12T17:59:30.056+05:30இப்போ எல்லாப்படங்களுமே தெரிகின்றன. சந்தோஷம்.
படம்...இப்போ எல்லாப்படங்களுமே தெரிகின்றன. சந்தோஷம்.<br /><br />படம் 2ல் நடுவே சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில், பிள்ளையார் + முருகன் இரு ஓரமும் கூடிய கோயில் கோபுரம்.<br /><br />படம் 4ல் புதிதாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ள கருவறை விமானம்.<br /><br />திருப்தியாகி விட்டது. BYE !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80327205978521895622013-09-12T17:16:35.324+05:302013-09-12T17:16:35.324+05:30ஸ்ரீ வீணாதர தக்ஷிணாமூர்த்தி வீற்றிருக்கும் துடையூர...ஸ்ரீ வீணாதர தக்ஷிணாமூர்த்தி வீற்றிருக்கும் துடையூர் பற்றி அறியத் தந்தீர்கள்..! வாழ்க.. வளர்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57893376930918570992013-09-12T17:05:47.364+05:302013-09-12T17:05:47.364+05:30இரண்டாவது படம் மட்டும் இப்போ காட்சியளிக்குது.
திக...இரண்டாவது படம் மட்டும் இப்போ காட்சியளிக்குது.<br /><br />திகிசண்டளா வீணா தக்ஷிணாமூர்த்தி புது மஞ்சள் வஸ்திரத்துடன் காட்சியளிக்கிறார். மயில்கண் போல மேலே சிகப்பு கீழே பச்சைக்கரை. <br /><br />BUT STILL I AM WAITING, FOR THE REST OF THE EXPECTED ITEMS. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28152573552181809162013-09-12T15:07:24.057+05:302013-09-12T15:07:24.057+05:30
பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி<br /> பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36979935306549450232013-09-12T14:17:56.027+05:302013-09-12T14:17:56.027+05:30சிறு வயதில் ஒரு பரிகாரதிர்க்காக தக்ஷிணாமூர்த்தி சு...சிறு வயதில் ஒரு பரிகாரதிர்க்காக தக்ஷிணாமூர்த்தி சுவாமியை வாரம் ஒரு முறை தரிசித்து, அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்லியதும், அதை நிறைவேற்ற சென்றதும் என்று எனது மனதில் விரிகிறது. பகிர்வுக்கு நன்றி !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40502228092736059682013-09-12T13:26:46.980+05:302013-09-12T13:26:46.980+05:30அருமையான பகிர்வு. நன்றி.அருமையான பகிர்வு. நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87262570667590098792013-09-12T12:48:06.675+05:302013-09-12T12:48:06.675+05:30வீணா தட்சணாமூர்த்தி அருள்புரியும் துடையூர் பற்றி அ...வீணா தட்சணாமூர்த்தி அருள்புரியும் துடையூர் பற்றி அறிந்துகொண்டேன். தகவல்கள்,படங்கள் அருமை.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90780266802725769952013-09-12T12:39:18.058+05:302013-09-12T12:39:18.058+05:30லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கல்லால் கீழமர்ந்த...லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கல்லால் கீழமர்ந்திருக்கும் தட்சிணாமூர்திக்குப் பின்புறம் கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி <br />நின்ற கோலத்தில் அழகுறக் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனிச்சிலா உருவம் உள்ளது.அருகிலேயே துர்கை.மஹாலக்ஷ்மி சுதை சிற்பமாக பெரிய உருவுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.<br /><br />அருமையான தகவல்களுக்கு நன்றி அம்மா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13062308445457199852013-09-12T11:27:36.209+05:302013-09-12T11:27:36.209+05:30ஞானக் கடவுளான வீணா தக்ஷணாமூர்த்தியைப் பற்றி அரிய ந...ஞானக் கடவுளான வீணா தக்ஷணாமூர்த்தியைப் பற்றி அரிய நல்ல தகவல்களுடன் படங்களும் பதிவும் அருமை!<br /><br />பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89604922076256262702013-09-12T10:46:25.262+05:302013-09-12T10:46:25.262+05:30அருமை... நன்றி அம்மா...அருமை... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49154791371793953622013-09-12T08:47:25.977+05:302013-09-12T08:47:25.977+05:30மாரிசனின் துடையைத் துளைத்ததால் துடையூர் என்று பெயர...மாரிசனின் துடையைத் துளைத்ததால் துடையூர் என்று பெயர் வந்தது என்ற விவரம் திருச்சிக்காரனான எனக்கு இப்பதிவைப் படித்தபிறகுதான் தெரிந்தது. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74087630334702175622013-09-12T07:14:32.484+05:302013-09-12T07:14:32.484+05:30ஆஆஆஆஆஆஆ சொல்ல மறந்துட்டேன்.
இன்று வியாழக்கிழமைக்க...ஆஆஆஆஆஆஆ சொல்ல மறந்துட்டேன்.<br /><br />இன்று வியாழக்கிழமைக்கு [குருவாரம்] ஏற்ற நல்லதொரு பதிவு.<br /><br />இன்னும் மனம் திறக்கவில்லையே. அதாவது படங்கள் மூன்றும் திறக்கவில்லை. பார்த்து ஏதாவது செய்யுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79204229419135785232013-09-12T06:59:47.397+05:302013-09-12T06:59:47.397+05:30GurubhyO namaha
subbu thatha.
www.vazhvuneri.blog...GurubhyO namaha<br /><br />subbu thatha.<br />www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6222324675288884762013-09-12T05:52:49.653+05:302013-09-12T05:52:49.653+05:30காலையில் கணினிமுன் அமர்ந்ததும் காணும் முதல் பதிவு ...காலையில் கணினிமுன் அமர்ந்ததும் காணும் முதல் பதிவு தங்களுடையதுதான். தெய்வீகப் பதிவு .நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24784077215045854462013-09-12T05:34:20.150+05:302013-09-12T05:34:20.150+05:30அழகானதொரு மிகச்சிறிய பதிவாகக் கொடுத்துள்ளதற்கு நன்...அழகானதொரு மிகச்சிறிய பதிவாகக் கொடுத்துள்ளதற்கு நன்றிகள்.<br /><br />மனம் நிறைந்த பாராட்டுக்கள்.<br /><br />இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />மனம் திறந்தால் அதாவது படங்கள் திறந்தால் தரிஸித்து விட்டு மீண்டும் வருவேன்.<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3428565256569910892013-09-12T05:30:46.401+05:302013-09-12T05:30:46.401+05:30கடைசியில் காட்டியுள்ள படம் கல்கண்டாக இனிக்கிறது.
...கடைசியில் காட்டியுள்ள படம் கல்கண்டாக இனிக்கிறது.<br /><br />எனக்கு என் மனதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.<br /><br />என் கேள்விகளுக்கு ஞானக்கடவுளாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியோ, கலைவாணியோ தகுந்த பதில்கள் அளித்து, மனதுக்கு ஆறுதல் தருவார்களா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com