tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3267685838102180470..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குபேர லட்சுமி பூஜைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45945793728881240392013-12-01T21:12:26.352+05:302013-12-01T21:12:26.352+05:302865+11+1=28772865+11+1=2877வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68056267126980510542013-05-13T21:51:09.660+05:302013-05-13T21:51:09.660+05:30திவ்யமான படங்கள் .
அருமையான பதிவு.திவ்யமான படங்கள் .<br />அருமையான பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64247964925093073762012-08-08T15:21:36.897+05:302012-08-08T15:21:36.897+05:30100. ஆபத்பாந்தவா கோவிந்தா100. ஆபத்பாந்தவா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57654159208869525152012-04-27T08:29:14.304+05:302012-04-27T08:29:14.304+05:30அக்ஷய் திரிதியை தினத்தை நல்லுதவி தினமாய் கொண்டாடி ...அக்ஷய் திரிதியை தினத்தை நல்லுதவி தினமாய் கொண்டாடி மணிமேகலை தினம் என்றும் கொண்டாடலாம்.//<br /><br />நல்ல யோசனை. நல்ல கருத்து.<br /><br />படங்கள் எல்லாம் அற்புதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66514875502818560522012-04-25T01:12:07.644+05:302012-04-25T01:12:07.644+05:30Very nice and useful post as usual dear.
vijiVery nice and useful post as usual dear.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42953618530445259162012-04-25T00:08:51.979+05:302012-04-25T00:08:51.979+05:30படத்தில் காட்டியுள்ள ”மாதுளை”
எனக்கு மிகவும் பிடி...படத்தில் காட்டியுள்ள ”மாதுளை” <br />எனக்கு மிகவும் பிடித்துள்ளது.<br /><br />அது “பழமா” ”காயா” என மட்டும் எனக்கு இன்னும் புரியவில்லை. <br /><br />இந்த மாதத்திற்குள் On or before 30th April புரியவைத்தால் நல்லது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91343616088155751502012-04-24T23:49:09.962+05:302012-04-24T23:49:09.962+05:30//பால் பாயசம் நிவேதனம் செய்தால் வாட்டிடும் வறுமை த...//பால் பாயசம் நிவேதனம் செய்தால் வாட்டிடும் வறுமை தொலைந்து, இனிமையும், வளமையும் வாழ்வில் கூடும் அக்ஷயமாக ஆனந்தமும், செல்வமும் வளரும்.//<br /><br />இந்தப் பதிவைப்படித்ததும், பால்பயஸம் சாப்பிட்ட திருப்தியே ஏற்பட்டது எனக்கு.<br /><br />//காயேன வாச மனசேந்திரியை வா புத்யாத்மநா வா ப்ரக்ருதேஸ்வபாவாத்<br />கரோமி யத்யத்சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பணம்!//<br /><br />தாங்கள் இட்ட வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65607615261480000782012-04-24T23:37:44.933+05:302012-04-24T23:37:44.933+05:30//அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம...//அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம், தர்மம் எல்லாமே அக்ஷயமாக வளர்ந்து கொண்டே போகும் என்பது உறுதி//<br /><br />பதிவு செய்தாலும் அப்படியே. தங்களின் பதிவு தினமும் அக்ஷயமாக வளர்ந்து கொண்டே போகிறதே! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53817471028802077562012-04-24T23:33:19.372+05:302012-04-24T23:33:19.372+05:30//குசேலர் விஷயமாக நம்பூதிரியின் வினாவுக்கு குருவா...//குசேலர் விஷயமாக நம்பூதிரியின் வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்புதலைத் தெரிவித்தது//<br /><br />இதுபற்றி காலம்சென்ற சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் வாயால் சொல்லி கேட்க வேண்டும். <br /><br />ஹே குருவாயூரப்பா ”..........”<br /><br />அப்படிய்யான்னார் பட்டத்திரி ....<br /><br />ஸ்வாமி “ஆமான்னார்” என்பார் <br /><br />அவருக்கே உரித்தான கணீர் குரலில். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47033025333001208322012-04-24T23:22:43.000+05:302012-04-24T23:22:43.000+05:30//'அக்ஷய திரிதியை' தினத்தை 'நல்லுதவி த...//'அக்ஷய திரிதியை' தினத்தை 'நல்லுதவி தின'மாய் கொண்டாடி 'மணிமேகலை தினம்' என்றும் கொண்டாடலாம்.<br /><br />நாம் நம் முன்னோருக்குச் நன்றி செலுத்தலாம்//<br /><br />நல்லதொரு அழகான ஆலோசனை தான்.<br />======================<br /><br />//சாபத்தால் க்ஷயரோகம் (உடல் தேயும் நிலை) பெற்ற சந்திரன், அபயம் என்று அரனைத் தேடி ஓடியதும் மூன்றாம் பிறையாக இருந்த அவனை, திருமுடி மீது தரித்துக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61033732998391150692012-04-24T23:12:50.076+05:302012-04-24T23:12:50.076+05:30//கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம்
உருவாக...//கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம் <br />உருவாக்கியுள்ள 6 கிலோ தங்கத்தில் பிரமாண்ட நகை//<br /><br />இதை யார் அணிய முடியும்?<br /><br />அடிக்கும் வெயிலில். மின் தடை நேரங்களில், ஒற்றைவடம் இரட்டை வடம் சங்கிலியே கழுத்துக்குக் கசகசப்பாக உள்ளதாக தூக்கி எறிந்து விடுகிறார்கள் நம் வீட்டுப்பெண்மணிகள். <br /><br />அதுவும் அது 10 பவுனே என்றாலும் கூட வெறும் 80 கிராம் எடை தான் இருக்கும். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89640921881452924992012-04-24T22:53:34.561+05:302012-04-24T22:53:34.561+05:30//திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்று கோடி ம...//திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்று கோடி மதிப்புள்ள 17 கிலோ எடையுள்ள,50 லிட்டர் தண்ணீர் கொள்ளும், அண்டா, தங்க அபிஷேக பாத்திரம்.//<br /><br />ஆஹா அருமை. <br /><br />அவர் மிகப்பெரிய இடம்.<br />மிகப்பெரிய பெருமாள். பணக்கார சாமி.<br /><br />இதெல்லாம் அவரைப் பொருத்தவரை மிகச் சாதாரணம்.<br /><br />நமக்கு .. இல்லை இல்லை.. எனக்கு இது மிகவும் ஆச்சர்யமான ஜொலிக்கும் தகவல் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2645986975419577442012-04-24T22:47:03.689+05:302012-04-24T22:47:03.689+05:30அக்ஷய திருதியை அன்று சொல்ல வேண்டிய ஸ்ரீ லக்ஷ்மி கு...அக்ஷய திருதியை அன்று சொல்ல வேண்டிய ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி + செல்வவள லக்ஷ்மி மந்திரம் ஆகிய இரண்டையும் கொடுத்துள்ளது சிறப்பு.<br /><br />அதைவிட சிறப்பு ருத்ராக்ஷத்தை உருட்டி ஜபம் செய்யும் இரண்டு கைகளை அனிமேஷனில் எங்கிருந்தோ வலைவீசிப் பிடித்துக் கொண்டுவந்து காட்டியிருப்பது. மிக நல்ல பொருத்தமானத் தேர்வு தான்.<br />;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43524628229987396532012-04-24T22:40:13.496+05:302012-04-24T22:40:13.496+05:30//ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் ம...//ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் மகாலட்சுமிக்கு "ராஜ்யஸ்ரீ” என்றும் பெயருண்டு//<br /><br />இதுவும் இந்தப்பதிவரின் பெயரைச் சுருக்கியது போலவே தான் உள்ளது. அழகாகவும் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63772989787215935872012-04-24T22:29:48.232+05:302012-04-24T22:29:48.232+05:30”குபேர லக்ஷ்மி பூஜை” என்ற தலைப்பில் இன்றும் அக்ஷயத...”குபேர லக்ஷ்மி பூஜை” என்ற தலைப்பில் இன்றும் அக்ஷயதிருதியைப் பற்றி, அக்ஷயமாக மேலும் பல தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.<br /><br />நல்ல பயனுள்ள பதிவு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86200578973022969722012-04-24T19:48:21.940+05:302012-04-24T19:48:21.940+05:30அழகான படங்களுடம் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன...அழகான படங்களுடம் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61577286577497052082012-04-24T19:23:26.197+05:302012-04-24T19:23:26.197+05:30அழகான படங்களுடன், அருமையான பகிர்வு.அழகான படங்களுடன், அருமையான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67979312693785318372012-04-24T19:17:39.840+05:302012-04-24T19:17:39.840+05:30செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியால் முக்தி அடைந்தார...செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியால் முக்தி அடைந்தார் <br /><br />உண்மை தான் ஆனால் பக்தி துச்சமாகப் பார்ர்கப் படும் இந்நாளில் உணர்வுகளுக்கு எங்கே மதிப்பிருகிறதுசீனுhttp://seenuguru.blogspot.com/2012/04/blog-post_23.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43854664746746707012012-04-24T19:15:40.297+05:302012-04-24T19:15:40.297+05:30படங்கள் வழக்கம் போல் அருமை.படங்கள் வழக்கம் போல் அருமை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9443474269091502032012-04-24T19:14:04.029+05:302012-04-24T19:14:04.029+05:30வறுமையை போக்கும் குபேர லட்சுமி பூஜையை செய்யும் வழி...வறுமையை போக்கும் குபேர லட்சுமி பூஜையை செய்யும் வழிமுறைகளை தெள்ளத்தெளிவாக விளக்கி சொன்னமைக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com