tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3272511449294707312..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மீனாக்ஷி சுந்தரேச கல்யாணம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40153038397474608572013-12-01T16:55:27.903+05:302013-12-01T16:55:27.903+05:302720+9+1=27302720+9+1=2730வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45382785593336313772012-08-05T18:27:01.948+05:302012-08-05T18:27:01.948+05:3082. வைஜயந்திமாலா கோவிந்தா82. வைஜயந்திமாலா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3294504571602645652012-04-12T13:21:56.266+05:302012-04-12T13:21:56.266+05:30raji said...
//பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வ...raji said...<br />//பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர்<br />எம்பாவாய்!<br /><br />வைணவ மரபில் திருப்பாவையின் 27 ஆம் பாசுரத்தில் அக்கார அடிசிலின் குறிப்பு இருக்கிறது.<br /><br />இதில் முழங்கை வழி வார என்பது நெய் முழங்கையில் சொட்டுமாறு என்பதாக அமைந்துள்ளது.<br /><br />அதாவது அவ்வளவு நெய் அதற்கு வேண்டும் என்பது மட்டுமல்ல இதன் பொருள்.<br /><br />அப்படிச் செய்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24855998519338337172012-04-12T10:04:30.332+05:302012-04-12T10:04:30.332+05:30அக்கார அடிசிலை சாப்பிடாமல் கையில் வைத்துக் கொண்டு ...அக்கார அடிசிலை சாப்பிடாமல் கையில் வைத்துக் கொண்டு அவன் அழகை ரசித்துக் கொண்டிருப்பதால் முழங்கையில் நெய் வழிகிறது என்பதாக பொருள...//<br /><br />பக்திரசம் சொட்டச்சொட்ட ரசனை வழிந்தோடும் கருத்துரைகள் மனதிற்கு இனிமை கூட்டுகிறது தோழி..<br /><br />நிறைவான நன்றிகள்... தங்கள் அனைவருக்கும் அக்கார அடிசிலாய்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45642422074847989102012-04-12T09:52:31.106+05:302012-04-12T09:52:31.106+05:30பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இ...பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர்<br />எம்பாவாய்!<br /><br />வைணவ மரபில் திருப்பாவையின் 27ம் பாசுரத்தில் அக்கார அடிசிலின் குறிப்பு இருக்கிறது.<br /><br />இதில் முழங்கை வழி வார என்பது நெய் முழங்கையில் சொட்டுமாறு என்பதாக அமைந்துள்ளது.<br /><br />அதாவது அவ்வளவு நெய் அதற்கு வேண்டும் என்பது மட்டுமல்ல இதன் பொருள்.அப்படிச் செய்த அக்கார அடிசிலை கோபியர்களான rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24658013606919249932012-04-12T00:52:53.815+05:302012-04-12T00:52:53.815+05:30cheena (சீனா) said...
//அக்கார அடிசலும் சக்கரைப் ப...cheena (சீனா) said...<br />//அக்கார அடிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ?//<br /><br />அன்பின் சீனா ஐயா அவர்களே!<br />வணக்கம்.<br /><br />என்ன இப்படியொரு கேள்வி கேட்டு விட்டீர்கள்?<br /><br />சர்க்கரைப் பொங்கல் யார் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் சுலபமாகச் செய்து, அதன் பெயர் சர்க்கரைப்பொங்கல் என்று சொல்லி விடலாம், ஐயா.<br /><br />அக்காரஅடிசல் என்பது அப்படியல்ல.<br /><br />அதை நம் “கற்றலும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6700812745215115902012-04-11T18:13:49.932+05:302012-04-11T18:13:49.932+05:30//cheena (சீனா) said...
அக்கார வசிசலும் சக்கரைப் ...//cheena (சீனா) said...<br /><br />அக்கார வசிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ?//<br /><br />ஆம் வெவ்வேறுதான்.பெயரளவில் அக்காரம் என்றால் கரும்பு.கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை என்றும், அடிசில் என்றால் சோறு என்றும் பொருள் கொண்டாலும் செய்முறைப்படி இரண்டும் வெவ்வேறுதான்.அடிப்படையில் செய்முறையிலும் மிகுந்த வேற்றுமை இல்லை என்ற பொழுதிலும் அந்த சிறு வேற்றுமையினால் இரண்டிற்கும் சுவை வேறுபாடு rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70666979153770908472012-04-11T15:40:03.393+05:302012-04-11T15:40:03.393+05:30மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் போஜனம் செய்ய வ...மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் போஜனம் செய்ய வந்துட்டோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75919369105210227462012-04-11T13:05:46.202+05:302012-04-11T13:05:46.202+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் பற்றிய கட்டுரை அருமை - எத்தனை எத்த்னை படங்கள் - அத்தனையும் அருமை- பாடல் - போஜனப் பாடல் - நாவில் நீர் சொட்டுகிறது. அக்கார வசிசலும் சக்கரைப் பொங்கலும் வெவ்வேறா ? பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17362420853335767042012-04-11T11:21:34.980+05:302012-04-11T11:21:34.980+05:30கல்யாண கோலத்தில் ராமன்! எத்தனை அழகு!!!!!!கல்யாண கோலத்தில் ராமன்! எத்தனை அழகு!!!!!!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-236256826806672832012-04-11T11:10:41.723+05:302012-04-11T11:10:41.723+05:30ஆஹா! காணக் கண் கோடி வேண்டும்.
தெய்வத் திருமண பதிவு...ஆஹா! காணக் கண் கோடி வேண்டும்.<br />தெய்வத் திருமண பதிவுகள் தந்து எங்களுக்கும் அருள் கிடைக்கும் படி செய்தமைக்கு நன்றி!<br /><br /> ***********<br /><br />ஹை!இம்புட்டு அயிட்டமா?கல்யாணம் எங்கன்னு கரெக்டா சொல்லுங்க, நானும் போஜனம் செய்ய வந்துடறேன்.மீனாட்சி சுந்தரேச கல்யாண மண்டபத்தில் நானும் போஜனம் செய்ய வந்துடறேன்.<br />அது மயிலை என்றாலும் சரி!கயிலை என்றாலும் சரி!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52562265947186376882012-04-11T04:22:08.704+05:302012-04-11T04:22:08.704+05:30கல்யாண விருந்து நேரிலேயே அழைக்கிற மாதிரி இருக்கிறத...கல்யாண விருந்து நேரிலேயே அழைக்கிற மாதிரி இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82714817329167612272012-04-11T02:16:00.195+05:302012-04-11T02:16:00.195+05:30இந்தப்பதிவினில் உள்ள பல படங்கள் மிக அருமையாக அமைந்...இந்தப்பதிவினில் உள்ள பல படங்கள் மிக அருமையாக அமைந்துள்ளன.<br /><br />போஜனம் செய்ய வாருங்கள் என, ஒரு பேச்சுக்காவது பாடல் மூலம் அழைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அதுவே வயிறு நிறைய சாப்பிட்டது போல ஓர் நிறைவைத் தருகிறது.<br /><br />ஆனந்தம் தரும் அழகிய அந்தக் காலப் பாடலுடன் கூடிய கல்யாணப்பதிவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்,வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91116932920667257452012-04-11T02:11:07.200+05:302012-04-11T02:11:07.200+05:30அந்த போஜனம் செய்ய வாருங்கள் பாட்டில் மொத்தம் 496 வ...அந்த போஜனம் செய்ய வாருங்கள் பாட்டில் மொத்தம் 496 வகையறாக்கள் உள்ளன.<br /><br />கல்யாண சமையல் சாதம் ......<br />அந்த காய்கறிகளும் பிரமாதம் ...<br />இந்த கெளரவப் பிரஸாதம் ......<br />இதுவே எனக்குப்போதும் ........<br /><br />அஹ ஹஹ ஹஹஹ்ஹா .....<br /><br />என்ற மாயாபஜார் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78795677818849715582012-04-11T02:03:14.613+05:302012-04-11T02:03:14.613+05:30சாப்பாட்டுப்பந்தி, உணவு தான்யங்கள், வளையல்கள் என ஒ...சாப்பாட்டுப்பந்தி, உணவு தான்யங்கள், வளையல்கள் என ஒரே கல்யாண கோலமாக காட்டி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />அந்த ஒன்பதாவது படத்தில் ஜன சமுத்திரத்தில் அந்தக்குதிரை வாகனம் எப்படி நகர முடியும். குதிரையாக இருப்பதால் ’லாங் ஜம்ப்’ செய்து ஒரே தாவாகத்தாவிச் சென்றிடுமோ.<br /><br />அதில் போட்டோ கவரேஜ் மிகவும் அருமையாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22152193188182026522012-04-11T01:56:46.554+05:302012-04-11T01:56:46.554+05:30மூன்றாவது படத்தில் உள்ள திருமாங்கல்யம் நல்ல அழகு.
...மூன்றாவது படத்தில் உள்ள திருமாங்கல்யம் நல்ல அழகு.<br /><br />சுற்றிலும் மாதுளை முத்துக்கள் கலரில் கற்கள் பதித்துள்ளது மிக அழகு. இதே சைஸ், இதே டிசைன், இதே சுற்றிக் கல் வைத்தது அப்படியே டிட்டோ, என் பெரிய அக்காவுக்கு சமீபத்தில் 2009 அக்டோபரில் நடந்த ஸதாபிஷேகத்தின் போது வாங்கினோம்.<br /><br />பக்கவாட்டில் இரண்டு குண்டுகளுடன் எவ்ளோ அழகாக உள்ளது.<br /><br />இதை தரிஸித்தாலே திருமண வயதில் உள்ள அனைத்துப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43484395333406850442012-04-11T01:46:58.533+05:302012-04-11T01:46:58.533+05:30”போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை முழுவதுமா எழுத...”போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை முழுவதுமா எழுதி அசத்தி விட்டீர்களே! சபாஷ்!!<br /><br />இங்கு எங்கள் வீட்டருகே சாரதா மாமி என்று ஒரு மாமி இருக்கிறார்கள்.<br /><br />இது போன்ற பாட்டுக்கள் ஏராளமாக கைவசம் வைத்துக்கொண்டு, கல்யாணம், நலங்கு போன்ற நேரங்களில் வெகு அழகாகப் பாடிக்கொண்டே இருப்பார்கள்.<br /><br />எல்லாப்பெண்மணிகளும் ஆசையாக அமைதியாக அமர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.<br /><br />அந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9410280240554435422012-04-11T01:41:36.498+05:302012-04-11T01:41:36.498+05:30”மீனாக்ஷி சுந்தரேச கல்யாணம்”
தினமும் ஏகப்பட்ட கல்...”மீனாக்ஷி சுந்தரேச கல்யாணம்”<br /><br />தினமும் ஏகப்பட்ட கல்யாண உதஸவங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறீர்கள்!<br /><br />ரொம்பப் புண்ணியம் உண்டு. நடத்தும் உங்களுக்கு மட்டுமா, தரிஸிக்கும் எங்களுக்கும் தானே! <br /><br />மிக்க மகிழ்ச்சி! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com