tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3531801870015261266..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஞானமய கணபதிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77523318852216013122013-12-12T23:57:45.915+05:302013-12-12T23:57:45.915+05:303223+12+1=3236 ;)
2 பதில்களுக்கு நன்றி3223+12+1=3236 ;) <br /><br />2 பதில்களுக்கு நன்றிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92182195589372329572012-05-31T08:18:32.191+05:302012-05-31T08:18:32.191+05:30Ganapathi is chellpillai to everyone. Viewing our ...Ganapathi is chellpillai to everyone. Viewing our chellapillai is making happy. Thanks Rajeswari for the nice post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10493671925108703342012-05-31T00:59:31.353+05:302012-05-31T00:59:31.353+05:30தந்தை போல ஆனந்தத் தாண்டவ நடன - பிள்ளையாரை இன்று தா...தந்தை போல ஆனந்தத் தாண்டவ நடன - பிள்ளையாரை இன்று தான் பார்த்தேன் மிக்க நன்றி ,இடுகைக்கும் சேர்த்து சகோதரி.550வது பதிவிற்கும் நலவாழ்த்து.<br />வெதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79335073791520595192012-05-30T21:44:27.684+05:302012-05-30T21:44:27.684+05:30படங்கள் அனைத்தும் அருமை
வாழ்த்துகள்படங்கள் அனைத்தும் அருமை<br /><br /><br />வாழ்த்துகள்''இறைவனடி யுவராஜா''https://www.blogger.com/profile/11694267246216200051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61486550404897688842012-05-30T20:32:59.115+05:302012-05-30T20:32:59.115+05:30உங்களுடைய 550 - வது பகிர்வுக்கு என்னுடைய அன்பான வ...உங்களுடைய 550 - வது பகிர்வுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் அக்கா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74139015461039965342012-05-30T20:32:21.450+05:302012-05-30T20:32:21.450+05:30முதலில் கணபதியைதான் வழிபட வேண்டும் என்பது மிக்கவும...முதலில் கணபதியைதான் வழிபட வேண்டும் என்பது மிக்கவும் உண்மை .<br />அய்யனாகிய சிவனே தன்னுடைய பிள்ளைகளாகிய கணபதி, முருகனை வணங்கியதும்........<br />தனது பிள்ளைகளின் பெருமை அய்யனின் பெருமை அடங்கும் கருத்தையும் பகிர்ந்த அக்காவுக்கு நன்றி .<br />படங்கள் அனைத்தும் அருமை . கண்ணை கவரும் வண்ணம் நிறைந்தது வாழ்த்துக்கள் அக்கா .VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21414415741606418582012-05-30T20:19:08.581+05:302012-05-30T20:19:08.581+05:30அச்சு முறிந்ததால் அச்சரப்பாக்கம்,
ஸ்வாமிமலை தகப்ப...அச்சு முறிந்ததால் அச்சரப்பாக்கம்,<br /><br />ஸ்வாமிமலை தகப்பன் ஸ்வாமி என பல தகவல்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.<br /><br />விநாயகரையும், விநாயகச் சதுர்த்தியன்று பிறந்தவர்களையும், வழிபட்டு பின்னூட்டமிட ஆரம்பித்ததால், இடையில் இடையூறு ஏதும் இன்றி, விக்னம் இன்றி, நிறைவு பெற்றதில் மகிழ்ச்சி.<br /><br />வாழ்த்துகள். பாராட்டுக்கள்.<br />நன்றிகள். நாளை சந்திப்போம்,.<br /><br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42201660548197387752012-05-30T20:15:17.975+05:302012-05-30T20:15:17.975+05:30/எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிப.../எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிபட வேண்டும் என்றும்; <br /><br />யாராக இருந்தாலும் கற்பிப்பவன் மேலேயும் கற்பிக்கப்படுபவன் கீழேயும் இருக்க வேண்டும்/ <br /><br />YES YES .... Fully agreed.<br /><br />நீங்கள் தான் எப்போதும் மேலே. <br /><br />பல நல்ல நல்ல விஷயங்களை இதுபோன்ற பதிவுகள் மூலம் கற்பிப்பவர் தாங்கள் அன்றோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74674610873374976152012-05-30T20:08:55.215+05:302012-05-30T20:08:55.215+05:30கோபால் சாரே பின்னூட்டத்தில் எல்லா தகவல்களும் சொல்ல...கோபால் சாரே பின்னூட்டத்தில் எல்லா தகவல்களும் சொல்லிடரார். வழக்கம்போல பதிவும் படங்களும் நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25209241364690596442012-05-30T20:08:34.747+05:302012-05-30T20:08:34.747+05:30ஐந்தாவது படத்தில் உள்ள மொட்டை கணபதியை ஏனோ எனக்குப்...ஐந்தாவது படத்தில் உள்ள மொட்டை கணபதியை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. <br /><br />மொட்டையடித்து சந்தனம் பூசுவது போல ஓம் என்று தலையில் எழுதி விட்டார்களோ!<br /><br />எல்லாவற்றையுமே பாராட்டிக் கொண்டிருந்தால் அப்புறம் திருஷ்டியாகிப் போய் விடும்.<br /><br />அதனால் எனக்குத் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டேன்.<br /><br />தயவுசெய்து கோபித்துக் கொள்ளதீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29831362997948058502012-05-30T20:03:59.302+05:302012-05-30T20:03:59.302+05:30அடுத்த இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் சுப லாப கணபதி...அடுத்த இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் சுப லாப கணபதியும்,<br /><br />மூன்றாவது படத்தில் தலையாட்டித் தங்கமான எழுத்தர் கணபதியும்<br /><br />ஜோர் ஜோர்!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84342763590044279532012-05-30T20:01:23.652+05:302012-05-30T20:01:23.652+05:30மஞ்சள் வஸ்திரம், சிகப்புப் பட்டுப்பீதாம்பரம், பச்ச...மஞ்சள் வஸ்திரம், சிகப்புப் பட்டுப்பீதாம்பரம், பச்சைப்பட்டில் மேல் அங்கவஸ்த்ரம்,லைட் ப்ளூ கலரில் இரண்டு பக்கமும் இரு திண்டுகள், மலர்ந்த மிகப்பெரிய செந்தாமரை ஆசனம்,நீண்ட மாலை, அபய ஹஸ்தம், தட்டு நிறைய லட்டுகள், தொந்தியும் தொப்பையுமாக மோத முழங்க மோதக்ப்பிரியன் .... அருமையாகவே காட்சியளிக்கிறார்.<br /><br />மகிழ்ச்சியாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75997425608398637862012-05-30T19:56:53.840+05:302012-05-30T19:56:53.840+05:30முதல் படமும் நல்ல தேர்வு தான்.
குத்து விளக்குகள் ...முதல் படமும் நல்ல தேர்வு தான்.<br /><br />குத்து விளக்குகள் எரிவதுபோல காட்டியுள்ளதும்,<br /><br />விந்யாகரின் நெற்றி நாமத்திற்கு மேல் கிரீடத்தில் அந்த ஆபரணம் ஜொலிப்பதும், <br /><br />அது போல தொந்திக்கு மேல் ஒன்று ஜொலிப்பதும், <br /><br />மூன்று கைகளிலும் வளையல்கள் ஜொலிப்பதும், <br /><br />படத்தின் பின்னனியில் மேகம் போன்று ஏதோ ஜொலித்தபடி வந்து கொண்டே இருப்பதும் <br /><br />அருமையோ அருமை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35004446758316421252012-05-30T19:50:26.660+05:302012-05-30T19:50:26.660+05:30அடடா! ஆம் ஆம்.... கதை தான் தெரியுமே!
You are ver...அடடா! ஆம் ஆம்.... கதை தான் தெரியுமே!<br /><br />You are very Correct.<br /><br />ஏதோ ஒரு அவசரத்தில் சந்திரனை சூர்யனாக [தவறுதலாக] எழுதிவிட்டேன். <br /><br />தவறுக்கு வருந்துகிறேன். ;(<br /><br />விளக்கத்திற்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39099023329142621852012-05-30T19:48:03.718+05:302012-05-30T19:48:03.718+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
கீழிருந்து மூன்றாவது மற்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />கீழிருந்து மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்கள் புதுமையாக சேர்க்கப்பட்டுள்ளன.<br /><br />அதுவும் அந்த ஐந்தாவது படத்தில் இப்படி அவர் ஒரேயடியாக தேய் தேய் என்று தேய்த்தால் என்ன ஆவது?<br />;)))))<br /><br />அடடா! அந்த எலியார் நெசுங்கிப்போய் விட மாட்டாரா?<br /><br />சூர்யனே இவரின் இந்தச் செயலைப்பார்த்து சிரிக்கிறாரோ! //<br /><br />அவர் சந்திரன் .. தொந்தி கணப்தியைப் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41787653679434184892012-05-30T19:46:24.335+05:302012-05-30T19:46:24.335+05:30சிப்பிக்குள் முத்துப்போன்ற விநாயகரும், சிவலிங்கத்த...சிப்பிக்குள் முத்துப்போன்ற விநாயகரும், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் குட்டிப்பிள்ளையாரும் அழகோ அழகு தான். ;)))))<br /><br />இருவரும் குட்டியூண்டு வெள்ளரிப் பிஞ்சுகள் போல சுட்டியாகவும் குட்டியாகவும் உள்ளனர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46478188333122705432012-05-30T19:45:36.049+05:302012-05-30T19:45:36.049+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
வெற்றிகரமான தங்களின் 550...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />வெற்றிகரமான தங்களின் 550 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.<br /><br />வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56833501489984086712012-05-30T19:42:30.867+05:302012-05-30T19:42:30.867+05:30/கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி! கண.../கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி! கண்ணன் மருகன் காலடி போற்றி!/<br /><br />இந்த வரிகளின் கீழே காட்டப்பட்டுள்ள சக்ரத்தில் உள்ள விநாயகர் படம் சுமாராகவே இருப்பினும், அந்த சக்ரம் உள்ள படத்தை UP & DOWN இழுத்துப்பார்க்கும்போது அது சுழலுவது போலவும் தெரிவது நல்ல அழகாகவே உள்ளது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75492652799003909152012-05-30T19:33:39.612+05:302012-05-30T19:33:39.612+05:30ஞானமய கணபதியைப்பற்றிய இந்தப் பதிவும் வழக்கம்போல அழ...ஞானமய கணபதியைப்பற்றிய இந்தப் பதிவும் வழக்கம்போல அழகழகான படங்களுடனும், அருமையான விளக்கங்களுடனும் அமைந்துள்ளது. <br /><br />மீண்டும் பொறுமையாகப் படித்து விட்டு, இரவு 10 மணிக்கு மேல் மறுபடியும் வந்தாலும் வருவேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81122032540925089592012-05-30T19:29:39.676+05:302012-05-30T19:29:39.676+05:30கீழிருந்து மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்கள் புது...கீழிருந்து மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்கள் புதுமையாக சேர்க்கப்பட்டுள்ளன.<br /><br />அதுவும் அந்த ஐந்தாவது படத்தில் இப்படி அவர் ஒரேயடியாக தேய் தேய் என்று தேய்த்தால் என்ன ஆவது?<br />;)))))<br /><br />அடடா! அந்த எலியார் நெசுங்கிப்போய் விட மாட்டாரா?<br /><br />சூர்யனே இவரின் இந்தச் செயலைப்பார்த்து சிரிக்கிறாரோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59310395527200811652012-05-30T19:27:54.590+05:302012-05-30T19:27:54.590+05:30கணபதி தரிசநம் கண்ணார சேவித்து மனதார வணங்கினேன் அம்...கணபதி தரிசநம் கண்ணார சேவித்து மனதார வணங்கினேன் அம்மா மிகவும் நன்றி அம்மா.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5432996019788846492012-05-30T19:16:00.885+05:302012-05-30T19:16:00.885+05:30எனக்கு மிகவும் பிடித்த என் ஆஸ்தானக் கடவுள் எம்பெரு...எனக்கு மிகவும் பிடித்த என் ஆஸ்தானக் கடவுள் எம்பெருமான் விநாயகர்.!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56536342868745085512012-05-30T19:07:08.059+05:302012-05-30T19:07:08.059+05:30வெற்றிகரமான தங்களின் 550 ஆவது பதிவுக்கு என் அன்பான...வெற்றிகரமான தங்களின் 550 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com