tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3812119860697736435..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கற்பனை கடந்த கற்பகம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34614844145571259612013-12-01T23:11:51.923+05:302013-12-01T23:11:51.923+05:303032+9+2=30433032+9+2=3043வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79455822662712690852013-12-01T23:11:17.517+05:302013-12-01T23:11:17.517+05:30//Cheena [சீனா] May 16, 2012at 12.30 PM
வை.கோ வின...//Cheena [சீனா] May 16, 2012at 12.30 PM<br /><br />வை.கோ வின் மறுமொழிகள் பதிவுக்கு மகுடம் சூட்டுகின்றன. //<br /><br />அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா, தாங்களாவது இதை உணர்ந்து சொல்லியுள்ளது மனதுக்கு ஆறுதலாக உள்ளது, ஐயா. மிக்க நன்றிகள் ஐயா. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43394413526716418002012-08-08T18:32:58.383+05:302012-08-08T18:32:58.383+05:30121. கோவிந்தா ஹரி கோவிந்தா121. கோவிந்தா ஹரி கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87443725509647113352012-05-19T20:14:13.359+05:302012-05-19T20:14:13.359+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11886740361390913892012-05-18T15:41:33.572+05:302012-05-18T15:41:33.572+05:30கற்பனை கடந்த கற்பகம் அருமை.சிறப்பான பதிவு பாராட்டு...கற்பனை கடந்த கற்பகம் அருமை.சிறப்பான பதிவு பாராட்டுகள்மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23714529793813299532012-05-17T09:52:44.823+05:302012-05-17T09:52:44.823+05:30நான் எங்கயும் பார்க்கவில்லை அக்கா மணக்கோல விநாயகரை...நான் எங்கயும் பார்க்கவில்லை அக்கா மணக்கோல விநாயகரை மிக்க நன்றி அக்கா.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45709509043483315292012-05-17T09:52:13.783+05:302012-05-17T09:52:13.783+05:30காலையிலே செவிக்கும், கண்ணுக்கும் தேன்போன்ற காட்சிய...காலையிலே செவிக்கும், கண்ணுக்கும் தேன்போன்ற காட்சியும் கருத்தும் மிகவும் அருமை அக்கா. அதிலும் கணபதியின் எல்லா வடிவையும் ஒரெஇடத்திலிருந்து பார்த்த மகிழ்ச்சி அக்கா எனக்கு.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76053261456299753132012-05-16T21:14:37.335+05:302012-05-16T21:14:37.335+05:30Oh!!!!!!!!!!!
Pretty cute sweet Ganeshas. I am ha...Oh!!!!!!!!!!!<br />Pretty cute sweet Ganeshas. I am happy happy viewing Him.<br />I am able to hear songs too!!!!!!!!!<br />It is very nice.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7867691406292363982012-05-16T20:05:37.775+05:302012-05-16T20:05:37.775+05:30எண்ணத்தினை வண்ணக் கோலமாக,
அழகுக் கோலமாக, அற்புதமாக...எண்ணத்தினை வண்ணக் கோலமாக,<br />அழகுக் கோலமாக, அற்புதமாக, அருமையாக பதிந்தமைக்கு நன்றும் வாழ்த்துக்களும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59998703278386694652012-05-16T18:52:26.886+05:302012-05-16T18:52:26.886+05:30அருமை.
ஓம் விக்னேஸ்வராய நமக.அருமை.<br /><br />ஓம் விக்னேஸ்வராய நமக.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21830316802527822232012-05-16T15:03:03.710+05:302012-05-16T15:03:03.710+05:30வழமையான சீரிய படங்களுடன் சிறப்பான பதிவு பாராட்டு...வழமையான சீரிய படங்களுடன் சிறப்பான பதிவு பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14183933675104058482012-05-16T13:57:30.477+05:302012-05-16T13:57:30.477+05:30இன்று காலை எழுந்த உடன் திரு ஜேசுதாஸ் பாடிய " ...இன்று காலை எழுந்த உடன் திரு ஜேசுதாஸ் பாடிய " ஸித்தி வினாயகம் " என்னும்<br /> பாடல் ஷண்முகப்பிரியா ராகத்தில் கேட்டு அகமகிழ்ந்தேன்.<br /> அதே நேரத்தில் இந்த வலைப்பதிவினைத் திறந்தபொழுது , அடடா !! என்ன <br /> ஆச்சரியம் !! வினாயகனைப்பற்றிய ஒரு தொகுப்பும் அதற்கு முத்து வைத்தது போன்ற<br /> ஒரு கவிதையும்.<br /><br /> அதே ஷண்முகபிரியா ராகத்தில் அதை ஒரே மூச்சில் பாடினேன்.<br /><sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16626809754858157262012-05-16T12:30:43.954+05:302012-05-16T12:30:43.954+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - எனக்குப் பிடித்து பிள்ளை...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - எனக்குப் பிடித்து பிள்ளையாரினைப் பற்றிய பதிவு. கற்பனை கடந்த கற்பகம் அருமை.<br /><br />உலகினைச் சுற்றிவர தம்பி முருகப் பெருமான் மயில் மீதேறி பறந்து கொண்டிருக்கும் போது - அமமையப்பனைச் சுற்றி வந்து பழத்தினைப் பெற்ற விநாயகர் இபொழுது கையில் குச்சியுடன் வாகனாமான மூஞ்சூறின் மேலமர்ந்து துதிக்கையினை ஆட்டிக் கோண்டு வானில் பறக்கும் காட்சியே காட்சி. <br /><br />எலியின் மீதேறி இஷடம் cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36750006365110941742012-05-16T07:13:58.103+05:302012-05-16T07:13:58.103+05:30muzhu mudal kadavulayai kuritha niraivana padhivu ...muzhu mudal kadavulayai kuritha niraivana padhivu nanri ammaindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9704543541974228772012-05-15T20:48:53.698+05:302012-05-15T20:48:53.698+05:30இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கர...இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கருத்துக்கூறி வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.<br /><br />மிகவும் அழகான பதிவு.<br /><br />அனைத்துப்படங்களும் சிறப்பாக உள்ளன.<br /><br />விளக்கங்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளன.<br /><br />பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.<br /><br />வலைச்சரத்தில் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29578965339137610042012-05-15T20:48:53.237+05:302012-05-15T20:48:53.237+05:30இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கர...இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கருத்துக்கூறி வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.<br /><br />மிகவும் அழகான பதிவு.<br /><br />அனைத்துப்படங்களும் சிறப்பாக உள்ளன.<br /><br />விளக்கங்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளன.<br /><br />பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.<br /><br />வலைச்சரத்தில் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3363052644263263522012-05-15T20:45:33.591+05:302012-05-15T20:45:33.591+05:30ஆம், இறைவன் நம் கற்பனையெல்லாம் கடந்தவனே.
ஒளவைப்பா...ஆம், இறைவன் நம் கற்பனையெல்லாம் கடந்தவனே.<br /><br />ஒளவைப்பாட்டியைக் தன் துதிக்கையால் அலாக்காகத் தூக்கி நேரிடையாக, கைலாஸத்திற்கு கொண்டு சேர்த்த, அந்த பிள்ளையாரின் பெருமையை எடுத்துக்கூறியுள்ளது மிகச்சிறப்பு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58024556882294041742012-05-15T20:41:45.964+05:302012-05-15T20:41:45.964+05:30வாகனம் பற்றிய விளக்க கொடுத்துள்ளது அருமை.
விநாயக...வாகனம் பற்றிய விளக்க கொடுத்துள்ளது அருமை. <br /><br />விநாயகப்பெருமானால், அந்த சிற்றுயிரான மூஞ்சூருக்குப் பெருமையே தவிர, வாகனத்தால் ஸ்வாமிக்குப் பெருமை இல்லை என்பதே தத்துவம் என ஒரு பெரியவர் தன் பிரவசனத்தில் கூறியது நினைவுக்கு வந்தது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83522801250404913452012-05-15T20:37:56.285+05:302012-05-15T20:37:56.285+05:30அத்தனைப் பிள்ளையார்களும் நல்ல அழகோ அழகு.
நான் ஏற்...அத்தனைப் பிள்ளையார்களும் நல்ல அழகோ அழகு.<br /><br />நான் ஏற்கனவே கஷ்டப்பட்டு எழுதி அனுப்பிய ஒரு சில பின்னூட்டங்களைக் காணோம். ;(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52342011833540441902012-05-15T20:21:22.849+05:302012-05-15T20:21:22.849+05:30பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் .....பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ..........<br />பாடலுடனும், எலியின் மேல் சவாரி செய்திடும் வேடிக்கையான பிள்ளையார் படத்துடனும் ஆரம்பமே வெகு ஜோர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30958155249996691372012-05-15T20:08:17.323+05:302012-05-15T20:08:17.323+05:30கற்பனை கடந்த கற்பகமே!
வருக வருக!
கற்பனையில் மிதக்...கற்பனை கடந்த கற்பகமே!<br />வருக வருக!<br /><br />கற்பனையில் மிதக்கும் எனக்கு காட்சி தருக தருக!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41362651837441669622012-05-15T20:07:10.858+05:302012-05-15T20:07:10.858+05:30கற்பனை கடந்த கற்பகமே
வ்ருக!
கற்பனையில் மிதக்கும்...கற்பனை கடந்த கற்பகமே <br />வ்ருக!<br /><br />கற்பனையில் மிதக்கும் எனக்கு உடனே காட்சி தருக!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com