tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4138015103958022618..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16064233769630478562015-06-17T02:05:55.294+05:302015-06-17T02:05:55.294+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!<br />அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)<br />தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். <br /><br />இணைப்பு: http://gopu1949.blogspot.in/<br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78697500306634489482014-06-10T08:08:25.949+05:302014-06-10T08:08:25.949+05:30நல்ல தகவல் . நன்றி நல்ல தகவல் . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5742066164994305022014-06-10T08:07:59.716+05:302014-06-10T08:07:59.716+05:30நல்ல தகவல் . நன்றி நல்ல தகவல் . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43239210390394994752013-12-12T22:24:55.944+05:302013-12-12T22:24:55.944+05:303061+15+1=3077 ;)))))
பஞ்சாமிர்தம் போன்ற ஐந்து ப...3061+15+1=3077 ;))))) <br /><br />பஞ்சாமிர்தம் போன்ற ஐந்து பதில்களும் மகிழ்வளிக்கின்றன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45424487731938802122012-08-08T18:37:47.284+05:302012-08-08T18:37:47.284+05:30ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25768234267692143962012-05-19T20:06:53.019+05:302012-05-19T20:06:53.019+05:30அருமையான பதிவு.
அரிய தகவல்கள்.
மிக்க நன்றி.அருமையான பதிவு.<br />அரிய தகவல்கள்.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24196116749462553312012-05-18T16:39:18.055+05:302012-05-18T16:39:18.055+05:30குருப்பெயர்ச்சி நடைபெறு நேரத்தில் பதிவை வெளியிட்டு...குருப்பெயர்ச்சி நடைபெறு நேரத்தில் பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.குருவைத் தரிசித்தேன்பதிவுக்கு பாராட்டுக்கள்..மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2133575338587157142012-05-18T15:36:38.130+05:302012-05-18T15:36:38.130+05:30குரு பகவானை தரிசனம் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு...குரு பகவானை தரிசனம் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு அளித்த அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2767221809390932732012-05-18T07:19:56.768+05:302012-05-18T07:19:56.768+05:30aஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஆலமர் செல்வனை பற்றியும்...aஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஆலமர் செல்வனை பற்றியும் குரு பகவானைப் பற்றியும் எழுதப்பட்ட பதிவு அருமை - எத்தன எத்தனை படங்கள் - விளக்கங்கள் - ஒரு ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்தது போலிருக்கிறது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77578224343735205152012-05-18T03:22:51.531+05:302012-05-18T03:22:51.531+05:30அன்று உங்கள் ஆக்கம் என்ன இவ்வளவு நீட்டமாக உள்ளதே எ...அன்று உங்கள் ஆக்கம் என்ன இவ்வளவு நீட்டமாக உள்ளதே என்று வாசிக்க சிறி அலுப்பு உண்டாகிவிட்டது. ஒரு வேளை சேரம் 23.51 பின்னிரவு ஆனதோ தெரியவில்லை. மறுபடி முயற்சிப்பேன். மிக மிக நீளம் சகோதரி.....<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54153313935406622582012-05-17T22:37:25.375+05:302012-05-17T22:37:25.375+05:30மேஷ ராசியை ஜன்ம ராசியாக உடைய நான், ஜன்மத்திலிருந்த...மேஷ ராசியை ஜன்ம ராசியாக உடைய நான், ஜன்மத்திலிருந்து இரண்டாம் நிலைக்குச் செல்லும்<br /> குருவை ஜெபிக்க குரு பகவானை தரிசனம் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு <br /> அளித்துள்ளீர்கள்.<br /><br /> குரு பகவானே ப்ரத்யக்ஷமாகி அருள் செய்தது போன்ற ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது<br /> <br /> <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23963620412033341462012-05-17T22:12:31.649+05:302012-05-17T22:12:31.649+05:30குருவைத் தரிசித்தேன். கோவிலில் மார்க் போட்டு பயமுற...குருவைத் தரிசித்தேன். கோவிலில் மார்க் போட்டு பயமுறுத்துறாங்க. குரு இருக்க பயமேன் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24592335531171176572012-05-17T21:26:01.352+05:302012-05-17T21:26:01.352+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் சிரமப்பட்டு எவ்வ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />மிகவும் சிரமப்பட்டு எவ்வளவு அழகாக பல கோயில்களில் உள்ள குரு பகவான் தக்ஷிணாமூர்த்திகளை இன்று எங்களுக்காகவே பதிவிட்டு, பல நல்ல விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />Really you are so GREAT! ;)<br /><br />கடுமையான தங்களின் உழைப்பைக் கண்டு வியந்து போகிறேன்.<br /><br />தொடரட்டும் தங்களின் இதுபோன்ற நற்பணிகள்.<br /><br />பல்லாண்டு வாழ்க !<br /><br />பாராட்டுக்கள். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47652927514185732992012-05-17T21:22:09.993+05:302012-05-17T21:22:09.993+05:30மிகவும் சிரமப்பட்டு எவ்வளவு அழகாக பல கோயில்களில் உ...மிகவும் சிரமப்பட்டு எவ்வளவு அழகாக பல கோயில்களில் உள்ள குரு பகவான் தக்ஷிணாமூர்த்திகளை இன்று எங்களுக்காகவே பதிவிட்டு, பல நல்ல விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />Really you are so GREAT! ;)<br /><br />கடுமையான தங்களின் உழைப்பைக் கண்டு வியந்து போகிறேன்.<br /><br />தொடரட்டும் தங்களின் இதுபோன்ற நற்பணிகள்.<br /><br />பல்லாண்டு வாழ்க !<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17628586413002946792012-05-17T21:20:58.876+05:302012-05-17T21:20:58.876+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//ஞாயிறு திங்கள் செவ்வாய...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி<br />சனி பாம்பிரண்டு (பாம்பு+இரண்டு)<br />ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல<br />அடியா ரவர்க்கு மிகவே” //<br /><br />கோள்களைப்பற்றிய அழகான தமிழ் பாடல் அல்லவா!<br /><br />சிறுவயதில் எவ்வளவு முறை பாடியிருக்கிறோம்.<br /><br />இப்போது கூட இந்த கோயிலில், நிறைய ஓதுவார்கள் [ஆண்களும் பெண்களுமாக] இதே போல வரிசையாக அமர்ந்து பாடிக் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4199022593257112642012-05-17T21:17:43.150+05:302012-05-17T21:17:43.150+05:30//ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி...//ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி<br />சனி பாம்பிரண்டு (பாம்பு+இரண்டு)<br />ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல<br />அடியா ரவர்க்கு மிகவே” //<br /><br />கோள்களைப்பற்றிய அழகான தமிழ் பாடல் அல்லவா!<br /><br />சிறுவயதில் எவ்வளவு முறை பாடியிருக்கிறோம்.<br /><br />இப்போது கூட இந்த கோயிலில், நிறைய ஓதுவார்கள் [ஆண்களும் பெண்களுமாக] இதே போல வரிசையாக அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். [அருள்நெறித் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36540264466207100782012-05-17T21:10:45.166+05:302012-05-17T21:10:45.166+05:30//தஞ்சை மாவட்டம் தென்குடி திட்டையில் வசிஷ்டேஸ்வரர்...//தஞ்சை மாவட்டம் தென்குடி திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னிதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார்// <br /><br />இந்தக்கோயிலுக்கு நான் சமீபத்தில் சென்று வந்துள்ளேன். ஆம்; ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக குருபகவான் சந்நதி உள்ளது.<br /><br />இங்கு என் மூத்த சம்பந்திக்கு, ஒரு மறக்க முடியாத சம்பவம் அன்று நிகழ்ந்தது. அது ஒரு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91267453673504193682012-05-17T21:10:26.695+05:302012-05-17T21:10:26.695+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமே...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது./<br /><br />கருத்துரைகளிலேயே பதிவில் வரவேண்டிய அத்தனை அம்சங்களையும் தரிசிக்கச்செய்து பிரசாதமும் ஸ்வீகரித்த நிறைவு அளித்ததற்க்கு நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23736006529921045012012-05-17T21:06:31.824+05:302012-05-17T21:06:31.824+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
அம்மன் கழுத்திலும், தக்ஷ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அம்மன் கழுத்திலும், தக்ஷிணாமூர்த்தி கழுத்திலும், எலுமிச்சை மாலைகளும், மின்னும் வைரத்தில் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.<br /><br />கண்ணைப்பறிப்பதாக அவை ஜொலிக்கின்றன.<br /><br />இந்த அம்பாளிடம் எனக்கு சிறு வயது முதலே மிகுந்த ஈடுபாடு உண்டு.<br /><br />இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனும், மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா அம்மனும், நான் பிறந்த ஊரான கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44424901286765371372012-05-17T21:05:19.033+05:302012-05-17T21:05:19.033+05:30இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயில...இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66185690558439995472012-05-17T21:05:17.821+05:302012-05-17T21:05:17.821+05:30இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயில...இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63158651930152529702012-05-17T21:02:23.485+05:302012-05-17T21:02:23.485+05:30அம்மன் கழுத்திலும், தக்ஷிணாமூர்த்தி கழுத்திலும், எ...அம்மன் கழுத்திலும், தக்ஷிணாமூர்த்தி கழுத்திலும், எலுமிச்சை மாலைகளும், மின்னும் வைரத்தில் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.<br /><br />கண்ணைப்பறிப்பதாக அவை ஜொலிக்கின்றன.<br /><br />இந்த அம்பாளிடம் எனக்கு சிறு வயது முதலே மிகுந்த ஈடுபாடு உண்டு.<br /><br />இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனும், மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா அம்மனும், நான் பிறந்த ஊரான கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மனும், அதிக உயரமும் இல்லாமல், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41894526113554010552012-05-17T20:59:32.527+05:302012-05-17T20:59:32.527+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
/குரவே ஸர்வ லோகாநாம்
பி...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />/குரவே ஸர்வ லோகாநாம் <br />பிஷஜே பவ ரோகிணாம்<br />நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா/<br /><br />அழகான மந்திரம் தந்துள்ளது அருமை. <br /><br />/தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம்/<br /><br />இந்த ஞானவடிவத்தைப் பார்த்து தரிஸனம் செய்து தங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு, விபூதி இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57373928632099309932012-05-17T20:57:05.535+05:302012-05-17T20:57:05.535+05:30அந்த ஸ்வாமியும் அம்பாளும் இன்று ஜொலிக்கிறார்கள்.
...அந்த ஸ்வாமியும் அம்பாளும் இன்று ஜொலிக்கிறார்கள்.<br /><br />ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு சந்தனக்கலரில் பட்டுப்புடவை, நல்ல அரக்கு பார்டருடன் விசிறி மடிப்பாகக் கட்டியுள்ளார்கள்.<br /><br />அங்கிருந்து எனக்கு வரவே மனது இல்லை. அவ்வளவு ஒரு திவ்யசுந்தரியாக அந்த அம்மன் காட்சி தருகிறாள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17067156659487847262012-05-17T20:54:47.700+05:302012-05-17T20:54:47.700+05:30இந்த எங்கள் கோயிலில் தக்ஷிணாமூர்த்திக்குத் தனி சந்...இந்த எங்கள் கோயிலில் தக்ஷிணாமூர்த்திக்குத் தனி சந்நதி உண்டு.<br /><br />ஒவ்வொரு வியாழனும் சிறப்பு அலங்காரங்கள் உண்டு. சற்று கும்பலும் கூடுதலாகவே இருக்கும்.<br /><br />இன்று எக்கச்சக்க கும்பல். மஞ்சள் வஸ்திரம், மஞ்சளில் மாலைகள், பெரிய ஹோமகுண்டத்தில் அக்னி ஜ்வாலையாக எரிகிறது. வேத வித்துக்கள் நிறைய கலசம் வைத்து ஜப ஹோமம் முடித்துள்ளனர். <br /><br />நிறைய பேர்கள் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com