tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4158860185786709306..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59561062687119142212014-06-24T09:26:40.952+05:302014-06-24T09:26:40.952+05:30Thanks for a Valuable Message!!Thanks for a Valuable Message!!Anonymoushttps://www.blogger.com/profile/09403372323698798684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56676563989582960602014-06-24T09:25:40.286+05:302014-06-24T09:25:40.286+05:30Thanks for valuable Message!!Thanks for valuable Message!!Anonymoushttps://www.blogger.com/profile/09403372323698798684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29784526083960247072013-09-24T12:57:29.464+05:302013-09-24T12:57:29.464+05:30431+5+1=437431+5+1=437வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20190335397465587912011-05-17T18:20:01.143+05:302011-05-17T18:20:01.143+05:30அன்னாவரம் ஸ்ரீ சத்யநாராயண சுவாமி கோவிலுக்கு விசாகப...அன்னாவரம் ஸ்ரீ சத்யநாராயண சுவாமி கோவிலுக்கு விசாகப் பட்டிணத்திலிருந்து, நான்கைந்து மணிநேரம் பஸ்ஸில் பயணித்து தரிசனம் செய்தது பதிவைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. கர்நாடகாவில் சத்தியநாராயணபூஜா விசேஷம். அன்னாவரத்தில் அன்னதானம் என்ற பெயரில் கொடுத்த பிரசாதம் மறக்க முடியாதது. அன்று பூராவும் கிட்டத்தட்ட பட்டினிதான்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16436921925839757102011-05-04T14:57:23.392+05:302011-05-04T14:57:23.392+05:30அருமையான பதிவு. நிறைய படங்கள். நேரில் சென்றைல் க...அருமையான பதிவு. நிறைய படங்கள். நேரில் சென்றைல் கூட இவ்வளவு விவரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.<br />உங்களது பதிவுகள் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27943913546198454582011-05-03T21:44:09.447+05:302011-05-03T21:44:09.447+05:30@தி. ரா. ச.(T.R.C.) said...//
முதல் வருகைக்கும், ம...@தி. ரா. ச.(T.R.C.) said...//<br />முதல் வருகைக்கும், முத்துசாமி தீட்சிதர் கிருதி பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46234786121730493212011-05-03T21:42:34.687+05:302011-05-03T21:42:34.687+05:30@ ஸ்ரீராம். said...//
@ FOOD said...//
@ Ramani sa...@ ஸ்ரீராம். said...//<br />@ FOOD said...//<br />@ Ramani said...//<br />அன்பான உற்சாகமளிக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55368212656609662062011-05-03T21:40:14.258+05:302011-05-03T21:40:14.258+05:30viji said...//
ஒவ்வொரு பதிவுக்கும் உற்சாகப் பின்னூ...viji said...//<br />ஒவ்வொரு பதிவுக்கும் உற்சாகப் பின்னூட்டமளித்து சிறப்பிக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44747674291425908652011-05-03T21:38:22.269+05:302011-05-03T21:38:22.269+05:30@thirumathi bs sridhar said.../வருகைக்கு நன்றி அம்...@thirumathi bs sridhar said.../வருகைக்கு நன்றி அம்மா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74404554489322399562011-05-03T21:37:38.374+05:302011-05-03T21:37:38.374+05:30@ !* வேடந்தாங்கல் - கருன் *//
நன்றி ஐயா.@ !* வேடந்தாங்கல் - கருன் *//<br />நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76600697667887837122011-05-03T21:37:00.934+05:302011-05-03T21:37:00.934+05:30@பாட்டு ரசிகன் said.../
பின்னூட்டமிட்டதற்கு நன்றிங...@பாட்டு ரசிகன் said.../<br />பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2810018668371467512011-05-03T21:36:07.294+05:302011-05-03T21:36:07.294+05:30@வை.கோபாலகிருஷ்ணன் s//
முதல் படத்திலுள்ள கருடன், ம...@வை.கோபாலகிருஷ்ணன் s//<br />முதல் படத்திலுள்ள கருடன், மூக்கும் முழியுமாக, முரட்டு மீசையுடன், அழகிய காதுகளுடன், ஜம்மென்று மேக்-அப் போட்டதுபோலஅட்டகாசமாக/<br />முதல் படத்தில் இருப்பது பழைய கருடவாகனம். அடுத்தது புதிய வாகனம். பின்னழகு தரிசனமும் கண்கொள்ளக்காட்சிதானே ஐயா??<br />சிரமம் பாராத பல கருத்துள்ள பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11017915791815360902011-05-03T21:31:05.372+05:302011-05-03T21:31:05.372+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67610765425028458762011-05-03T21:27:35.328+05:302011-05-03T21:27:35.328+05:30@அப்பாவி தங்கமணி said...//
வலைச்சர அறிமுகத்திற்கு ...@அப்பாவி தங்கமணி said...//<br />வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழி.தொடர்ந்து ஆதரவு தரக் காத்திருக்கிறோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61165548058318141822011-05-03T19:53:42.914+05:302011-05-03T19:53:42.914+05:30அருமையான பதிவு. நானும் ஒருதடவை அன்னவரம் போயிருக்கே...அருமையான பதிவு. நானும் ஒருதடவை அன்னவரம் போயிருக்கேன். முத்துஸ்வாமி தீக்ஷதர் சுபபந்துவராளி ராகத்தில் ச்ரீ சத்யநாராயணம் உபாஸ்மஹே சத்ய ஞானா நந்தமௌஅம் சர்வம் விஷ்னு மயம் என்ற கீர்த்தனையில் ஸ்வாமியைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கார். முக்கியமாக வைஸ்யர்களுக்கு குல தெய்வம்" அவரே வைஸ்ய ஜாதி காரணம்" அப்படின்னு சொல்லியிருக்கார். அருமையான தகவல்களுடன் சிறப்பான பதிவு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2331759071898933832011-05-03T09:42:51.562+05:302011-05-03T09:42:51.562+05:30திருப்பதிக்கே லட்டு போல,
திருநெல்வேலிக்கே அல்வா போ...திருப்பதிக்கே லட்டு போல,<br />திருநெல்வேலிக்கே அல்வா போல<br />உங்களைப்போய் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் அப்பாவியாக ஒரு பெண்மணி. <br /><br />உங்களைத் தெரியாதவர்களும் வலையுலகில் உண்டோ என அந்த நாரதரிடம் கேட்டிருக்கலாம்.<br /><br />இருப்பினும் என் ஆசிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்<br />உங்களுக்கு மட்டுமே !<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20160610438925798752011-05-03T07:00:59.112+05:302011-05-03T07:00:59.112+05:30வழக்கம்போல படங்களும் பதிவும் மிக அருமை
நேரடியாக இந...வழக்கம்போல படங்களும் பதிவும் மிக அருமை<br />நேரடியாக இந்த ஸ்தலங்களுக்குப் போனால் கூட<br />இவ்வளவு அழகாக தரிசிக்க முடியுமா<br />என்பது சந்தேகமே<br />தொடரட்டும் உங்கள் ஆன்மிகப் பயணம்<br />நன்றியும் வாழ்த்தும்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37874984626167511512011-05-03T06:29:51.600+05:302011-05-03T06:29:51.600+05:30உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... ந...உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.htmlஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22900898874299760942011-05-02T22:53:47.301+05:302011-05-02T22:53:47.301+05:30ஆலயப்பயணம் அருமையாக இருக்கே! கொடுத்து வச்சவங்க நீங...ஆலயப்பயணம் அருமையாக இருக்கே! கொடுத்து வச்சவங்க நீங்க!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52434282277194803722011-05-02T20:41:17.463+05:302011-05-02T20:41:17.463+05:30எல்லா படங்களும் அருமை. குறிப்பாக கோபுர தரிசனம்.எல்லா படங்களும் அருமை. குறிப்பாக கோபுர தரிசனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29119602470102953362011-05-02T18:17:54.807+05:302011-05-02T18:17:54.807+05:30Aha,
Today morning I had a Darshan of Sathyanaraya...Aha,<br />Today morning I had a Darshan of Sathyanarayana Swami.<br />What a wounderful sight!<br />Thanks Rajeswari.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54600835539221546842011-05-02T16:23:32.615+05:302011-05-02T16:23:32.615+05:30கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களின் பதி...கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களின் பதிவு...அழகிய படத்துடன் கூடிய பகிர்வுக்கு .பாராட்டுக்கள்.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45364604112895410042011-05-02T16:20:40.938+05:302011-05-02T16:20:40.938+05:30நேரில் பார்ப்பது போல் உள்ளது.நேரில் பார்ப்பது போல் உள்ளது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19418843626707066202011-05-02T14:19:15.396+05:302011-05-02T14:19:15.396+05:30//பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண...//பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகள். //<br /><br />முதல் படத்திலுள்ள கருடன், மூக்கும் முழியுமாக, முரட்டு மீசையுடன், அழகிய காதுகளுடன், ஜம்மென்று மேக்-அப் போட்டதுபோல அட்டகாசமாக காட்சியளிக்கிறார். அழகிய படத்துடன் கூடிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32583365944599245032011-05-02T14:09:57.978+05:302011-05-02T14:09:57.978+05:30ஒரு கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களி...ஒரு கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களின் பதிவு...<br />நன்றிகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com