tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4185955936158185093..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உல்டா' ஹனுமன்'இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18334399961560250502013-09-26T22:44:46.667+05:302013-09-26T22:44:46.667+05:30594+6*+1=601
;))))) சந்தோஷமான நகைச்சுவையான பதில்க...594+6*+1=601<br /><br />;))))) சந்தோஷமான நகைச்சுவையான பதில்களுக்கு நன்றிகள் ;)))))<br /><br />*1 out of 6 is not appearing but it is there in your reply as 'message sent by me'வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73608828377562072902011-06-17T02:03:51.224+05:302011-06-17T02:03:51.224+05:30இதுதான் பாரிஜாதப் பூவா ?இதுதான் பாரிஜாதப் பூவா ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42962992263641129082011-06-15T07:19:22.102+05:302011-06-15T07:19:22.102+05:30@சந்திர வம்சம் said...//
தங்களின் "தளத்தில்&...@சந்திர வம்சம் said...//<br /> தங்களின் "தளத்தில்" வீ ட்டில் இருந்தபடி பல கோவில்களை தரிசனம் செய்ய உதவுவதற்கு என் தாள்பணிந்த வணக்கங்கள்------- பத்மாசூரி.//<br /><br />என் தாள்பணிந்த வணக்கங்கள்.. நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65371872819790431312011-06-15T05:42:47.446+05:302011-06-15T05:42:47.446+05:30கோவிலுக்கு சென்று தரிசிக்க இயலாதவர்களுக்காக "...கோவிலுக்கு சென்று தரிசிக்க இயலாதவர்களுக்காக "உர்ச்சவ சுவாமிகள்" கோவிலுக்கு வெளியில் வலம் வரும். தங்களின் "தளத்தில்" வீ ட்டில் இருந்தபடி பல கோவில்களை தரிசனம் செய்ய உதவுவதற்கு என் தாள்பணிந்த வணக்கங்கள்------- பத்மாசூரி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90036159626736559622011-06-14T21:38:41.400+05:302011-06-14T21:38:41.400+05:30@சாகம்பரி said...//
வாங்க சாகம்பரி. நங்கநல்லூர், ...@சாகம்பரி said...//<br /><br />வாங்க சாகம்பரி. நங்கநல்லூர், ராமேஸ்வரம் கருத்தில் கொள்ள வைத்தமைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17779142572210776572011-06-14T17:38:50.012+05:302011-06-14T17:38:50.012+05:30அனுமன் எத்தனை கோலத்தில் இருந்தாலும் எங்கள் வீட்டு ...அனுமன் எத்தனை கோலத்தில் இருந்தாலும் எங்கள் வீட்டு ஃபேவரிட் நங்க நல்லூர் ஆஞ்சநேயர்தான். வட நாட்டில் சிந்தூரம் கணபதிக்கும், காசியில் பைரவருக்கும் தடவி பார்த்துள்ளேன். உத்தரகோசமங்கைக்கு பிறகு ராமேஸ்வரம் என்று எதிர்பார்த்தேன்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75461056116381232842011-06-14T17:18:56.191+05:302011-06-14T17:18:56.191+05:30@A.R.ராஜகோபாலன் said...
அற்புத
கருத்துக்களும்
அபா...@A.R.ராஜகோபாலன் said...<br />அற்புத <br />கருத்துக்களும்<br />அபார <br />நடையும்<br />அதிசய <br />தகவல்களும் <br />சங்கமித்த<br />சந்தன <br />பதிவு<br />பக்தி மணம்<br />மனமெல்லாம்........... <br />நன்றி//<br /><br />அருமையாய் கருத்து கூறியதற்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59213513615339331822011-06-14T17:17:32.196+05:302011-06-14T17:17:32.196+05:30@மாதேவி said...
"தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய...@மாதேவி said...<br />"தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய தர்சனம்./<br /><br />வாங்க மாதேவி. நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42116214320545677112011-06-14T17:15:44.496+05:302011-06-14T17:15:44.496+05:30அற்புத
கருத்துக்களும்
அபார
நடையும்
அதிசய
தகவல்க...அற்புத <br />கருத்துக்களும்<br />அபார <br />நடையும்<br />அதிசய <br />தகவல்களும் <br />சங்கமித்த<br />சந்தன <br />பதிவு<br />பக்தி மணம்<br />மனமெல்லாம்........... <br />நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29167367547825169682011-06-14T16:56:50.614+05:302011-06-14T16:56:50.614+05:30"தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய தர்சனம்."தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய தர்சனம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32879862720556094052011-06-14T16:56:35.967+05:302011-06-14T16:56:35.967+05:30@மாலதி said...
கருத்துக்கு நன்றிங்க.//
வாங்க மாலத...@மாலதி said...<br />கருத்துக்கு நன்றிங்க.//<br /><br />வாங்க மாலதி. நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42147752814918620002011-06-14T16:55:43.928+05:302011-06-14T16:55:43.928+05:30@ சந்ரு said...
தகவல் பகிர்வுக்கு நன்றிகள்//
கருத...@ சந்ரு said...<br />தகவல் பகிர்வுக்கு நன்றிகள்//<br /><br />கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38533406136146380042011-06-14T16:54:46.522+05:302011-06-14T16:54:46.522+05:30@cheena (சீனா) said...//
நல்வாழ்த்துக்களுக்கு நன்...@cheena (சீனா) said...//<br /><br />நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31330507920992788322011-06-14T16:50:07.912+05:302011-06-14T16:50:07.912+05:30உல்டா ஹனுமான் - புதிய செய்தி - ஆன்மீகத்தி ஈடு பாடு...உல்டா ஹனுமான் - புதிய செய்தி - ஆன்மீகத்தி ஈடு பாடு கொண்டு நாட்டில் உள்ள அத்தனை கோவில்களைப் பற்றியும் எழுதுவது அரிய செயல். நல்ல செயல் - நல்வாழ்த்துகள் இராஜ ராஜேஸ்வரி. நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36841106337263999692011-06-14T16:20:40.922+05:302011-06-14T16:20:40.922+05:30தகவல் பகிர்வுக்கு நன்றிகள்தகவல் பகிர்வுக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32804660862100954512011-06-14T15:54:44.624+05:302011-06-14T15:54:44.624+05:30கருத்துக்கு நன்றிங்க.கருத்துக்கு நன்றிங்க.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85308641300498866452011-06-14T15:32:39.145+05:302011-06-14T15:32:39.145+05:30@Rathnavel said...//
வாழ்த்துக்கு நன்றி ஐயா.@Rathnavel said...//<br /><br />வாழ்த்துக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30817133089633734172011-06-14T15:13:34.252+05:302011-06-14T15:13:34.252+05:30நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19768385139715859532011-06-14T14:15:58.122+05:302011-06-14T14:15:58.122+05:30@வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your ...@வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "உல்டா' ஹனுமன்'": <br /><br />கடைசி படத்தில் <br />கைலாசபதியான ஸ்<br />ரீபார்வதி பரமேஸ்வரரை, மலைஉச்சியில் அமர வைத்துக்காட்டியுள்ளது<br />அருமையாக உள்ளது.<br /><br />மொத்தத்தில் தங்களின் இந்தப்பதிவு<br />எனக்கு மிகவும் பிடித்த பாரிஜாதப்புஷ்பத்தின் கும்மென்ற மணத்துடன் வெகு அருமையாக உள்ளது.<br /><br />தாங்கள் பல்லாண்டு இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25310209561887792322011-06-14T13:22:00.837+05:302011-06-14T13:22:00.837+05:30@வை.கோபாலகிருஷ்ணன் s//
@அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ...@வை.கோபாலகிருஷ்ணன் s//<br />@அபராஜித பிங்காக்ஷ<br />நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித<br />ப்ரஸ்தானம்ச கரிஷ்யாமி<br />ஸித்திர் பவதுமே ஸதா!//<br /><br />மிக பயனுள்ள அருமையான எளிமையான அருள் நிறைந்த ஸ்லோகப் பகிர்வுக்கு நமஸ்காரம் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74104675514188641712011-06-14T13:20:18.852+05:302011-06-14T13:20:18.852+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் said...//
வானரங்களை நான் பலமு...@ வை.கோபாலகிருஷ்ணன் said...//<br /><br />வானரங்களை நான் பலமுறை பார்த்து பலவித ஆராய்ச்சிகள் செய்ததுண்டு. //<br /><br />வாரிசுகளான நாம் ஆராய்சி செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுக்ள் அருமை. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51544928922753273952011-06-14T13:13:07.052+05:302011-06-14T13:13:07.052+05:30அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித
ப்ரஸ்தானம்ச...அபராஜித பிங்காக்ஷ<br />நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித<br />ப்ரஸ்தானம்ச கரிஷ்யாமி<br />ஸித்திர் பவதுமே ஸதா!<br /><br />என்று முடியும் ஒரு ஸ்லோகம் உள்ளது. அதன் கடைசி நான்கு<br />வரிகள் இவை.<br /><br />[ஹனுமான் அஞ்சனாசுனுஹூ, வாயு புத்ரோ மஹாபலஹா! என்று ஆரம்பிக்கும் அந்த ஸ்லோகம்.]<br /><br />மேலே கூறியுள்ள 4 வரிகளை மட்டுமாவது ஒரு விசிடிங் கார்டு போல எழுதி, நம் கைப்பையிலோ, பர்ஸிலோ எப்போதும் வைத்துக்கொண்டும், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24338592051280727312011-06-14T12:59:49.251+05:302011-06-14T12:59:49.251+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் said.//
பாரிஜாத தருமூல வாஸினம...@ வை.கோபாலகிருஷ்ணன் said.//<br /><br />பாரிஜாத தருமூல வாஸினம்<br />பாவயாமி பவமான நந்தனம்!!//<br /><br />நன்றி ஐயா. சிரத்தையுடன் ஸ்லோகம் பகிர்ந்த தங்களின் உழைப்பிறகு. அனுமன் கோவில்களில் அர்ச்சனை செய்யுப் போது இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84937858416457914052011-06-14T12:54:07.900+05:302011-06-14T12:54:07.900+05:30//இந்தக் கோவிலின் சிறப்பு இங்குள்ள ஹனுமன் ...//இந்தக் கோவிலின் சிறப்பு இங்குள்ள ஹனுமன் சிலை, தலைகீழாக உள்ளது.//<br /><br />அகிராவணனிடமிருந்து இராம லக்ஷ்மணரை பாதாள லோகத்திலிருந்து மீட்டு வர <br /><br />//ஹனுமன் தலைகீழாகப் பாதாள உலகத்திற்குப் புறப்பட்ட இடம் இதுதான் என்கின்றனர்.// <br /><br />பொதுவாகவே மரத்தில் உள்ள வானரங்களை நான் பலமுறை பார்த்து பலவித ஆராய்ச்சிகள் செய்ததுண்டு. தலைகீழாகத்தொங்கும், குட்டிக்கரணம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83384370975271188282011-06-14T12:38:28.284+05:302011-06-14T12:38:28.284+05:302
=
ஸ்ரீராமஜயம்
ஆஞ்சநே...2<br /> =<br /> ஸ்ரீராமஜயம் <br /><br /><br />ஆஞ்சநேய மதிபாடலானனம்<br />காஞ்சனாத்ரி கமணீய விக்ரஹம்!<br /><br />பாரிஜாத தருமூல வாஸினம்<br />பாவயாமி பவமான நந்தனம்!!<br /><br />யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்<br />தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்ஜலிம்!<br /><br />பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,<br />மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!!<br /><br />மனோஜவம் மாருத துல்ய வேகம்<br />ஜிதேந்த்ரியம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com