tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4296663538786673488..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-933103614752614132013-12-01T02:26:02.169+05:302013-12-01T02:26:02.169+05:302621+7+1=26292621+7+1=2629வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53960299916534087912012-08-04T22:06:13.350+05:302012-08-04T22:06:13.350+05:3067. கஸ்தூரி திலகா கோவிந்தா67. கஸ்தூரி திலகா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90357966530342395792012-04-08T21:56:35.192+05:302012-04-08T21:56:35.192+05:30அருமையான பதிவு.
அத்தனை படங்களும் அருமை.
தினம் 12 ம...அருமையான பதிவு.<br />அத்தனை படங்களும் அருமை.<br />தினம் 12 மணி நேர மின்வெட்டு எல்லாம் தாமதமாகிறது.<br />வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4119812440967287502012-03-31T01:36:25.707+05:302012-03-31T01:36:25.707+05:30வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்! வழக்கம் போல படங்கள...வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்! வழக்கம் போல படங்கள் அருமை! சீதையின் மணக்கோலம் கண்டதும் எனது நினைவில் ஒரு காட்சி. நான் படித்த கல்லூரி அருகே இருந்த ஒரு டீக் கடையில் அப்போது அடிக்கடி ஒலித்த ஒரு பாடல்....<br /><br />வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்<br />வைதேகி காத்திருந்தாளோ... தேவி<br />வைதேகி காத்திருந்தாளோ<br />- பாடல் :கண்ணதாசன் (படம்: மூன்று தெய்வங்கள்)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15786064321223704032012-03-31T01:23:39.409+05:302012-03-31T01:23:39.409+05:30மிக சிறப்புடன் படங்களும் சேர்ந்து அழகு. ஆலயம் செல்...மிக சிறப்புடன் படங்களும் சேர்ந்து அழகு. ஆலயம் செல்வது போல உள்ளது. பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7836057826854550522012-03-30T21:39:29.812+05:302012-03-30T21:39:29.812+05:30படங்களைப் பார்க்கவென்றே வருகிறேன்.அவ்வளவு அழகு !படங்களைப் பார்க்கவென்றே வருகிறேன்.அவ்வளவு அழகு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84894622545606082012-03-30T20:12:18.804+05:302012-03-30T20:12:18.804+05:30பானகம் போன்ற பகிர்வு.பானகம் போன்ற பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17618504726463224932012-03-30T16:20:23.378+05:302012-03-30T16:20:23.378+05:30ரகுகுல திலகம் ஸ்ரீ ராமம் என ஒன்பது வரிகளிலே ராமாயண...ரகுகுல திலகம் ஸ்ரீ ராமம் என ஒன்பது வரிகளிலே ராமாயணத்தினையே ரசித்து ரசித்து பயனும் பெற<br /> அருளியிருக்கிறீர்கள். <br /><br /> இதை ஸ்ரீ ராம நவமி அன்று படித்து பயன் பெற வேண்டுமென விண்ணப்பித்து இருப்பது கண்டேன்.<br /> படிக்க மட்டும் அல்ல, பாடியும் பயன் பெற வேண்டும் என பாடுகிறேன்.<br /><br /> இங்கே கேட்கலாம். <br /><br /> .<br /> <a href="http://youtu.be/Ndzq3gNZe1A" rel="nofollow">sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60689710997848986452012-03-30T16:03:23.470+05:302012-03-30T16:03:23.470+05:30அருமையான பகிர்வு. ராமரின் விதவிதமான படங்களை தரிசித...அருமையான பகிர்வு. ராமரின் விதவிதமான படங்களை தரிசித்து மகிழ்ந்தேன். <br /><br />பாப்பா ராம் அழகாக சமத்தாக தூங்குவதாக ரோஷ்ணி ரசித்து சொன்னாள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52909667891166960202012-03-30T14:01:37.485+05:302012-03-30T14:01:37.485+05:30மிகச் சிறப்பான சிறப்புப் பதிவு
பதிவையே கோவிலாக்கி...மிகச் சிறப்பான சிறப்புப் பதிவு<br />பதிவையே கோவிலாக்கிவிட்டீர்கள்<br />மனம் கவர்ந்த பதிவு<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19517685398974133362012-03-30T13:30:04.254+05:302012-03-30T13:30:04.254+05:30Aha arputham.
Very nice post Rajeswari.
I am repea...Aha arputham.<br />Very nice post Rajeswari.<br />I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....<br />Thanks Thanks a lot for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80446269174725541842012-03-30T13:30:03.427+05:302012-03-30T13:30:03.427+05:30Aha arputham.
Very nice post Rajeswari.
I am repea...Aha arputham.<br />Very nice post Rajeswari.<br />I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....<br />Thanks Thanks a lot for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25084115391725111972012-03-30T13:30:02.423+05:302012-03-30T13:30:02.423+05:30Aha arputham.
Very nice post Rajeswari.
I am repea...Aha arputham.<br />Very nice post Rajeswari.<br />I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....<br />Thanks Thanks a lot for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8404949958414297662012-03-30T13:30:00.984+05:302012-03-30T13:30:00.984+05:30Aha arputham.
Very nice post Rajeswari.
I am repea...Aha arputham.<br />Very nice post Rajeswari.<br />I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....<br />Thanks Thanks a lot for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24980580030009564202012-03-30T12:43:47.096+05:302012-03-30T12:43:47.096+05:30அந்தக் குறிப்பிட்ட படத்தில் வஸிஷ்டர் கையில் ஒரு கெ...அந்தக் குறிப்பிட்ட படத்தில் வஸிஷ்டர் கையில் ஒரு கெண்டி அதிலிருந்து தீர்த்தம் ஸ்ரீராமர்+ஸீதா இணைந்த கரங்களில் விழுவதாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.<br /><br />[இருப்பினும் அந்த தீர்த்தம் கீழேயுள்ள அக்னியீல் சொட்டிடும் விதமாக வரையப்பட்டுள்ளது சரியல்ல என்பது என் கருத்து.]<br /><br />மற்றபடி அந்தப்படம் எல்லாவிதத்திலும் மிக மிக அருமையாக தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கணும் போன்ற ஆவலைத்தூண்டும் படியாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17135200427326172282012-03-30T12:36:02.462+05:302012-03-30T12:36:02.462+05:30மேலிருந்து மூன்றாவதாகக் காட்டியுள்ள படம் அந்தக்கால...மேலிருந்து மூன்றாவதாகக் காட்டியுள்ள படம் அந்தக்கால ஓவியங்களில் மிகவும் பெருமை வாய்ந்தது.<br /><br />/சுந்தர காண்டத்தில் ஹனுமான் ஹ்ருதய ....../ என்ற வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள படம் தான் என்னை இன்று மிகவும் கவர்ந்துள்ளது.<br /><br />அதில் வாழைமரப் பந்தலிட்டு, முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்து அக்னி சாட்சியாக ஸ்ரீராமர் ஸீதாதேவியை கரம் பிடிப்பது போல, ஸீதாக்கல்யாண வைபவம் வெகு அழகாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81575880702109542142012-03-30T12:27:37.695+05:302012-03-30T12:27:37.695+05:30கம்பராமாயண உலாவியற்படலத்திலிருந்து
“தோள் கண்டார்,...கம்பராமாயண உலாவியற்படலத்திலிருந்து <br />“தோள் கண்டார், தோளே கண்டார்......”<br />போன்ற மேற்கோள்கள் காட்டியிருப்பது தங்களின் த்னிச்சிறப்பு தான். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36349830209058418252012-03-30T12:24:37.886+05:302012-03-30T12:24:37.886+05:30’அலங்காரச் சீதை’ போன்ற பாடல்கள் ஆங்காங்கே எழுதியுள...’அலங்காரச் சீதை’ போன்ற பாடல்கள் ஆங்காங்கே எழுதியுள்ளது சிறப்பாக உள்ளது.<br /><br />ஸீதா கல்யாண வைபோகமே .....<br />போன்ற கல்யாண மங்கள நிகழ்ச்சிகளில் ஸ்திரீகளால் பாடப்படும் வரிகளைப் படிக்கும் போதே மனதில் அந்த சுப நிகழ்ச்சிகள் வந்து மோதி வாயை முணுமுணுக்க வைக்கிறது.<br /><br />அனைவர் வீடுகளிலும் குழந்தைகளுக்கு விவாஹம் போன்ற சுப மங்கள நிகழ்ச்சிகள் கூடிவரும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76450659873983077062012-03-30T12:19:27.066+05:302012-03-30T12:19:27.066+05:30படங்கள் யாவும் அழகோ அழகு!
ஒன்பதே வரிகளில் உள்ள சு...படங்கள் யாவும் அழகோ அழகு!<br /><br />ஒன்பதே வரிகளில் உள்ள சுருக்கமான பாராயணம் தந்துள்ளது நன்று.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67561719789521223972012-03-30T12:17:35.081+05:302012-03-30T12:17:35.081+05:30”ஸ்ரீராமம் ரகுகுல திலகம்”
நெற்றித்திலகம் போன்ற அர...”ஸ்ரீராமம் ரகுகுல திலகம்”<br /><br />நெற்றித்திலகம் போன்ற அருமையான தலைப்பு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13901600021562350702012-03-30T10:19:35.298+05:302012-03-30T10:19:35.298+05:30படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றிபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75144160310399273142012-03-30T08:40:22.844+05:302012-03-30T08:40:22.844+05:30முதல் படமே அசத்தல். தொடர்ந்து வந்த ராமன் கதை சொல்ல...முதல் படமே அசத்தல். தொடர்ந்து வந்த ராமன் கதை சொல்லிய விதமும் அருமை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51795199025650270312012-03-30T07:58:19.750+05:302012-03-30T07:58:19.750+05:30raji said...
"காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிர...raji said...<br />"காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”<br /><br />பதிவிற்கும் பொருத்தமான வரிகளே<br /><br /><br />முதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்பதற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ??<br />(சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்?)/<br /><br />கருத்துரைக்கும் ,திருத்தத்திற்கும் இனிய நன்றிகள்..<br /><br />புள்ளியை அகற்றிவிட்டேன்.. நன்றி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34425193109220109122012-03-30T07:49:54.147+05:302012-03-30T07:49:54.147+05:30"காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டு..."காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”<br /><br />பதிவிற்கும் பொருத்தமான வரிகளே<br /><br /><br />முதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்பதற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ??<br />(சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்?)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17754374940970625762012-03-30T07:18:46.565+05:302012-03-30T07:18:46.565+05:30வாழ்த்துகள்....வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com