tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4580427994315603848..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திருவருளும் குருவருளும் அருளும் சதுர்மாத விரதம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41879224912576820722014-07-09T16:07:45.527+05:302014-07-09T16:07:45.527+05:30இவ்விரதம் பற்றி இப்பொழுதான் அறிகிறேன்.சாதுர்மாஸ்ய ...இவ்விரதம் பற்றி இப்பொழுதான் அறிகிறேன்.சாதுர்மாஸ்ய விரதம் பற்றி சிறப்பான தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66324263160066597452014-07-07T12:04:34.409+05:302014-07-07T12:04:34.409+05:30அருமையாக சொன்னீர்கள் சதுர்மாத விரதம்பற்ற.
வாழ்த்து...அருமையாக சொன்னீர்கள் சதுர்மாத விரதம்பற்ற.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49075451306758304832014-07-07T01:33:08.804+05:302014-07-07T01:33:08.804+05:30சாதுர் மாஸ்ய விதிமுறைகளை அழகாகக் கொடுத்து இருக்கி...சாதுர் மாஸ்ய விதிமுறைகளை அழகாகக் கொடுத்து இருக்கிறீர்கள். துறவிகளுக்கே இந்த விரதம் என்று நினைத்தேன். வாழ்பவர்கள் அனைவரும் னேற்கொண்டால் எவ்வளவு நன்மை தரும் என்பதைப் புரிந்து கொண்டேன். நன்றி ராஜேஸ்வரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39014455210166413032014-07-07T00:21:23.768+05:302014-07-07T00:21:23.768+05:30சிறப்பான கட்டுரை அம்மா...சிறப்பான கட்டுரை அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10905908094133378102014-07-06T20:20:21.162+05:302014-07-06T20:20:21.162+05:30மெய் ஞானப் பகிர்வு! மெய் ஞானம் பெற வேண்டுமென்போர்க...மெய் ஞானப் பகிர்வு! மெய் ஞானம் பெற வேண்டுமென்போர்க்கு தக்க வழிகாட்டும் ஒரு உன்னதப் பகிர்வு! சித்தப் புருஷர்கள் உறையும் ஆலயங்கள் சென்று மெய்யுருகி தக்க குரு அமையப் பிரார்த்திக்க வலியுறுத்தும் பதிவு! நன்றி சகோதரி!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21391624173751204262014-07-06T16:55:43.460+05:302014-07-06T16:55:43.460+05:30சாதுர்மாஸ்ய விரதம் பற்றிய பகிர்வுக்கு நன்றி மேடம் ...சாதுர்மாஸ்ய விரதம் பற்றிய பகிர்வுக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77854282968064978212014-07-06T16:42:40.648+05:302014-07-06T16:42:40.648+05:30Gandhiji mother's name putli bai.Gandhiji mother's name putli bai.Unknownhttps://www.blogger.com/profile/04610978874168723259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65928767530476308742014-07-06T16:39:35.543+05:302014-07-06T16:39:35.543+05:30Madam, sorry to say gandhiji wife name kasthuri ba...Madam, sorry to say gandhiji wife name kasthuri bai.Unknownhttps://www.blogger.com/profile/04610978874168723259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46127053014313349352014-07-06T15:29:40.713+05:302014-07-06T15:29:40.713+05:30அழகான படங்களுடன் அற்புதமான செய்திகளைத் தாங்கி வந்த...அழகான படங்களுடன் அற்புதமான செய்திகளைத் தாங்கி வந்துள்ள இன்றைய தங்களின் பதிவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !<br /><br />;) 1327 ;)<br /><br />oo oo oo oo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17395078691452930252014-07-06T15:28:36.823+05:302014-07-06T15:28:36.823+05:30உளுந்து தான் சைவர்களுக்கு சக்தி தரும் மிக முக்கிய ...உளுந்து தான் சைவர்களுக்கு சக்தி தரும் மிக முக்கிய உணவாகும். <br /><br />உளுந்து வடையை தயிர் பச்சடியில் தோய்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள். <br /><br />அவ்வாறு சாப்பிட்டால் அது, வேறு ஏதோ விரும்பத்தகாத [அசைவ] பதார்த்தங்களைச் சாப்பிடுவதற்கு சமமாகச் சொல்லப்பட்டுள்ளது.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40954751472385068012014-07-06T15:27:03.132+05:302014-07-06T15:27:03.132+05:30மாதா பிதா குரு பற்றி குரு பூர்ணிமா ஸ்வாச விளக்கம் ...மாதா பிதா குரு பற்றி குரு பூர்ணிமா ஸ்வாச விளக்கம் அருமையாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44640376829605663922014-07-06T15:26:16.715+05:302014-07-06T15:26:16.715+05:30முற்றும் துறக்கத்தான் பொதுவாக நமக்கும் ஆசையாக உள்ள...முற்றும் துறக்கத்தான் பொதுவாக நமக்கும் ஆசையாக உள்ளது. <br /><br />ஆனால் எனக்கு எதையுமே துளிக்கூட துறக்க மனம் வருவது இல்லை.<br />அதனால் மட்டுமே தாமதமானாலும் இந்தப்பதிவுப் பக்கம் ஆசையில் நான் ஓடி வந்தேன் ........<br /><br />இந்த ஆசை என்பதும் பகவானால் நமக்கு அளித்துள்ள வரம் தான். <br />பகவானின் லீலைகள் தான். ஆசையையும் இன்பத்தையும் கூடவே துன்பங்களையும் கொடுப்பவன் அவனே தான். <br /><br />>>>&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81101472757904595082014-07-06T15:24:34.346+05:302014-07-06T15:24:34.346+05:30முதல் படம் முத்தானது. இந்தப்பக்கம் 9 தலைகள் + அந்த...முதல் படம் முத்தானது. இந்தப்பக்கம் 9 தலைகள் + அந்தப்பக்கம் 9 தலைகள் நடுவில் ஒன்று ஆக மொத்தம் 19 தலைகள்.<br /><br />ஒரு தலையுள்ள மனிதனே தலைக்கனத்துடன் இந்த ஆட்டம் ஆடுகிறான் ! <br /><br />19 தலைகள் உள்ள இந்த பகவான் உலகில் நடக்கும் எல்லா நியாய அநியாயங்களையும் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார், பாருங்கோ.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82708671792526438342014-07-06T15:23:54.548+05:302014-07-06T15:23:54.548+05:30உருவா யருவா யுளதா யிலதாய் ........
அருமையான ஸ்லோகத...உருவா யருவா யுளதா யிலதாய் ........<br />அருமையான ஸ்லோகத்துடன் ஆரம்பமே ஜோர் ஜோர்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63942758224406071362014-07-06T15:23:36.531+05:302014-07-06T15:23:36.531+05:30சமீபத்தில் தான் இதுபோன்ற ஒரு பதிவினைத்தந்து மகிழ்வ...சமீபத்தில் தான் இதுபோன்ற ஒரு பதிவினைத்தந்து மகிழ்வித்திருந்தீர்கள். <br /><br />இருப்பினும் இதில் மேலும் பல கூடுதல் விஷயங்களை அறிய முடிகிறது. மகிழ்ச்சியே.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30258899365807778582014-07-06T15:23:06.206+05:302014-07-06T15:23:06.206+05:30’அவ்யாஜ கருணாமூர்த்தி’ போன்ற தங்களின் கருணையினால்,...’அவ்யாஜ கருணாமூர்த்தி’ போன்ற தங்களின் கருணையினால், ஞான செல்வத்தை தினமும் எங்களுக்கு அன்றாடப் பதிவுகளின் மூலம் அள்ளி அள்ளித்தருகிறீர்கள். <br /><br />தினமும் தங்கள் பதிவினைப்பார்ப்பதில் அப்படியொரு சந்தோஷம் ஏற்படுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85096044227074794992014-07-06T14:35:09.592+05:302014-07-06T14:35:09.592+05:30சதுர்மாஸ்ய விரதம் பறி மேலும் அறிய முடிந்தது - தங்க...சதுர்மாஸ்ய விரதம் பறி மேலும் அறிய முடிந்தது - தங்களது இனிய பதிவினால்.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48614388904501843382014-07-06T14:00:29.684+05:302014-07-06T14:00:29.684+05:30அடடா மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்று வகுத்த இந்த ந...அடடா மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்று வகுத்த இந்த நான்கு <br />நிலைகளுக்கும் இது தானா அர்த்தம் !!இதுவரை அறியாத விரதமும் <br />அதன் பலா பலன்களும் கண்டு மகிழ்ந்தேன் .பல புதிய தகவல்களை <br />இன்றைய பகிர்வினூடாகவும் தந்து மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்புத் தோழி .வாழ்க வளமுடன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73021722422289716982014-07-06T11:56:40.856+05:302014-07-06T11:56:40.856+05:30இவ்வாறான ஒரு விரதம் பற்றிகேள்விப்பட்டதில்லை. தற்போ...இவ்வாறான ஒரு விரதம் பற்றிகேள்விப்பட்டதில்லை. தற்போது அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21111174935570998522014-07-06T10:32:53.474+05:302014-07-06T10:32:53.474+05:30சதுர்மாஸ்ய விரதம் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டத...சதுர்மாஸ்ய விரதம் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50549778937176305232014-07-06T09:30:54.558+05:302014-07-06T09:30:54.558+05:30பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல ...பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே இந்த விரதம் எனபது சிறப்பு... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27215947276547894792014-07-06T06:34:52.079+05:302014-07-06T06:34:52.079+05:30சதுர்மாத விரதம் அறிந்தேன் உணர்ந்தேன்
நன்றி சகோதரிய...சதுர்மாத விரதம் அறிந்தேன் உணர்ந்தேன்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com