tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4641973798326498326..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பயணங்கள் முடிவதில்லை..........இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5771779834911872822014-01-03T22:25:38.562+05:302014-01-03T22:25:38.562+05:30ரயில் பயண அனுபவம் பல விஷயங்களைச் சொல்லிற்று. ஒவ்வொ...ரயில் பயண அனுபவம் பல விஷயங்களைச் சொல்லிற்று. ஒவ்வொருமுறை ஒவ்வொரு அனுபவம். வித்தியாசமான பதிவு உங்களிடமிருந்து! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68000085780508322932013-12-30T14:46:45.037+05:302013-12-30T14:46:45.037+05:30ADHI VENKAT has left a new comment on the post &qu...ADHI VENKAT has left a new comment on the post "பயணங்கள் முடிவதில்லை..........": <br /><br />//உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சார்... நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்... //<br /><br />மிக்க நன்றி, திருமதி ஆதி வெங்கட் மேடம் அவர்களே. <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65818526591790433692013-12-30T13:16:26.731+05:302013-12-30T13:16:26.731+05:30உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சார்... நாங்களும் ...உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சார்... நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16244022194932086472013-12-30T12:37:49.661+05:302013-12-30T12:37:49.661+05:30இராஜராஜேஸ்வரி has left a new comment on the post &...இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "பயணங்கள் முடிவதில்லை..........": <br /><br />//ஆனால் பதிவு தேற்றத்தான் வடகோவையில் இறங்கிய சாகசம் - போத்தனூர் வரை பயணம் .. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்??என்றெல்லாம் இல்லத்தில் கலாய்க்கிறார்கள்..!//<br /><br />;))))) பதிவர்களின் இல்லத்தார்கள் எல்லோருமே ஒரே கட்சி தான் போலிருக்கிறது. தராசில் நிறுத்தால் சம எடையுடன் தான் இருப்பார்கள் போலும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28601738591495793912013-12-30T12:02:32.922+05:302013-12-30T12:02:32.922+05:30வணக்கம் ..வாழ்க வளமுடன்..
நம்மைப் பாதிக்காதவரையில...வணக்கம் ..வாழ்க வளமுடன்..<br /><br />நம்மைப் பாதிக்காதவரையில் சுற்றுச்சூழல் கவனம் பெறுவதில்லைதான்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4743778780561393982013-12-30T11:59:56.061+05:302013-12-30T11:59:56.061+05:30வணக்கம் வாழ்க வளமுடன் ..
கருத்துரைக்கு நிறைந்த நன...வணக்கம் வாழ்க வளமுடன் ..<br /><br />கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..<br /><br />ஒவ்வொருமுறை வடகோவை கடக்கும்போதும் இங்கேயே இறங்கினால் நடந்தே வீட்டுக்குச்சென்றுவிடலாம் போல ரொம்ப பக்கமாக இருக்கிறது ..ஜங்ஷன் போனால் நிறைய படிகள் கடக்கவேண்டியுள்ளது என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.<br />தடுத்துவிடுவார்கள்..ரயிலும் சில நிமிடங்களே நிற்பதால் பொதிகளை சுமந்து இறங்குவதும் கடினம்தான்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29696076342589371412013-12-30T11:53:44.939+05:302013-12-30T11:53:44.939+05:30வணக்கம் .வாழ்க வளமுடன் ..
அதுமட்டுமா ஐயா
அப்போதெ...வணக்கம் .வாழ்க வளமுடன் ..<br /><br />அதுமட்டுமா ஐயா<br /><br />அப்போதெல்லாம் இருகூரில் நீண்ட நேரம் ரயிலை நிறுத்திவைப்பார்கள்..<br />வெளியூர் பயணம் நிறைவடைந்து கோவை வருதற்குள் இருப்புக்கொள்ளாமல் தவிக்க நேரிடும் இடம்..<br />ஒருமுறை என்னைக்காண அம்மா வந்திருந்த நேரம் நான் கும்பகோண பயணம் முடித்து ரயிலில் கோவை வந்துகொண்டிருக்கிறேன் அம்மாவை காத்திருக்கச்சொல்லுங்கள் என்று என் கணவருக்கு செல்போனில் தகவல் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76896628239597922472013-12-30T11:43:22.254+05:302013-12-30T11:43:22.254+05:30வணக்கம் ..வாழ்க வளமுடன்..
கருத்துரைகளுக்கு நிறைந்...வணக்கம் ..வாழ்க வளமுடன்..<br /><br />கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..<br /><br />ஆனால் பதிவு தேற்றத்தான் வடகோவையில் இறங்கிய சாகசம் - போத்தனூர் வரை பயணம் .. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்??என்றெல்லாம் இல்லத்தில் கலாய்க்கிறார்கள்..!<br /><br />கோவா பயணமும் குடும்பத்தோடு சென்ற மறக்கமுடியாத இனிய பயணங்கள் தான்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10352795454381184592013-12-30T10:37:53.334+05:302013-12-30T10:37:53.334+05:30கல்வி ஒளி ஏற்ற உதவி செய்தீர்கள், அவர்கள் கொடுத்த ட...கல்வி ஒளி ஏற்ற உதவி செய்தீர்கள், அவர்கள் கொடுத்த டார்ஜ் உங்களின் பயத்தைப்போக்க கிடைத்த ஒளி . செய்லுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் .வழி துணையாக் வந்து விட்டார்.,உங்களுக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருளைப்போக்க.<br /> நாங்களும் அங்கு இறங்குவதில்லை ஒருமுறை இறங்கி விட்டு பட்ட அவஸ்தை சொல்லி முடியாது. அந்த இருள் நம்மை பய முறுத்தும்.<br /><br />பயணங்கள் அனுபவம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53242289922068911232013-12-30T09:30:10.719+05:302013-12-30T09:30:10.719+05:30புகைவண்டி பயணங்களில் பாதுகாப்பு குறைபாடு சீரமைக்கப...புகைவண்டி பயணங்களில் பாதுகாப்பு குறைபாடு சீரமைக்கப்பட வேண்டிய ஓன்று.பழைய நிலையங்கள் புது பொலிவுடன் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9802344747812551702013-12-30T06:06:31.296+05:302013-12-30T06:06:31.296+05:30பயணங்கள் பற்றிய தங்கள் அனுபவங்கள் அருமை.... புத்தா...பயணங்கள் பற்றிய தங்கள் அனுபவங்கள் அருமை.... புத்தாண்டு வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87218666111651566762013-12-30T04:51:29.829+05:302013-12-30T04:51:29.829+05:30Kankal munnaal kaatchikal vanthathu...Kankal munnaal kaatchikal vanthathu...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11869703101784776872013-12-30T03:08:26.629+05:302013-12-30T03:08:26.629+05:30நினைவுகள் அருமை. நானும் கோவைவாசியாக இருப்பதால் அதி...நினைவுகள் அருமை. நானும் கோவைவாசியாக இருப்பதால் அதிகமாக ரசிக்க முடிந்தது. நான் சிறுவனாக இருந்தபோது மீட்டர் கேஜ் ரயில் போத்தனூர் வரை மட்டும்தான் உண்டு. பொள்ளாச்சி போக கோவை ஜங்ஷனிலிருந்து போத்தனூர் வரை பிராட் கேஜ் ரயிலில் சென்று அங்கு மீட்டர் கேஜ் ரயிலுக்கு மாறி செல்லவேண்டும். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57845076858570735102013-12-30T00:34:01.706+05:302013-12-30T00:34:01.706+05:30உங்கள் ரயில் பயண அனுபவம் படிக்க சுவாரசியமா இருக்கு...உங்கள் ரயில் பயண அனுபவம் படிக்க சுவாரசியமா இருக்கு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41933991061755995902013-12-30T00:20:02.506+05:302013-12-30T00:20:02.506+05:30பயணங்கள் என்றும் சுகமான அனுபவத்தைத் தருகின்றன...
...பயணங்கள் என்றும் சுகமான அனுபவத்தைத் தருகின்றன...<br /><br />கடைசி வரி.... நாங்களும் பிரார்த்திக்கிறோம் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68919500915362157242013-12-29T22:48:17.682+05:302013-12-29T22:48:17.682+05:30நல்லதொரு அனுபவக் கட்டுரை!
இப்படியொன்றை உங்களிடமிரு...நல்லதொரு அனுபவக் கட்டுரை!<br />இப்படியொன்றை உங்களிடமிருந்து சற்றும் நினைத்தே பார்க்கவில்லை.<br /><br />உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் மிகவே ரசித்தேன்! அருமை!<br /><br />மலரும் புத்தாண்டு நிறைவான நல்ல ஆண்டாக யாவும் நலமாக அமையப்பெற இனிய நல் வாழ்த்துக்கள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38037804070323586392013-12-29T22:02:43.175+05:302013-12-29T22:02:43.175+05:30இப்போது மீண்டும் சில Repeated படங்கள் மேலேயும் நடு...இப்போது மீண்டும் சில Repeated படங்கள் மேலேயும் நடுவில் நீக்கப்பட்டுள்ளன. OK OK<br /><br />கடைசியில் காட்டியுள்ள சுழலும் படம் சூப்பர் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86832771210226444762013-12-29T21:56:23.295+05:302013-12-29T21:56:23.295+05:30அனுபவங்களே ஒரு பாடமாக அமைந்த ஒரு பயணக்கட்டுரை. அரு...அனுபவங்களே ஒரு பாடமாக அமைந்த ஒரு பயணக்கட்டுரை. அருமையாக எழுதியிருக்கிறீங்க.<br />வரும் 2014 ஆண்டு உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12632330170944966712013-12-29T21:54:08.838+05:302013-12-29T21:54:08.838+05:30வித்தியாசமான ஒரு பதிவை பார்க்க முடிந்தது. தங்களின்...வித்தியாசமான ஒரு பதிவை பார்க்க முடிந்தது. தங்களின் இந்த ரயில் பயண அனுபவத்தை சொன்ன விதம் அருமை. எனக்கு நாய்களை பார்த்தால், நாய்களாக தான் தோன்றும். ஆனா தங்களுக்கு அவைகள் காலபையிரவராக தோன்றியிருக்கிறது. <br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8079862164376781952013-12-29T21:16:39.763+05:302013-12-29T21:16:39.763+05:30இப்போது எல்லாப்படங்களுமே அழகாகத் தெளிவாகக் காட்சிய...இப்போது எல்லாப்படங்களுமே அழகாகத் தெளிவாகக் காட்சியளிக்கின்றன என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். VGK <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87501833830242250652013-12-29T20:34:35.066+05:302013-12-29T20:34:35.066+05:30நல்ல பகிர்வு.....
பயணங்கள் முடிவதில்லை.... உண...நல்ல பகிர்வு..... <br /><br />பயணங்கள் முடிவதில்லை.... உண்மை தான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26564653972432379692013-12-29T20:01:37.811+05:302013-12-29T20:01:37.811+05:30இதை படிப்பதற்கு ஒரு இரண்டு நிமிஷங்கள் முன்பு
மாண...இதை படிப்பதற்கு ஒரு இரண்டு நிமிஷங்கள் முன்பு <br /><br />மாணவ சேவை கேந்திரா பங்களூர் அவர்கள் வலையிலே எழுதியிருப்பதை <br /><br />பார்த்தேன். <br />Whatever happens in the environment outside you is NOT important. (That happens in spite of you ). What happens inside you in respect to what happens outside is most important.<br />If only one could maintain inner peace at all times, it will pave the sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70093444711467695482013-12-29T19:59:54.646+05:302013-12-29T19:59:54.646+05:30பதிவைப் படித்ததில் உங்குக்கு எந்த அளவு கோவை மேல் ...பதிவைப் படித்ததில் உங்குக்கு எந்த அளவு கோவை மேல் அபிமாணமி அதற்கு மேல் ரயில் பயணம் மேல் அபிமானம் இருப்பது புரிந்தது.<br />வரும் வருடம்2014 கண்டிப்பாக இனிய வருடமாக மலரும் என்பதில் துளியும் ஐயமில்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47150552554840798632013-12-29T19:55:35.534+05:302013-12-29T19:55:35.534+05:30ரயில்பயணம் இப்போதெல்லாம் பாதுகாப்பானதா இல்லை. ரயில...ரயில்பயணம் இப்போதெல்லாம் பாதுகாப்பானதா இல்லை. ரயில் நிலையக் காட்சிகளை உள்ளது உள்ளபடி வர்ணித்து விட்டீர்கள் .ரஜெஸ்வரியிடம் இருந்து வித்தியாசமான பதிவு நன்றாகவே உள்ளது. படங்கள் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92096468628862133122013-12-29T19:43:31.098+05:302013-12-29T19:43:31.098+05:30வணக்கம்
அம்மா.
சிறப்பாக உள்ளது பதிவு படங்களும் அ...வணக்கம்<br />அம்மா.<br /><br />சிறப்பாக உள்ளது பதிவு படங்களும் அருமை வாழ்த்துக்கள். எவ்வளவு வருடமாக பார்க்கிறேன் தங்களின் பதிவு ஆண்மிகம் சார்ந்ததாக உள்ளது இன்று ஒரு வித்தியாசமாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா....<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com