tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4917636801627025692..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வேதனை தீர்க்கும் வேதபுரீஸ்வரர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88304966319820166632013-11-30T22:42:44.148+05:302013-11-30T22:42:44.148+05:302319+7+1=23272319+7+1=2327வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66828713826853743062012-08-04T16:51:37.609+05:302012-08-04T16:51:37.609+05:3023. தசரத நந்தன கோவிந்தா23. தசரத நந்தன கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40749772060159085342012-03-06T12:19:44.010+05:302012-03-06T12:19:44.010+05:30அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள...அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77676444717918654182012-02-22T19:42:30.006+05:302012-02-22T19:42:30.006+05:30சிவராத்திரியின் காலப்பகுதியில் சிவனைப்பற்றி அருமைய...சிவராத்திரியின் காலப்பகுதியில் சிவனைப்பற்றி அருமையான படங்களுடன் வேதபுரிஸ்வர் சிறப்பை சிரத்தையுடன் சொல்லியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வித்தியாசமான படங்கள் குட்டிப்பிள்ளையார் சிலிக்கின்றது பார்க்கும் போதே.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74815299506070050872012-02-22T11:16:45.893+05:302012-02-22T11:16:45.893+05:30பனைமர புராணத்துக்கு நன்றி.
சதி தேவி, தக்ஷன் யாகத்...பனைமர புராணத்துக்கு நன்றி.<br /><br />சதி தேவி, தக்ஷன் யாகத்தை இல்லாமல் செய்து தானும் தன்னை அக்னிக்கு இறையாக்கிக்கொண்டாள் என்றே புராணம் கூறி கெட்டிருக்கிறேன். மீண்டும் மலைத்வஜன் மகளாக பார்வதியாக பிறந்து ஈசனை அடைகிறாள் அன்னை.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50834939930030029032012-02-22T09:35:41.129+05:302012-02-22T09:35:41.129+05:30பனைமர தலவிருச்சத்துடன் வேதபுரீஸ்வரர் அருள்பாலிப்பத...பனைமர தலவிருச்சத்துடன் வேதபுரீஸ்வரர் அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44898642199029899932012-02-22T07:26:02.564+05:302012-02-22T07:26:02.564+05:30Anpe Sivam.Anpe Sivam.கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77546670454538501442012-02-22T06:40:12.349+05:302012-02-22T06:40:12.349+05:30அன்பின் இராஜராஜேஸ்வரி - செய்யறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர்...அன்பின் இராஜராஜேஸ்வரி - செய்யறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய செய்திகளும், படங்களூம், விளக்கங்களும் அருமை. ஆன்மீகத் தொண்டினை அருந்தொண்டாக ஆற்றி வரும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37104859302206977962012-02-22T01:53:17.136+05:302012-02-22T01:53:17.136+05:30தலபுராணங்கள் மிக சிறப்பு. எல்லா கோபுரங்களும் ஒரு ச...தலபுராணங்கள் மிக சிறப்பு. எல்லா கோபுரங்களும் ஒரு சேரத் தரிசிக்கலாம் என்பது அற்புதம் தானே வாழ்த்துகள் சகோதரி.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73255753683795355022012-02-21T21:55:28.738+05:302012-02-21T21:55:28.738+05:30அற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன...அற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18511081633878000442012-02-21T20:20:23.710+05:302012-02-21T20:20:23.710+05:30வழக்கம்போல், அழகான படங்கள்;தல புராணத்துடன் வேத பு...வழக்கம்போல், அழகான படங்கள்;தல புராணத்துடன் வேத புரீஸ்வரர்கோவில் பற்றிய அருமையான பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20421923141411419362012-02-21T20:19:46.614+05:302012-02-21T20:19:46.614+05:30ஒரு தலத்தை அழகுறக் காட்டி அதன் பெருமைகளை விவரிக்கு...ஒரு தலத்தை அழகுறக் காட்டி அதன் பெருமைகளை விவரிக்கும் தங்கள் பாங்கு நான் கற்றுக் கொள்ள வேண்டியது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55674001515715189252012-02-21T20:03:40.895+05:302012-02-21T20:03:40.895+05:30வேதபுரீஸ்வரர் பற்றிய அற்புதமான தகவல்களுடன் சிறப்பா...வேதபுரீஸ்வரர் பற்றிய அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு.படங்கள் மிக அழகு.நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62025553746816488192012-02-21T19:17:12.516+05:302012-02-21T19:17:12.516+05:30இத்தனை அழகாக கை தேர்ந்த ஓவியர்களின் ஓவியங்கள் எங்க...இத்தனை அழகாக கை தேர்ந்த ஓவியர்களின் ஓவியங்கள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது ராஜராஜேஸ்வரி? சிறப்பான பதிவும்கூட!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29813350217415486852012-02-21T18:59:09.058+05:302012-02-21T18:59:09.058+05:30சிவபெருமை சொல்லச் சொல்ல விரிகிறதே!சிவபெருமை சொல்லச் சொல்ல விரிகிறதே!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62028462025738811182012-02-21T18:37:02.225+05:302012-02-21T18:37:02.225+05:30கீழிருந்து மூன்றாவது படத்தில் பாலாபிஷேகம் கண்டேன்....கீழிருந்து மூன்றாவது படத்தில் பாலாபிஷேகம் கண்டேன். <br /><br />பரவஸம் கொண்டேன். <br /><br />சிவராத்திரி சமயம் தந்துள்ள இத்தகைய நல்லதொரு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48935101384536033842012-02-21T18:33:45.598+05:302012-02-21T18:33:45.598+05:30// மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ...// மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான்.<br /><br />நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம்.<br /><br />தற்போது "திருவத்திபுரம்” என அழைக்கப்படுகிறது. //<br /><br />வேதத்திற்கு அந்த வேதநாயகனான சிவபெருமானே பொருள் கூறிய இடமா? அருமையான தகவல்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49584101421792913642012-02-21T18:30:36.880+05:302012-02-21T18:30:36.880+05:30//நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல்...//நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.//<br /><br />அடடா! <br />அது என்ன சாதாரண லிங்கமா ?<br /><br />அற்புதமாக நாகலிங்கம் அல்லவோ!<br /><br />செய்திகள் வியப்பைத்தருகின்றனவே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35857505285905398212012-02-21T18:25:08.289+05:302012-02-21T18:25:08.289+05:30தொடர்ந்து ஆறாவது நாளாக சிவனைப்பற்றிய செய்திகள், அத...தொடர்ந்து ஆறாவது நாளாக சிவனைப்பற்றிய செய்திகள், அதுவும்<br />“வேதனை தீர்க்கும் வேதபுரீஸ்வரர்”<br />என்ற் அழகிய தலைப்பில்!<br /><br />வேதனை தீர்ந்தது போலவே உணர்கிறோம். மகிழ்ச்சி!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81228165654732226372012-02-21T18:21:20.301+05:302012-02-21T18:21:20.301+05:30மேலிருந்து 14 கீழிருந்து 9
கலர்ஃபுல் தனி கோபுரம் அ...மேலிருந்து 14 கீழிருந்து 9<br />கலர்ஃபுல் தனி கோபுரம் அருமை! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10879288234490558752012-02-21T18:18:40.439+05:302012-02-21T18:18:40.439+05:30கீழிருந்து நாலாவது படத்திலுள்ள குட்டிப்பிள்ளையார் ...கீழிருந்து நாலாவது படத்திலுள்ள குட்டிப்பிள்ளையார் நல்ல அழகோ அழகு.<br /><br />இடுப்பு வஸ்திரம் நழுவாமல் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளதே ;))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56349744594504780052012-02-21T17:55:33.655+05:302012-02-21T17:55:33.655+05:30Really Great.... Superb....Really Great.... Superb....Latest Cinema Newshttp://thenewzportal.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83759569128145258262012-02-21T17:38:40.409+05:302012-02-21T17:38:40.409+05:30துயில்கொள்ளும் பால சிவன் படம் வீட்டில் இருந்தால் வ...துயில்கொள்ளும் பால சிவன் படம் வீட்டில் இருந்தால் வீட்டில் அமைதி சேரும் என்று கேள்விப்பட்டேன் உண்மையா .அதன் விளக்கம் தேவைgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58254820178943518142012-02-21T17:32:29.087+05:302012-02-21T17:32:29.087+05:30நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றி.நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43311341032705215422012-02-21T17:30:14.494+05:302012-02-21T17:30:14.494+05:30அற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன...அற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.in/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com