tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4970002166785410004..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14008757960586398862013-12-13T15:02:56.419+05:302013-12-13T15:02:56.419+05:303262+15+1=3278
எத்தனை எத்தனை மணி நேரம் தங்களின் ப...3262+15+1=3278<br /><br />எத்தனை எத்தனை மணி நேரம் தங்களின் பதிவுகளுக்கு மிகப்பெரிய பின்னூட்டங்களிட மட்டுமே செலவழித்துள்ளேன் ! நினைத்தாலே மிகவும் மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது. கை விரலெல்லாம் வலிக்குது. <br /><br />ஏதோ போனாப்போகிறது என்று விட்டேத்தியாக ஒரு பதில் மட்டுமே ;(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67945805635469067382012-06-03T19:10:50.046+05:302012-06-03T19:10:50.046+05:30ஆஹா!
பதினைந்து பதினாறு ஆகிப்போனதா!!
ரொம்பவும் ...ஆஹா! <br /><br />பதினைந்து பதினாறு ஆகிப்போனதா!! <br /><br />ரொம்பவும் சந்தோஷம்.<br /><br />பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!<br /><br />என்னையும் சேர்த்து ஆறு போக இன்னும் பத்தே பத்து தான் பாக்கி.<br /><br />மேலும் பத்தா? <br /><br />அது <br /><br />ஆ..பத்து <br /><br />என்கிறீர்களா?<br /><br />”பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும்......<br /><br />நான் பாவாடை சட்டை தைச்சுக் கொடுக்கணும்......<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38752029307689807272012-06-03T18:27:08.854+05:302012-06-03T18:27:08.854+05:30சோழவரப் பெருமாளும் இந்தக் கருட சேவையில் கலந்துகொள்...சோழவரப் பெருமாளும் இந்தக் கருட சேவையில் கலந்துகொள்வதால் தற்போது 16 கருட சேவையாக நடைபெறுகிறது. <br /><br />சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல் வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55542445164525157552012-06-03T17:20:15.080+05:302012-06-03T17:20:15.080+05:30பேசும் பெருமாள் புதிய தகவல்.
பார்க்க ஆவலை தூண்டும...பேசும் பெருமாள் புதிய தகவல்.<br /><br />பார்க்க ஆவலை தூண்டும் விவரங்கள்.<br />படங்கள் எல்லாம் அழகு.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11700051592533824742012-06-03T10:10:59.263+05:302012-06-03T10:10:59.263+05:30பேசும பெருமாளை உங்கள் இந்த அருமையான பதிவு மூலம் ...பேசும பெருமாளை உங்கள் இந்த அருமையான பதிவு மூலம் என்னுடனும் பேச வைத்து விட்டீர்கள்<br /><br />படங்களும், வர்ணனையும், தகுந்த பாடல்களும் ... மிகவும் ரசித்து தர்சனம் செய்தேன்Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18468280240232895872012-06-03T06:45:30.960+05:302012-06-03T06:45:30.960+05:30அருமை அருமை. நன்றி.வைகாசி விசாகத்துக்கு இறை தரிசன...அருமை அருமை. நன்றி.வைகாசி விசாகத்துக்கு இறை தரிசனம் கண்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68484116911878749732012-06-03T06:23:23.921+05:302012-06-03T06:23:23.921+05:30Today you made me visit a new place i dontknow sti...Today you made me visit a new place i dontknow still.<br />Thanks for the post dear.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14072421606803480752012-06-02T23:07:14.753+05:302012-06-02T23:07:14.753+05:30இராஜராஜேஸ்வரி said...
1 கூழமந்தல் பேசும்பெருமாள், ...இராஜராஜேஸ்வரி said...<br />1 கூழமந்தல் பேசும்பெருமாள், <br />2 பெருநகர் வரதராஜப் பெருமாள், <br />3 மானாம்பதி சீனிவாசப் பெருமாள், 4 தண்டரை லட்சுமிநாராயணப் பெருமாள், <br />5 விசூர் புண்டரிகாட்சப் பெருமாள், <br />6 இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாசப் பெருமாள், <br />7 சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேசப் பெருமாள், <br />8அத்தி கலிய பெருமாள், <br />9 சோழவரம் கரியமாணிக்க பெருமாள், <br />10 உக்கல் வேணுகோபால வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28530326562025117782012-06-02T22:55:25.149+05:302012-06-02T22:55:25.149+05:30கீழிருந்து நாலாவது படம் தெரியவில்லை என்று சொல்லியி...கீழிருந்து நாலாவது படம் தெரியவில்லை என்று சொல்லியிருண்தேன்.<br /><br />இப்போ அது தெரிகிறது. <br /><br />ஏற்கனவே இருந்த கீழிருந்து நாலுக்கும் ஐந்துக்கும் நடுவே புதிதாக ஒரு படம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.<br /><br />அது மிகவும் அழகாக சூப்பராக உள்ளது.<br /><br />திவ்ய தரிஸனம் செய்ய முடிந்தது.<br /><br />இரவு வேளை புறப்பாட்டு ஸ்வாமிகள் இப்போது கீழிருந்து 5 க்கு பதில் ஆறாவது படமாகி விட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20964451560198248522012-06-02T22:44:09.485+05:302012-06-02T22:44:09.485+05:30அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />அற்புதமான படங்கள்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59104891714099929412012-06-02T22:10:10.590+05:302012-06-02T22:10:10.590+05:301 கூழமந்தல் பேசும்பெருமாள்,
2 பெருநகர் வரதராஜப் ...1 கூழமந்தல் பேசும்பெருமாள், <br />2 பெருநகர் வரதராஜப் பெருமாள், <br /> 3 மானாம்பதி சீனிவாசப் பெருமாள், 4 தண்டரை லட்சுமிநாராயணப் பெருமாள், <br />5 விசூர் புண்டரிகாட்சப் பெருமாள், <br />6 இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாசப் பெருமாள், <br />7 சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேசப் பெருமாள், <br />8அத்தி கலிய பெருமாள், <br />9 சோழவரம் கரியமாணிக்க பெருமாள், <br />10 உக்கல் வேணுகோபால சுவாமி, <br />11 இளநகர் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32242593221618108982012-06-02T21:40:01.559+05:302012-06-02T21:40:01.559+05:30பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாள் பேசவைக்கும் அர...பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாள் பேசவைக்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56821562528825417622012-06-02T20:57:55.634+05:302012-06-02T20:57:55.634+05:30கண்களில் கண்ணீர் மல்க கண்ணான கண்ணனை காண வைத்த தங்க...கண்களில் கண்ணீர் மல்க கண்ணான கண்ணனை காண வைத்த தங்களுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79563070934865480192012-06-02T20:35:48.937+05:302012-06-02T20:35:48.937+05:30பிரம்மாண்டத்தின் உச்சம் எம்பெருமான் ஸ்ரீவிஷ்ணு . :...பிரம்மாண்டத்தின் உச்சம் எம்பெருமான் ஸ்ரீவிஷ்ணு . :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24007523410469276162012-06-02T19:44:41.702+05:302012-06-02T19:44:41.702+05:30//பேசும் பெருமாள் அருளும்தலத்தில் விரதங்கள், தானம்...//பேசும் பெருமாள் அருளும்தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கை//<br /><br />தினமும் கஷ்டப்பட்டு, மிகவும் சிரத்தையுடன், தாங்களும் எங்களுக்காகவே ஆயிரம் ஆயிரம் விஷயங்களை “அல்வா” போல பதமாகவும் இதமாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்லுகிறீர்கள்.<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />நன்றியோ வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58745836779625173492012-06-02T19:36:42.897+05:302012-06-02T19:36:42.897+05:30மேலிருந்து எட்டாவது படத்தில் பேசும்பெருமாள் மிகவும...மேலிருந்து எட்டாவது படத்தில் பேசும்பெருமாள் மிகவும் கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தை நானும் ஆர்வத்துடன் நோக்கினேன். <br /><br />பேசும்பெருமாள் கருணையுடன் என்னை நோக்கி புன்னகைக்கிறார். <br /><br />என்னுடன் பேசுகிறார். <br /><br />எனக்கு பதில் சொல்கிறார்! <br /><br />இது நேரடி அனுபவமாகவே உள்ளது, <br /><br />தங்கள் பதிவுகள் மேலும் படங்களின் மேலும் எனக்குள்ள ஒருவித பிரமையாகவும் கூட இருக்கலாம்.<br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40388586873593204892012-06-02T19:28:32.836+05:302012-06-02T19:28:32.836+05:30மேலிருந்து இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் பெருமாள்,...மேலிருந்து இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் பெருமாள், அந்த பூமியையே பந்தாக FOOT BALL விளையாடுவது போல எனக்குத் தெரிகிறதே! ;)))))<br /><br />ஓங்கி அவர் உதைத்ததில் உத்திரியமே நழுவியுள்ளது பாருங்கோ! ;)))))<br /><br />பூமிப்பந்தும் சும்மா ஜில்லுனு சுழலுது பாருங்கோ!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41557946915363417882012-06-02T19:24:36.190+05:302012-06-02T19:24:36.190+05:30கீழிருந்து ஐந்தாவது படம் இரவில் இருட்டில் எடுக்கப்...கீழிருந்து ஐந்தாவது படம் இரவில் இருட்டில் எடுக்கப்பட்டதாக இருப்பினும், அருமையாக் அமைந்துள்ளது.<br /><br />ஆற்றில் இறங்கி விசேஷ திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாக புறப்படுகிறார்களோ? <br /><br />சூப்பரோ சூப்பர்! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76948222251702322992012-06-02T19:22:00.315+05:302012-06-02T19:22:00.315+05:30கீழிருந்து நாலாவது படம் திறக்கப்படவே இல்லை.
பேசும...கீழிருந்து நாலாவது படம் திறக்கப்படவே இல்லை.<br /><br />பேசும்பெருமாளிடம் சொல்லி திறக்க ஏற்பாடு செய்யுங்கோ, ப்ளீஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89307398139333010452012-06-02T19:19:37.441+05:302012-06-02T19:19:37.441+05:30//ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவருமே தங்கள் வலக்க...//ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது தனிப்பெருஞ் சிறப்பு//<br /><br />ஆஹா, தாமரையே அழகு! <br /><br />இரு தேவியரும் வலக்கரத்திலேயே பற்றியிருப்பது அழகோ அழகு!! <br /><br />அதைத் தாமரை நெஞ்சம் கொண்ட தாங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளது அதை விட அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளதே!!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83240852339164788032012-06-02T19:17:56.469+05:302012-06-02T19:17:56.469+05:30யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிண...யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63898355215773567702012-06-02T19:17:54.405+05:302012-06-02T19:17:54.405+05:30யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிண...யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17940414676761065262012-06-02T19:17:52.625+05:302012-06-02T19:17:52.625+05:30யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிண...யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.இந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69369070158365579972012-06-02T19:15:05.995+05:302012-06-02T19:15:05.995+05:30//கூழமந்தலில்
‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் மு...//கூழமந்தலில்<br />‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் முழுவதும் கருங்கற்களாலான அற்புத கற்றளி தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் இருப்பது வியப்புக்குரியது.// <br /><br />தூக்கத்தூக்க எடை அதிகரிக்கும், நாச்சியார்கோயில் கல்கருடன் போலவே, இதுவும் கேட்கவே மிகவும் வியப்பான செய்தியாகத்தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13537095246957380372012-06-02T19:11:13.833+05:302012-06-02T19:11:13.833+05:30//எள் பயிர் நிரம்ப விளைந்ததாலும் ‘கூழம் பந்தல்’ என...//எள் பயிர் நிரம்ப விளைந்ததாலும் ‘கூழம் பந்தல்’ என்னும் பெயர்.<br /><br />ஊரில் பெருமாள் பக்தருடன் பேசும் பாவனையில் காட்சி தருவதால் <br />பேசும் பெருமாள் எனப்பேசப்படுகிறார்//<br /><br />ஆஹா! ;)))))<br /><br />பேசட்டும் பேசட்டும்.<br /><br />பெருமாளே திருவாய் மலர்ந்து பேசினால் தான் எல்லோருக்குமே நல்லது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com