tag:blogger.com,1999:blog-5697259136098936777.post503495375452134002..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திரு மீண்ட திருமுருகன் பூண்டிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20199801749246847062014-06-25T20:07:00.471+05:302014-06-25T20:07:00.471+05:30Sir i want to know the way of worshiping the god a...Sir i want to know the way of worshiping the god as i going for the first time Anonymoushttps://www.blogger.com/profile/06597984088648455587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15380439193755571622014-06-25T20:05:49.118+05:302014-06-25T20:05:49.118+05:30Sir Can i know the exact way of worshiping the God...Sir Can i know the exact way of worshiping the God kindly guide as i am going there for the first time. Anonymoushttps://www.blogger.com/profile/06597984088648455587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56712817048501797802013-12-12T23:50:07.928+05:302013-12-12T23:50:07.928+05:303192+8+1=32013192+8+1=3201வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11485999332903430862012-05-29T07:00:13.735+05:302012-05-29T07:00:13.735+05:30அருமையான பதிவு.
பிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு.
...அருமையான பதிவு.<br />பிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு.<br />வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90543502597439501192012-05-28T16:22:47.384+05:302012-05-28T16:22:47.384+05:30Aha....
You made my day happy by bringing my olden...Aha....<br />You made my day happy by bringing my olden days i spent with my father here.<br />Nice dear.<br />Nice post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35546335057329436482012-05-28T06:05:20.263+05:302012-05-28T06:05:20.263+05:30சிற்பங்கள் அழகு.அந்த கிணறின் தோற்றத்தை நன்கு படம் ...சிற்பங்கள் அழகு.அந்த கிணறின் தோற்றத்தை நன்கு படம் பிடித்துள்ளீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55491997071246883332012-05-28T04:23:40.408+05:302012-05-28T04:23:40.408+05:30நேரில் பலதடவை பார்த்துள்ளதால் நன்றாக ரசித்தேன்.நேரில் பலதடவை பார்த்துள்ளதால் நன்றாக ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16627147333316357312012-05-27T22:22:19.566+05:302012-05-27T22:22:19.566+05:30முருகனின் அருளும் அதன் சிற்ப வடிவும் பற்றி தெரிவித...முருகனின் அருளும் அதன் சிற்ப வடிவும் பற்றி தெரிவித்ததற்கு நன்றி அக்கா.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17420680384700234022012-05-27T21:26:56.462+05:302012-05-27T21:26:56.462+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி
திரு மீண்ட திரு முருகன் ...அன்பின் இராஜ இராஜேஸ்வரி <br /><br />திரு மீண்ட திரு முருகன் பூண்டி - பதிவ அருமை . எத்தனை எத்தனை தகவல்கள் - எத்தனை எத்த்னை படங்கள் - எத்தனை எத்த்னை விளக்கங்கள். அத்த்னையும் பொறுமையாகப் படித்து, இரசித்து, மகிழ்ந்தேன். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85099660255953908982012-05-27T21:03:37.051+05:302012-05-27T21:03:37.051+05:30ariyatha sthalam theryatha thagaval thangalal the...ariyatha sthalam theryatha thagaval thangalal therinthu konden migavum nanri ammaindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83593680808549790122012-05-27T20:15:36.776+05:302012-05-27T20:15:36.776+05:30முதல் படத்தில் புஷ்ப அலங்காரங்களும், பூ மாலையும், ...முதல் படத்தில் புஷ்ப அலங்காரங்களும், பூ மாலையும், <br />தலைமேல் மல்லிகைச்சரமும், <br />ஒரு ஜோடி தாமரைகளும், <br />முருகனின் ஜொலிக்கும் விக்ரஹமும், பல்வேறு ஆபரணங்களும், <br />நெஞ்சினில் ஓம் என்னும் பிரணவத்தைக் காட்டியுள்ளதும், <br />சேவலுடன் கூடிய கொடியும் <br />எல்லாமே நல்ல அழகு. <br /><br />அதை முழுப்படமாகக் காட்டியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53584099010737663542012-05-27T20:09:46.415+05:302012-05-27T20:09:46.415+05:30/ராஜ கம்பீரமாக தோற்றமளித்த கர்ப்பக்கிரஹ அம்பிகையின.../ராஜ கம்பீரமாக தோற்றமளித்த கர்ப்பக்கிரஹ அம்பிகையின் சாமுத்ரிகா லட்சணங்களை அறியத் தந்தார் தலைமைச் சிற்பி/<br /><br />ஆஹா! <br /><br />அம்பிகையின் சாமுத்ரிகா லட்சணங்களைக் கேட்டு அறிய மிகவும் கொடுத்து வைத்துள்ளவர்கள் அல்லவா!<br /><br />அதனால் தான் அறிய முடிந்துள்ளது இந்த இரகசியத்தகவல்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27218047517767183852012-05-27T20:07:21.865+05:302012-05-27T20:07:21.865+05:30கொல்லப்படுபவர் கெட்டவராக (அரக்கனாக) இருந்தால் கூட ...கொல்லப்படுபவர் கெட்டவராக (அரக்கனாக) இருந்தால் கூட ஒரு உயிரை அழித்தல் எத்தகைய மகாபாவத்தை அந்த உயிரை கொல்பவருக்கு (இறைவனாக இருந்தாலும் கூட) உண்டாக்குகிறது என்பதை எத்தனை அழகாய் எண்ணிலடங்கா இந்து புராணங்கள் சித்தரிக்கின்றன.., <br /><br />வியக்கிறேன் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21847407326775047712012-05-27T20:06:52.139+05:302012-05-27T20:06:52.139+05:30/விக்ரஹம் செய்து கடைசிக்கட்டத்தில் தான் கண்கள் செத.../விக்ரஹம் செய்து கடைசிக்கட்டத்தில் தான் கண்கள் செதுக்குவார்களாம்.. கண் திறப்பதற்கான தங்க ஊசியும் பார்வையிடக் கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் நினைவில் நிற்கும்/<br /><br />தங்க ஊசியோ, வைர ஊசியோ என்பதற்காக நாம் நம் கண்ணிலா குத்திப்பார்க்க முடியும்? என்று ஒரு பழமொழி சொல்வார்கள். <br /><br />விக்ரஹத்தின் கண்களைக் கடைசியாகத் திறக்க சிற்பிகள் இவற்றைப் பயன் படுத்துகிறார்கள்! ;)<br />நல்லதொரு தகவல் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78433247252103845622012-05-27T20:02:12.520+05:302012-05-27T20:02:12.520+05:30/இவ்வூரில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் ‘கூப்பிடு .../இவ்வூரில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற திருக்கோயில் உண்டு/<br /><br />கூப்பிடு தூரத்தில் [அரை கிலோ மீட்டர்?] இருப்பதால் அந்தப்பெயராக இருக்கலாம். <br /><br />சுந்தரருக்கு உதவப்போய் தனியே தவிக்க விட்டுவிட்டாரா ஈசன் ?<br /><br />பிறருக்கு உதவலாம் என்றாலே பல உபத்ரவங்கள் ... அதுவும் நம் தொந்திப்பிள்ளையாருக்கே! என்றால் நாம் எம்மாத்த்ரம்?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6141057832556924912012-05-27T19:57:36.518+05:302012-05-27T19:57:36.518+05:30/எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, மண்டபத்தின் மேலே .../எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது/<br /><br />பால்கோவா போல நந்தியை, பளபளன்னு, வழவழன்னு, பளீச்சென்று பார்ப்பது மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12628243908243109002012-05-27T19:53:37.804+05:302012-05-27T19:53:37.804+05:30மலர்ந்த ஆறு செந்தாமரைகளில் குழந்தை வடிவில் ஆறுமுகம...மலர்ந்த ஆறு செந்தாமரைகளில் குழந்தை வடிவில் ஆறுமுகம், சிவனாரின் அருட்பார்வையுடன் அற்புதமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23190639047647260072012-05-27T19:51:02.831+05:302012-05-27T19:51:02.831+05:30சிற்பி செதுக்கும் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ...சிற்பி செதுக்கும் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்கள் கல்வெட்டுக்கள், மிகப்பெரிய கிணறு முதலிய எல்லாம் மிகச்சிறப்பாகவே காட்டப்பட்டுள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69256352789333441392012-05-27T19:36:37.434+05:302012-05-27T19:36:37.434+05:30திரு மீண்ட திரு முருகன் பூண்டி
முதல் படமே அழகோ அழ...திரு மீண்ட திரு முருகன் பூண்டி<br /><br />முதல் படமே அழகோ அழகு! ;)))))<br /><br />.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com