tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5173375858182222522..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பீஷ்மாஷ்டமி பிரவாகம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58496921720066399092016-02-13T03:22:18.682+05:302016-02-13T03:22:18.682+05:30செந்தில்குமார் பவானி தெரியாத பல ...செந்தில்குமார் பவானி தெரியாத பல உண்மை சம்பவன்கலை அளித்து உள்லீகல் நன்றி. பீச்மதர்ப்பனதித்கு சொல்ல வேண்டிய மந்திரக்கை(கோத்தரம் குலம் முதலியன)தெரிவித்தால் நன்றி<br /><br />70,920 views<br />ல்Anonymoushttps://www.blogger.com/profile/02297910669327480360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89815191895734207392016-02-13T03:17:21.489+05:302016-02-13T03:17:21.489+05:30செந்தில்குமார் பவானி தெரியாத பல ...செந்தில்குமார் பவானி தெரியாத பல உண்மை சம்பவன்கலை அளித்து உள்லீகல் நன்றி. பீச்மதர்ப்பனதித்கு சொல்ல வேண்டிய மந்திரக்கை(கோத்தரம் குலம் முதலியன)தெரிவித்தால் நன்றி<br /><br />70,920 views<br />ல்Anonymoushttps://www.blogger.com/profile/02297910669327480360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7575677420077219152013-10-25T01:07:38.665+05:302013-10-25T01:07:38.665+05:302160+10+1=21712160+10+1=2171வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73874040617177690862012-03-09T07:56:19.463+05:302012-03-09T07:56:19.463+05:30மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிற...மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவுseenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28078911807244943812012-03-06T12:41:13.625+05:302012-03-06T12:41:13.625+05:30அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள...அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3309892936351888792012-01-31T18:38:07.310+05:302012-01-31T18:38:07.310+05:30பீஷ்மாஷ்டமி தெரிந்து கொண்டேன்.பீஷ்மாஷ்டமி தெரிந்து கொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10614450276733142352012-01-31T16:08:39.180+05:302012-01-31T16:08:39.180+05:30பீஷ்மரைப் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முட...பீஷ்மரைப் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது...<br /><br />படங்களும் அருமை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9925357822090026652012-01-31T15:02:35.449+05:302012-01-31T15:02:35.449+05:30இந்த தகவல்கள் எனக்கு மிக புதிது. படங்கள் அருமை.இந்த தகவல்கள் எனக்கு மிக புதிது. படங்கள் அருமை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88098011263272700712012-01-31T10:27:50.848+05:302012-01-31T10:27:50.848+05:30பிதாமகர் பீஷ்மரைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிந்த...பிதாமகர் பீஷ்மரைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.<br />மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு, மேடம். நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37075947492426862602012-01-31T07:11:31.111+05:302012-01-31T07:11:31.111+05:30ரத சப்தமிக்கான விளக்கமும்
எருக்க இலைகொண்டு குளிப்...ரத சப்தமிக்கான விளக்கமும்<br />எருக்க இலைகொண்டு குளிப்பதற்கான விளக்கமும்மிக மிக அருமை<br />அறியாதனவைகளை அழகாக தெளிவாக அறியத் தந்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48539370574757258382012-01-31T07:06:05.263+05:302012-01-31T07:06:05.263+05:30சாஸ்த்திர சம்பிரதாயங்களை காரண காரியமறிந்த...சாஸ்த்திர சம்பிரதாயங்களை காரண காரியமறிந்து செய்வதே சாலவும் சிறந்தது.தங்கள் பணி மகத்தானது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59585876117441128642012-01-31T06:43:41.515+05:302012-01-31T06:43:41.515+05:30கோலத்திலும் கூட இது மாதிரி வழக்கம் உண்டு என்பது நா...கோலத்திலும் கூட இது மாதிரி வழக்கம் உண்டு என்பது நான் இதுவரை கவனிக்காத தகவல்.<br /><br />பீஷ்மர் செய்த பாவம் என்ன என்ற கேள்விக்கு வியாசரின் பதிலும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56375201319722960412012-01-31T06:26:41.840+05:302012-01-31T06:26:41.840+05:30பீஷ்மரைப் பற்றி தெரியாதவர்களுக்கு நல்ல விளக்கம். ர...பீஷ்மரைப் பற்றி தெரியாதவர்களுக்கு நல்ல விளக்கம். ரதசப்தமி பற்றிய விளக்கம் அருமை.<br /><br />குருஷேத்திரம் போன போது பீஷ்மர் கோவிலில் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருக்கும் காட்சியைப் பார்த்தோம்.<br /><br />இரவு ஒளி, ஒலி காட்சி மூலம், பீஷ்மர் வரலாறு காட்டப் படுகிறது.<br />பீஷ்மருக்கு அருச்சுனன் தன் அம்பால் கங்கை நீர் வரவழைத்து கொடுக்க்கும் போது மெய்சிலிர்த்து போகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52071312823515851962012-01-31T06:10:12.454+05:302012-01-31T06:10:12.454+05:30நல்ல ரசமான தகவல்கள்.நல்ல ரசமான தகவல்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10397821086163447992012-01-31T06:04:03.811+05:302012-01-31T06:04:03.811+05:30சுவாரசியமான விவரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. படங்...சுவாரசியமான விவரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. படங்களுக்காகத் திரும்பவும் படித்தேன். பீஷ்மருக்கு ஒரு பண்டிகையா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16175108242208710232012-01-30T23:56:37.779+05:302012-01-30T23:56:37.779+05:30கடைசியில் உள்ள நாலு கிளிகளும் அழகாக உள்ளன.
நடுவி...கடைசியில் உள்ள நாலு கிளிகளும் அழகாக உள்ளன. <br /><br />நடுவில் இனிமையாக அன்புசெலுத்தும் இருவரும் இல்லறக்கிளிகளோ.;)))) <br /><br />இடது ஓரமாக பிரம்மச்சாரி கிளியும், வலது ஓரமாக துறவிக்கிளியுமாக இருக்குமோ?<br /><br />சூப்பரான சுவையூட்டும் படங்களுடன் கூடிய, அழகான பதிவு. மிக்க மகிழ்ச்சி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76815391843912882052012-01-30T23:49:47.935+05:302012-01-30T23:49:47.935+05:30//ஒழுக்கமே த்வறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் ...//ஒழுக்கமே த்வறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்க்டன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப்போய் விடுகிறார்கள்//<br /><br />ஆஹா! இதைக் கேட்டதும் நாமும் அதுபோன்ற மேம்பட்ட ஒரு நிலைக்குப் போகும் வாய்ப்பை இழந்துவிட்டு, பிரம்மச்சாரியாகவும் இல்லாமல், துறவியாகவும் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டானாக ஆகிவிட்டோமோ எனத் தோன்றுகிறது. <br /><br />இருப்பினும் இல்லறம் தான் நல்லறம் என்பதே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27949929920639076822012-01-30T23:37:15.135+05:302012-01-30T23:37:15.135+05:30//நீ ஒரு நைஷ்டிகப்பிரும்மச்சாரி, உன்னைப்போலவே கணேச...//நீ ஒரு நைஷ்டிகப்பிரும்மச்சாரி, உன்னைப்போலவே கணேசனும் நைஷ்டிகப்பிரும்மச்சாரி, அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகையால் இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்.<br /><br />அர்க்க பத்ரம் = சூரிய இலை//<br /><br />ஆஹா! கடைசியில் எருக்க இலைகளின் மகிமைகளைச் சொல்லி, கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்ட வியாசரையும், அதைப் பதிவிட்ட உங்களையும் எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56787918253329855712012-01-30T23:16:08.495+05:302012-01-30T23:16:08.495+05:30படங்கள் பக்தி கொள்ளாதவரையும் பக்தி கொள்ளவைத்துவிடு...படங்கள் பக்தி கொள்ளாதவரையும் பக்தி கொள்ளவைத்துவிடும். ரசனையான பொருத்தமான பதிவிற்கேற்ற படங்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68491471501935095092012-01-30T22:46:56.902+05:302012-01-30T22:46:56.902+05:30ஆமாம்.பிறர் செய்யும் தவறுகளை தடுக்காமல் இருந்தாலும...ஆமாம்.பிறர் செய்யும் தவறுகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் வந்து சேரும்.வழக்கம்போல மனம் கவரும் படங்களுடன் விளக்கமான பகிர்வு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35507182715407333952012-01-30T22:29:09.922+05:302012-01-30T22:29:09.922+05:30//"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீ...//"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், //<br /><br />வேதவியாசர் சொல்வது முற்றிலும் சரியே. அதை பீஷ்மர் உணர்ந்து வருந்தியதும் பாராட்டத்தக்கதே.<br /><br />இதையே [அதாவது பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூடப் பாவம் தான் என்று நினைத்து]<br />நான் பிறரிடம் உபதேசித்தால் அவர்கள் அதை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25470798185745168192012-01-30T22:24:17.942+05:302012-01-30T22:24:17.942+05:30இன்றும் வித்யாசமான தகவல் பகிர்வு. நன்றி.இன்றும் வித்யாசமான தகவல் பகிர்வு. நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4599578799191113812012-01-30T22:18:43.781+05:302012-01-30T22:18:43.781+05:30//இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி ச...//இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும். கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.//<br /><br />ஸத்யமான வாக்கு. இதைப்பற்றி நான் ஒரு பதிவு இன்று தனியே வெளியிட்டுள்ளேன். <br /><br />இணைப்பு:<br />http://gopu1949.blogspot.com/2012/01/31012012.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17215673788307088552012-01-30T22:14:35.842+05:302012-01-30T22:14:35.842+05:30//கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட...//கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம். //<br /><br />ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையும், அதனால் கிடைக்கும் மன நிம்மதியும், அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே அறிய முடியும். <br /><br />அதில் கிடைக்கக்கூடிய பலன் வேறு எதிலுமே கிடைக்காது என்பதே நான் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5857583156524426912012-01-30T22:12:19.983+05:302012-01-30T22:12:19.983+05:30சிறப்பான விளக்கங்களுடன் அழகான படங்களுக்கு நன்றி சக...சிறப்பான விளக்கங்களுடன் அழகான படங்களுக்கு நன்றி சகோதரி...<br /><br />Tennis season முடிந்ததா?Anonymousnoreply@blogger.com