tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5623302706379365843..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திருக்கல்யாணங்கள்!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54948170569290380052013-12-01T20:54:37.971+05:302013-12-01T20:54:37.971+05:302814+6+1=28212814+6+1=2821வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30630718861624381762012-08-08T15:07:53.773+05:302012-08-08T15:07:53.773+05:3094. நீரஜநாப கோவிந்தா94. நீரஜநாப கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83169776166417629792012-05-27T07:00:35.900+05:302012-05-27T07:00:35.900+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88118352331389863022012-04-21T08:07:15.326+05:302012-04-21T08:07:15.326+05:30தெய்வதிருமணங்கள் அருமை.
கண்டு பெரும் பேறு எய்தோம்....தெய்வதிருமணங்கள் அருமை.<br />கண்டு பெரும் பேறு எய்தோம்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43860481596236730312012-04-21T01:12:42.147+05:302012-04-21T01:12:42.147+05:30திருக்கல்யாணத்திற்கான பத்திரிகை அழைப்பிதழ் [ஒரு நா...திருக்கல்யாணத்திற்கான பத்திரிகை அழைப்பிதழ் [ஒரு நாள் தாமதமாக], கல்யாணம் முடிந்த பிறகே எனக்குக் கிடைத்தது.<br /><br />இருந்தாலும் நம்ம வீட்டுக்கல்யாணம் தானே என நான், அழைப்பிதழ் இல்லாமலேயே, உரிமையுடன் கடமையுடன், பாசத்துடன் வந்து விட்டேன். <br /><br />தாமதமாகவாவது, மறக்காமல் அழைப்பிதழ் அனுப்பியது, ஏதோ கொஞ்சம் மன ஆறுதல் அளித்தது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24612377986322536532012-04-20T18:06:18.600+05:302012-04-20T18:06:18.600+05:30அருமையான பகிர்வு + தகவல்கள்...
வெள்ளிகிழமை மாலையில...அருமையான பகிர்வு + தகவல்கள்...<br />வெள்ளிகிழமை மாலையில் படிக்கும் போது கோவிலுக்கு போய் வந்த உணர்வு தருகிறது...<br />கடைசியாக நீங்கள் போட்ட படத்தை பார்த்ததும் என்றாவது நானும் அதைப்போல ஒன்று வரைய வேண்டும் என்ற ஆவல் வருகிறது...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26938890373802378292012-04-20T15:41:36.390+05:302012-04-20T15:41:36.390+05:30படங்களுடன் பகிர்வு அருமை.படங்களுடன் பகிர்வு அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74758003267207452462012-04-20T14:03:37.741+05:302012-04-20T14:03:37.741+05:30தெய்வங்களின் திருமணத்தை காண கண்கோடி வேண்டும். பகிர...தெய்வங்களின் திருமணத்தை காண கண்கோடி வேண்டும். பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45130364495422897472012-04-20T08:22:07.619+05:302012-04-20T08:22:07.619+05:30படங்களும் வார்த்தைகளும் வர்ணனைகளாக இல்லாமல் நேரில்...படங்களும் வார்த்தைகளும் வர்ணனைகளாக இல்லாமல் நேரில் பார்ப்பது போலவே இருந்தது. மதுரை அழகர் கதை எனக்கு முழுவதும் தெரியாது முடிந்தால் இச் சிறுவனுக்காக அதை ஒரு பதிவாக வெளியிடுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்சீனுhttp://seenuguru.blogspot.com/2012/04/blog-post_17.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48579854908976082802012-04-19T23:52:18.500+05:302012-04-19T23:52:18.500+05:30//திருமங்கலக்குடி அன்னை மங்களாம்பிகை வலது கையில் எ...//திருமங்கலக்குடி அன்னை மங்களாம்பிகை வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும். <br /><br />அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். <br /><br />இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.//<br /><br />மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டும் மங்களகரமான தகவல்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2728257430063738862012-04-19T23:50:32.198+05:302012-04-19T23:50:32.198+05:30//சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை //
சித்...//சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை //<br /><br />சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருமே தெய்வாம்சம் பொருந்திய அதிர்ஷ்டசாலிகளே. <br /><br />”சிவ சொர்ணாம்பாள்” ஸ்வர்ணம் போல ஜொலிக்கும் பெயர் அருமையோ அருமை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44470175692242350282012-04-19T23:46:44.864+05:302012-04-19T23:46:44.864+05:30//மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் தி...//மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும்.//<br /><br />//பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. //<br /><br />அழகான அருமையான பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20584351121892967592012-04-19T23:44:54.885+05:302012-04-19T23:44:54.885+05:30”திருவருள் தரும் திரு” என்ற தலைப்பில் நேற்று வெளிய...”திருவருள் தரும் திரு” என்ற தலைப்பில் நேற்று வெளியிட்ட அழகான பதிவு போலவே இன்றும் “திருக்கல்யாணங்கள்” என்ற தலைப்பில் பல கோயில்களில் நடைபெறும் கல்யாண உத்ஸவங்களைக் கண்குளிரக் காண முடிந்தது. <br /><br />மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்,<br /><br />சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர்<br /><br />ஸீதா ராமர் [அதுவும் வனவாசத்தில் 10 முறைகள் நடைபெற்ற திருக்கல்யாணங்கள்]<br /><br />திருப்பதி ஸ்ரீநிவாஸர் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77009229573317627332012-04-19T19:52:37.717+05:302012-04-19T19:52:37.717+05:30கல்யாணத்தை ரசித்திட்டோம். தம்பதிகளின் அருள் பெற்றோ...கல்யாணத்தை ரசித்திட்டோம். தம்பதிகளின் அருள் பெற்றோம். மொய் எழுதுற இடமும், பந்தி நடக்கும் இடமும் சொன்னால் வந்த வேலையை முடிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19271634940139531882012-04-19T19:38:33.450+05:302012-04-19T19:38:33.450+05:30கண்டு களித்து மனம் மகிழ்ந்தோம்
அற்புதமான திரு உருவ...கண்டு களித்து மனம் மகிழ்ந்தோம்<br />அற்புதமான திரு உருவப் படங்களுடன்<br />பதிவும் வழக்கம்போல் மிக மிக அற்புதம்<br />ம்னமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81872723607687268832012-04-19T19:29:48.799+05:302012-04-19T19:29:48.799+05:30திருமணக்கோலம் கண் கொள்ளா காட்சிகள். படங்களுக்கும் ...திருமணக்கோலம் கண் கொள்ளா காட்சிகள். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com