tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5627440232373316679..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆயிரம் கண்ணுடையாள் லலிதாம்பிகை ..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57262704342764880952014-04-11T18:21:39.316+05:302014-04-11T18:21:39.316+05:30ஆஹா, கோவிலின் தோற்றம் மிகவும் அழகு. பகிர்ந்துக்கொண...ஆஹா, கோவிலின் தோற்றம் மிகவும் அழகு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48490387107896875542014-04-04T18:02:04.807+05:302014-04-04T18:02:04.807+05:30பார்க்காத இடம் , கேட்காதபாட்டு .அறியாத தகவல்கள். ப...பார்க்காத இடம் , கேட்காதபாட்டு .அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28002922461998343772014-04-04T16:21:42.297+05:302014-04-04T16:21:42.297+05:30மிகவும் அழகானக் கோவில், கோவிலைப் பார்த்தவுடன் சென்...மிகவும் அழகானக் கோவில், கோவிலைப் பார்த்தவுடன் சென்னை அஷ்டலக்ஷ்மி கோவில் நினைவிற்கு வந்தது RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78969560207897691912014-04-04T15:56:35.664+05:302014-04-04T15:56:35.664+05:30வணக்கம் அம்மா
தேவிபுரம் லலிதாம்பிகை அருள் கிடைத்தத...வணக்கம் அம்மா<br />தேவிபுரம் லலிதாம்பிகை அருள் கிடைத்தது போன்ற உணர்வு பதிவை படித்து முடிக்கையில். படங்களோடு பகிர்ந்து புதிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42241947896445644902014-04-04T15:32:24.696+05:302014-04-04T15:32:24.696+05:30அபூர்வமான படங்கள், அசத்தலான விளக்கங்கள் .... அனைத்...அபூர்வமான படங்கள், அசத்தலான விளக்கங்கள் .... அனைத்துமே ஜோர் ஜோர் !<br /><br />108 மேருக்கள் படமும் <br />கோயிலின் ஒட்டுமொத்த தோற்றமும் <br />மிகவும் சூப்பராக உள்ளன.<br /><br />o o o oவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11202718201242168712014-04-04T15:31:52.060+05:302014-04-04T15:31:52.060+05:30ஆந்திர மாநிலம் ... விசாகப்பட்டிணம் ... தேவிபுரம் வ...ஆந்திர மாநிலம் ... விசாகப்பட்டிணம் ... தேவிபுரம் வரை ... தங்களுடனேயே நேரில் சென்று தரிஸித்து வந்தது போல மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52082298709133370032014-04-04T15:31:15.234+05:302014-04-04T15:31:15.234+05:30காட்டியுள்ள காணொளி கற்கண்டாக இனிக்குதே !
>>...காட்டியுள்ள காணொளி கற்கண்டாக இனிக்குதே !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11050543727224380702014-04-04T15:30:37.066+05:302014-04-04T15:30:37.066+05:30ஆயிரம் கண்ணுடையாள் லலிதா அம்பிகை. அழகிய தலைப்பு.
...ஆயிரம் கண்ணுடையாள் லலிதா அம்பிகை. அழகிய தலைப்பு.<br /><br />முதல் படத்தில் மலர்களால் தொங்கிடும் ஊஞ்சல் அம்பிகையைத் தாங்கிக் கொண்டிருப்பது சிறப்பாக உள்ளது. <br /><br />ஒய்யாரமாக வீற்றிருக்கும் அம்பாளின் இரு பாதங்களையும் தரிஸித்து மகிழும் பாக்யம் கிடைத்தது. <br /><br />அம்பாளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28637914050083678092014-04-04T15:13:34.949+05:302014-04-04T15:13:34.949+05:30லலிதாம்பிகை கோயில் பற்றிய தகவல்களுக்கு நன்றி! அழகா...லலிதாம்பிகை கோயில் பற்றிய தகவல்களுக்கு நன்றி! அழகான படங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10450677562987477522014-04-04T13:23:00.191+05:302014-04-04T13:23:00.191+05:30superb structural wonder.
yaa devi sarva bhooteshu...superb structural wonder.<br />yaa devi sarva bhooteshu,<br />maaya roopena sastita. <br />namasthasmai namasthasmai namo namaha<br /><br />subbu thatha.<br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38131371284525399452014-04-04T11:45:05.042+05:302014-04-04T11:45:05.042+05:30என்ன அழகிய கோவில்? ஊஞ்சலில் கம்பீரமான அம்மன் அழகு....என்ன அழகிய கோவில்? ஊஞ்சலில் கம்பீரமான அம்மன் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43209726116047489832014-04-04T09:20:48.918+05:302014-04-04T09:20:48.918+05:30கோவில் அமைப்பு நான் இதுவரை கண்டதில்லை.தேவியின் சிற...கோவில் அமைப்பு நான் இதுவரை கண்டதில்லை.தேவியின் சிறப்புகள்,தகவல்கள்,படங்கள்,பாடல் மிக அருமை.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-533531454991805502014-04-04T08:51:38.745+05:302014-04-04T08:51:38.745+05:30அம்பிகையைப் பற்றி சிந்தித்தாலும் எழுதினாலும் பேசின...அம்பிகையைப் பற்றி சிந்தித்தாலும் எழுதினாலும் பேசினாலும் ஆனந்தம் .. ஆனந்தம் தான்!.. அழகிய பதிவு!.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64266946515125201282014-04-04T08:49:44.733+05:302014-04-04T08:49:44.733+05:30வாள்நுதல் கண்ணியை ,
விண்ணவர் யாவரும்
வந்து இ...வாள்நுதல் கண்ணியை ,<br /><br />விண்ணவர் யாவரும் <br />வந்து இறைஞ்சிப் <br />பேணுதற்கு எண்ணிய <br />எம்பெருமாட்டியை ,<br /><br />பேதை நெஞ்சில் <br />காணுதற்கு <br />அண்ணியள் அல்லாத <br />கன்னியை ,<br /><br />காணும் அன்பு பூணுதற்கு <br />எண்ணிய எண்ணம் அன்றோ <br />முன்செய் புண்ணியமே !!<br /><br />தேவியின் ஆயிரம் கண்களைப் போல்,<br />இரவில் ஜொலிக்கும் <br />அற்புத ஆலயம்.<br /><br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25615817569283939262014-04-04T07:30:34.091+05:302014-04-04T07:30:34.091+05:30கோவில் வடிவமைப்பு அழகு..கோவில் வடிவமைப்பு அழகு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82571241656010275412014-04-04T07:13:24.285+05:302014-04-04T07:13:24.285+05:30அருமையான படங்களுடன் தகவலுக்கும் நன்றி அம்மா... வாழ...அருமையான படங்களுடன் தகவலுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35252262666999190172014-04-04T06:11:15.320+05:302014-04-04T06:11:15.320+05:30லலிதாம்பிகை அறிந்தேன் உணர்ந்தேன்
நன்றி சகோதரியாரேலலிதாம்பிகை அறிந்தேன் உணர்ந்தேன்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com