tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6395448985138160324..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89643267370721967482013-03-07T08:25:35.661+05:302013-03-07T08:25:35.661+05:30வாழ்நாளுக்குள் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க பே...வாழ்நாளுக்குள் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க பேராவல். புனேயில் இருந்த போது 4 ஜோ.லிங்கங்கள் தரிசித்தேன். இராமநாதரை அடிக்கடி தரிசிக்கும் பேறு பெற்றேன். ஸ்ரீசைலம் தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.அது மேலும் பலமாகியது.<br /> பகிர்வுக்கு நன்றி <br /> சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53714450301197901032013-03-06T21:18:37.424+05:302013-03-06T21:18:37.424+05:30படங்கள்,விளக்கங்கள் எல்லாம் அருமைபடங்கள்,விளக்கங்கள் எல்லாம் அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52586260450750423252013-03-06T20:36:19.675+05:302013-03-06T20:36:19.675+05:30சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49805715265330827202013-03-06T15:24:38.250+05:302013-03-06T15:24:38.250+05:30//ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்க...//ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள் - அதாவது நீண்ட கத்தி - போர் வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். <br /><br />தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று ”சத்ரபதி சிவாஜி” என்ற பெயருடனும் பெருமையுடனும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64153590673088059612013-03-06T15:22:01.385+05:302013-03-06T15:22:01.385+05:30//நம் வீடு, நம் ஊர், நான், எனது என்று எதையும் தன்ன...//நம் வீடு, நம் ஊர், நான், எனது என்று எதையும் தன்னுடையவையாகக் கருதும் நிலையே பிரமை. <br /><br />உண்மையில் இவ்வீடு, பணம், முதலியன நமதானால்<br />நம் இறுதிக் காலத்திற்குப் பிறகும் பயன்படவேண்டுமே! //<br /><br />அ தா னே ! ;)<br /><br />//அது நம் வாழ்நாளிலேயே சில சமயம் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. <br /><br />அதனால் நமது என்ற வீண் மயக்கம் இங்கு ஏற்படுகிறது. //<br /><br />அற்புதமான விளக்கம்மம்மா ! <br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28828663263901430942013-03-06T15:18:29.489+05:302013-03-06T15:18:29.489+05:30//காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்சர்யம் எ...//காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்சர்யம் என்னும் ஆறு கால்களையுடைய மனம் என்னும் வண்டு பராம்பிகையின் பாதாரவிந்தம் என்னும் தாமரையின் ஞானம் என்னும் தேனை உண்ண வேண்டும்.<br /><br />அப்போது ‘பா வ ம்’ என்னும் <br /><br />பூர்வ ஜென்ம க்லேசங்களால் <br />த வி க் க ப் ப டு ம் <br />நாம் நிம்மதி பெறுவோம்.//<br /><br />தங்களின் பதிவென்னும் பாதாரவிந்தமான தங்கத் தாமரையின் ஞானம் என்னும் தேனில் ஓரிரு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56516488990146352752013-03-06T15:16:50.080+05:302013-03-06T15:16:50.080+05:30//மல்லிகார்ஜுனர் என்ற இறைவன் மல்லிகை மலராகவும், அத...//மல்லிகார்ஜுனர் என்ற இறைவன் மல்லிகை மலராகவும், அதனுடைய<br />பக்கத்திலேயே ஹ்ரீம்கார சப்தம் செய்தவாறு (ப்ரமர)அம்பிகை சுற்றிச்சுற்றி வருகிறதாகவும் <br />நினைத்துப் பார்க்கையில் சிவசக்தி ஐக்யமே இவ்வுலகம் நிம்மதியுடன் இயங்கக் காரணம் எனத் தெளிவு பெறலாம்.//<br /><br />”சிவசக்தி ஐக்யம்” மிகவும் அருமையான விளக்கம். <br />மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். ;)))))<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15468594172528621702013-03-06T15:15:47.177+05:302013-03-06T15:15:47.177+05:30//வடமொழியில் பிரமரம் என்றால் வண்டு .. //
ஆஹா, வண்...//வடமொழியில் பிரமரம் என்றால் வண்டு .. //<br /><br />ஆஹா, வண்டு போல நாங்களும் தங்களின் தகவல்களை இன்று இங்கு,தேனாக உறிஞ்சிக்கொள்ள முடிகிறது. ;)<br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14322378865547416752013-03-06T15:14:48.623+05:302013-03-06T15:14:48.623+05:30//ஸ்ரீசைலம்:
ஆதிசங்கர் சக்ரபிரதிஷ்டை செய்த இடம் ...//ஸ்ரீசைலம்: <br /><br />ஆதிசங்கர் சக்ரபிரதிஷ்டை செய்த இடம் - ஸ்ரீ பிரமராம்பாள்.<br /><br />ஸ்ரீசைல சிகரத்தைக் கண்ட மாத்திரத்திலேயே பாவம் தொலையும்<br /><br />அம்பிகை த்ரய தலங்கள் என அம்பிகையின் மூன்று<br />ஸ்தலங்கள் விசேஷமாக மூகாம்பிகை, ஞானாம்பிகை,<br />பிரமராம்பிகை எனத் திகழ்கிறாள்..<br /><br />ஸ்ரீசைல நாயகியே ப்ரமராம்பிகை //<br /><br />கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32336483500972942202013-03-06T15:13:47.114+05:302013-03-06T15:13:47.114+05:30வெளியிட்டுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ஸ்ரீச...வெளியிட்டுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.<br /><br />ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..<br /><br />ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி.. <br /><br />ஆகிய இரண்டும் மிகச்சிறப்பாக உள்ளன.<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8012023782036908962013-03-06T15:13:07.501+05:302013-03-06T15:13:07.501+05:30ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..
மிகவும் அழகா...ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..<br /><br />மிகவும் அழகான தலைப்புடன் கூடிய அற்புதமான பதிவு.<br /><br />இந்த அம்பாளின் பெயரை என்னால் என்றுமே மறக்க முடியாது.<br /><br />இந்த அம்பாளின் பெயருடன் கூடிய ஒரு பெங்களூர்வாசி எனக்கு மங்கையர் மலர் பத்திரிகை மூலம் பழக்கமாகி இன்றுவரை எங்கள் நட்பு [மின்னஞ்சல் மூலம் மட்டுமே] தொடர்ந்து வருகிறது. <br /><br />நேரில் இதுவரை எங்களால் ஒருவரை ஒருவர் சந்திக்க வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65643232579639869602013-03-06T14:53:51.632+05:302013-03-06T14:53:51.632+05:30சிறப்பான பதிவுக்கு பனிவான வணக்கங்கள்...சிறப்பான பதிவுக்கு பனிவான வணக்கங்கள்...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1806151409260082572013-03-06T13:40:25.888+05:302013-03-06T13:40:25.888+05:30ஆதிசேஷனின் தலை அகோபிலத்திலும் உடல் திருப்பதியிலும்...ஆதிசேஷனின் தலை அகோபிலத்திலும் உடல் திருப்பதியிலும் வால் ஸ்ரீசைலத்திலும் படர்ந்திருப்பதாக ஐதீகம். அத்தகைய பெருமை வாய்ந்த திவ்ய க்ஷேத்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து தரிசிக்கச் செய்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும் அம்மா.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13530736849383529742013-03-06T13:32:28.574+05:302013-03-06T13:32:28.574+05:30படங்களும் விளக்கமும் நல்ல தெளிவு தரும் விதமாக இருந...படங்களும் விளக்கமும் நல்ல தெளிவு தரும் விதமாக இருந்ததுங்க. நன்றி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83936307156232702262013-03-06T12:05:49.768+05:302013-03-06T12:05:49.768+05:30ஸ்ரீபிரம்மராம்பா தேவி பற்றி அருமையான தகவல்கள். அழக...ஸ்ரீபிரம்மராம்பா தேவி பற்றி அருமையான தகவல்கள். அழகான அற்புதமான படங்கள். <br /><br />எத்தனை வரலாறுகளை உங்களிடமிருந்து அறிந்துகொள்கிறோம். <br />அற்புதமான ஆன்மீக களஞ்சியமம்மா நீங்கள்.<br /><br />அருமை. மிக்க நன்றி உங்கள் அயராத முயற்சிக்கும் பகிர்வுக்கும் சகோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73313508865515976172013-03-06T11:35:29.509+05:302013-03-06T11:35:29.509+05:30நான் ஸ்ரீ சைலம் இன்னும் பார்த்தது இல்லை போகணும் என...நான் ஸ்ரீ சைலம் இன்னும் பார்த்தது இல்லை போகணும் என்று வெகுநாள் ஆவல் இங்கு ஸ்ரீ சைலம் பற்றி நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் விவரங்கள் முக்கியமாய் படங்கள் அனனத்தும் அருமை பாரதியின் வரிகளை காண்பித்துள்ளது அருமை பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89000077763015709282013-03-06T10:21:33.858+05:302013-03-06T10:21:33.858+05:30படங்களும் பதிவும் வெகு சிறப்பு.
ஒருமுறை தரிசிக்கும...படங்களும் பதிவும் வெகு சிறப்பு.<br />ஒருமுறை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60534277264486936062013-03-06T09:31:19.996+05:302013-03-06T09:31:19.996+05:30ஸ்ரீசைல நாயகி பற்றிய தகவல்கள் அருமை.
படங்கள் அனைத்...ஸ்ரீசைல நாயகி பற்றிய தகவல்கள் அருமை.<br />படங்கள் அனைத்தும் மிக அழகு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33146270000617062582013-03-06T08:30:47.752+05:302013-03-06T08:30:47.752+05:30நீங்கள் சொன்னது போல் உடல், பொருள், ஆவி எல்லாம் அனன...நீங்கள் சொன்னது போல் உடல், பொருள், ஆவி எல்லாம் அனனையுடையது தான். இந்த தெளிவு, ஞானம் வந்து விட்டால் வாழ்வில் வேறு என்ன வேண்டும். அருமையான பதிவு.<br />படங்கள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4377192038560953312013-03-06T08:24:43.277+05:302013-03-06T08:24:43.277+05:30thanks for sharing info about first mahasakthi pee...thanks for sharing info about first mahasakthi peedam arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48800296547130261642013-03-06T07:45:05.753+05:302013-03-06T07:45:05.753+05:30தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4989186819821779802013-03-06T07:43:55.420+05:302013-03-06T07:43:55.420+05:30தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com