tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6454827216208457424..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ததகதக்கும் தங்கக்கோவில்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46973725196377742502014-04-05T17:54:28.537+05:302014-04-05T17:54:28.537+05:30லங்கருக்கு நாங்கள் செல்லவில்லை. தரிசனம் முடிஞ்சு ...லங்கருக்கு நாங்கள் செல்லவில்லை. தரிசனம் முடிஞ்சு திரும்புகையிலேயே 2 மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கடைத்தெருவுக்குப்போய்விட்டு, ரயில்வே ஸ்டேஷன் செல்லத் தான் நேரம் இருந்தது. பொதுவாக எல்லா குருத்வாரா லங்கரிலும் சாப்பாடு கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34246754837748219972014-04-05T17:53:19.643+05:302014-04-05T17:53:19.643+05:30வாழ்த்துகள். நீங்கள் எழுதவில்லை என்றாலே எனக்கு ஆச...வாழ்த்துகள். நீங்கள் எழுதவில்லை என்றாலே எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். பொற்கோயில் கதவைக் குறித்துக் கேள்விப் பட்டேன். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அதைச் சொல்லவில்லை. :))))சிலர் சோம்நாத் கதவு மெக்காவில் இருப்பதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் கதவு சுக்குச் சுக்காக உடைக்கப்பட்டது என்றார்கள். :))) இங்கே பொருத்தப்பட்டிருப்பது உங்கள் பதிவின் மூலம் உறுதியாகியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-380473029016192862013-09-30T22:30:19.289+05:302013-09-30T22:30:19.289+05:301211+2+1=12141211+2+1=1214வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8727035814988988002013-01-30T15:59:23.291+05:302013-01-30T15:59:23.291+05:30வாவ்..செம..
இரவில் இப்படி இருக்குமென ரொம்ப எதிர்ப...வாவ்..செம..<br /><br />இரவில் இப்படி இருக்குமென ரொம்ப எதிர்பார்த்தோம். விசேச நாட்களில் மட்டும் இருக்கும் போல. நாங்கள் சென்ற தினம் இப்படியில்லை.. :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29916001518941335802012-11-25T05:51:52.859+05:302012-11-25T05:51:52.859+05:30வணக்கம்
இராஜராஜேஸ்வரி (அம்மா)
25,11,2012 இன்று உங்...வணக்கம்<br />இராஜராஜேஸ்வரி (அம்மா)<br />25,11,2012 இன்று உங்களின் ஆக்கம் ஒன்று வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் மிகவும் அருமையான படைப்பு படங்கள் எல்லாம் அழகாக இருக்கு <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28804957727896713362012-07-25T01:36:43.455+05:302012-07-25T01:36:43.455+05:30;)
ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீலலிதா அம்பிகே ...;) <br />ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி<br />ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி<br /><br />ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி<br />ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரி<br /><br />ஆகமவேத கலாமய ரூபிணி<br />அகில சராசர ஜனனி நாராயணி<br /><br />நாககங்கண நடராஜ மனோகரி<br />ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி<br /><br />ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரி<br />ஸ்ரீலலிதா அம்பிகே புவனேச்வரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36694752994262791242011-10-23T15:19:05.497+05:302011-10-23T15:19:05.497+05:30Aha!!!
Ullam kollai poividathu Rajeswari.
Parkka p...Aha!!!<br />Ullam kollai poividathu Rajeswari.<br />Parkka parkka thikataveillai.<br />Enakkum Por koil parkavendum pol erruiikarathu.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19848471442488428302011-10-23T13:29:02.067+05:302011-10-23T13:29:02.067+05:30படங்களுடன் அருமையான தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள்...படங்களுடன் அருமையான தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள்..செம சூப்பர்!!!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74076838210279611862011-10-23T12:43:47.095+05:302011-10-23T12:43:47.095+05:30அருமையான பதிவு.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்....அருமையான பதிவு.<br />நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71525386906008879502011-10-23T05:23:40.711+05:302011-10-23T05:23:40.711+05:30பொன்னான பதிவு!பொன்னான பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84157030458731602222011-10-22T19:24:01.890+05:302011-10-22T19:24:01.890+05:30அமிர்தசரஸ்பொற்கோவில் சென்றிருக்கிறேன். வண்ணப்படங்க...அமிர்தசரஸ்பொற்கோவில் சென்றிருக்கிறேன். வண்ணப்படங்களுடன் பதிவு அருமை. பஞ்சாபில் நான் என்ற என் பதிவில் நானும் எழுதியிருந்தேன். ஆனால் ராஜராஜேஸ்வரிபோல் படங்களுடன் அல்ல.வேறு கோணம். பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61940865010054837262011-10-22T19:21:53.811+05:302011-10-22T19:21:53.811+05:30இதுவரை அறியாத தகவல்கள் .நல்ல படங்களுடன்.நன்றி.இதுவரை அறியாத தகவல்கள் .நல்ல படங்களுடன்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26387343951805549392011-10-22T18:28:19.414+05:302011-10-22T18:28:19.414+05:30வண்ணமயமான மனதை கொள்ளை கொள்ளும்
பதிவினைத் தந்தமைக...வண்ணமயமான மனதை கொள்ளை கொள்ளும்<br />பதிவினைத் தந்தமைக்கு<br />மனமார்ந்த நன்றி .வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23232028477003356742011-10-22T17:23:08.510+05:302011-10-22T17:23:08.510+05:30பதிவே தகதகவென்று மின்னுகிறது... அப்பா சூப்பர் போட்...பதிவே தகதகவென்று மின்னுகிறது... அப்பா சூப்பர் போட்டோஸ்.. பொற்கோவிலைப்பற்றி தெரிந்துகோண்டேன்..... போட்ட்ஸோஸ் தங்கமாக ஜொலிக்கிறது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது... நன்றி நன்றி... சூப்பர் ... வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40919606757779845012011-10-22T16:21:54.532+05:302011-10-22T16:21:54.532+05:30படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. நாற்பது வருட...படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38919916368939867202011-10-22T16:14:25.237+05:302011-10-22T16:14:25.237+05:30நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். பொற்கோயில் உங்கள் பதி...நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். பொற்கோயில் உங்கள் பதிவில் பளபளக்கிறது. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25999674655314347892011-10-22T15:27:40.489+05:302011-10-22T15:27:40.489+05:30ஆன்மீகத்தோடு சேர்த்து அன்னியர் ஆக்ரமிப்பால் நேர்ந்...ஆன்மீகத்தோடு சேர்த்து அன்னியர் ஆக்ரமிப்பால் நேர்ந்த கொடுமையையும் சொன்ன விதம் அருமை....படங்கள் அனைத்தும் பிரமாதம் ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81587398728649410572011-10-22T14:48:24.349+05:302011-10-22T14:48:24.349+05:30பொற்கோயில் பற்றிய ஜொலிக்கும் படங்கள் யாவும் அருமைய...பொற்கோயில் பற்றிய ஜொலிக்கும் படங்கள் யாவும் அருமையோ அருமை.<br /><br />விளக்கங்கள் யாவும் படித்தேன். <br /><br />எல்லாமே புதுப்புதுத்தகவல்களாக, தகவல் களஞ்சியத்தின் வாயிலாகவே, இன்று முதன் முதலாக அறிய முடிந்தது.<br /><br />//’நான்’ இழந்து மிதியடிகளைத் துடைத்து ’மனிதம்’ காட்டும் புனித இடம்//<br /><br />;))))<br /><br />பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81243541658792685302011-10-22T14:18:25.770+05:302011-10-22T14:18:25.770+05:30இந்தியாவில் நான் பார்த்து விடத்துடிக்கும் ஒரு சில ...இந்தியாவில் நான் பார்த்து விடத்துடிக்கும் ஒரு சில இடங்களில் இந்த கோவிலும் ஒன்று. உங்கள் பதிவு மேலும் அந்த துடிப்பை அதிகப்படுத்தி விட்டது. நன்றி.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7860688331572394582011-10-22T14:03:01.048+05:302011-10-22T14:03:01.048+05:30பொற்கோவிலின் நிழற்படங்கள்
அத்தனையும் கண்ணைக் கவரு...பொற்கோவிலின் நிழற்படங்கள் <br />அத்தனையும் கண்ணைக் கவரும் வகையில்<br />அருமை சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29272523815119764632011-10-22T13:59:31.385+05:302011-10-22T13:59:31.385+05:30இன்னும் எந்த எந்த மதங்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள...இன்னும் எந்த எந்த மதங்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று என்ன தோன்றுகிறது, மேலும் விவரங்கள் வரும் என்று விடை பெறுகிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75482696679349437862011-10-22T12:31:32.318+05:302011-10-22T12:31:32.318+05:30கீழிருந்து 9வது படம் எனக்கு மிகப் பிடித்துது. அத்த...கீழிருந்து 9வது படம் எனக்கு மிகப் பிடித்துது. அத்துடன் கீழே தனிய கோவில் படங்களும் அருமை. நல்ல விவரணங்கள் நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள். காலையில் எனது ஆக்கம் வலையேற்றி தமிழ் வெளியைக் காணும் போது உங்கள் புது ஆக்கத்தைக் கண்டு உடனே கிளிக்குவது இந்தக் கருத்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72959068319091339032011-10-22T12:17:07.540+05:302011-10-22T12:17:07.540+05:30மிக அபூர்வமான தகவல்கல்.சீக்கியர்களின் புனித புத்தக...மிக அபூர்வமான தகவல்கல்.சீக்கியர்களின் புனித புத்தகம் அதனை வழிபடும் விவரங்களாகியவை அருமை மேடம்.<br /><br />படத்தில் தங்கக்கோவில் தகதகக்கிறது.அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90082223531102465522011-10-22T11:51:58.880+05:302011-10-22T11:51:58.880+05:30தங்கத்தைத்தான் வெட்டி எடுக்க முடியாது...ஒரு படத்தை...தங்கத்தைத்தான் வெட்டி எடுக்க முடியாது...ஒரு படத்தை தரவிறக்கி வைத்துக் கொள்ளலாமே...ரங் தே பசந்தி படத்தில் பெண் குரலில் வரும் அந்த சிறிய பாடல் நினைவுக்கு வருகிறது. ஜெயில் சிங்குக்கு ஒரு முறை பாதுகைகளை பாது காக்கும் பணி ஒரு பரிகாரமாக வழங்கப் பட்ட சம்பவமும் நினைவுக்கு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34148468778975098242011-10-22T11:18:17.477+05:302011-10-22T11:18:17.477+05:30தில்லியில் இருக்கும்போது பலமுறை போக எண்ணி முடியாமல...தில்லியில் இருக்கும்போது பலமுறை போக எண்ணி முடியாமல் போய்விட்டது.இப்போது பார்த்த திருப்தி!அருமையான படங்கள்.நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com