tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6860493436796320313..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை .. இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63369867248240181162012-09-04T23:11:18.791+05:302012-09-04T23:11:18.791+05:30@ raji said...//
ஒற்றைப்படை என்றால் வளர்ச்சியாம்...@ raji said...//<br /><br /><br />ஒற்றைப்படை என்றால் வளர்ச்சியாம்<br /><br />உதாரணமாக 10 , 100 என்றால் ஒருமுடிவு மாதிரி.. <br /><br />11 , 101 என்றால் இன்னும் வளர்கிறது என்று பொருளாம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77393455619676704342012-09-04T22:12:08.606+05:302012-09-04T22:12:08.606+05:30ஒற்றைப்படை என்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா மேட...ஒற்றைப்படை என்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா மேடம்?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80387081860926244242012-09-04T21:53:43.425+05:302012-09-04T21:53:43.425+05:30Great job madam.thank u.:-))Great job madam.thank u.:-))rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70198007121431140392012-09-04T21:49:32.627+05:302012-09-04T21:49:32.627+05:30
@புதுகைத் தென்றல்
ஒரு முறை மாலையில் எத்தனை எண்ணிக...<br />@புதுகைத் தென்றல்<br />ஒரு முறை மாலையில் எத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் இருக்க வேண்டும்?<br /><br />ஒற்றைப்படையில் <br />இருக்கவேண்டுமாம் !! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79336358672782261942012-09-04T21:48:08.379+05:302012-09-04T21:48:08.379+05:30
@புதுகைத் தென்றல்
@ raji said...//
அர்ச்சகர் சு...<br />@புதுகைத் தென்றல்<br /><br />@ raji said...//<br /><br />அர்ச்சகர் சுவாமியிடம் விசாரித்தேன்...<br /><br />சுவாமிக்குச் சாற்றி பிரசாதமாக தந்த பின் அது விசர்ஜனம் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டுமாம்..<br /><br />ஆக அதனை மனதுக்கு உறுத்தல் இல்லாதபடி பயன்படுத்திக் கொள்ளலாமாம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35728680163728657922012-09-04T21:40:20.713+05:302012-09-04T21:40:20.713+05:30@புதுகைத் தென்றல்
மாலையில் உள்ள ஏலக்காயை தினமும் ...@புதுகைத் தென்றல்<br /><br />மாலையில் உள்ள ஏலக்காயை தினமும் ஒன்றிரண்டாக தண்ணீரில் போட்டு வைத்து படிக்கும் குழந்தைகளுக்கு அருந்த தரலாம் தோழி! தெளிந்த ஞானம் பெற பெரியவர்களும் அருந்தலாம்.<br /><br />இருப்பினும் தகுந்த விளக்கத்தை, தங்களைப் போலவே நானும் ஞானப் பதிவரிடமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13456030193958270192012-09-04T10:08:55.045+05:302012-09-04T10:08:55.045+05:30ஏலக்காய் மாலை போடுவது பற்றித் தெரியும். ஆனால் அதற்...ஏலக்காய் மாலை போடுவது பற்றித் தெரியும். ஆனால் அதற்கான அர்த்தம் உங்கள் பதிவில்தான் புரிந்து கொண்டேன்.<br /><br />(மாலையாக சாற்றிய ஏலக்காயை வேறு எதிலும் (பிரசாதம்) சேர்க்க முடியாது. டீ மசாலாவில் சேர்த்துவிடலாம் என்றால் “அந்த 3 நாளில்”??!!!. அதனால என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்கும் ஒரு வழி கிடைக்குமா)<br /><br />ஒரு முறை மாலையில் எத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் இருக்க வேண்டும்?<br /><br />pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44485393709048779862012-09-03T22:16:40.778+05:302012-09-03T22:16:40.778+05:30காத்திரு
காற்றை
கவனித்துப்
பார்த்திரு
எதுவாக வ...காத்திரு <br />காற்றை <br />கவனித்துப் <br />பார்த்திரு <br />எதுவாக வேண்டுமோ <br />அதுவாவாய்<br />அதுவே தத்வமஸி..<br /><br /><br />அற்புதமான விளக்கம்! ஏலக்காய் பற்றிய பூரணமான தகவல்கள் மகிழச்செய்தன. நன்றி தோழி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63384435823342130342012-09-03T01:58:30.151+05:302012-09-03T01:58:30.151+05:30மலர் மாலையில் ஜொலிக்கிறார் அன்னை!மலர் மாலையில் ஜொலிக்கிறார் அன்னை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50311138586442661222012-09-02T20:45:19.477+05:302012-09-02T20:45:19.477+05:30அழகழகான படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள...அழகழகான படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் !!<br />செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89189754299321448772012-09-02T17:42:22.467+05:302012-09-02T17:42:22.467+05:30பதிவில் தங்களின் ஞானம் கம கமக்கிறது மேடம் பகிர்வி...பதிவில் தங்களின் ஞானம் கம கமக்கிறது மேடம் பகிர்விற்கு நன்றி. :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10833917229635248662012-09-02T17:36:52.296+05:302012-09-02T17:36:52.296+05:30 ரொம்ப நாள் கழிச்சு வரேன் பதிவும் படங்களும் நல்லா ... ரொம்ப நாள் கழிச்சு வரேன் பதிவும் படங்களும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72261577473666824412012-09-02T17:08:51.619+05:302012-09-02T17:08:51.619+05:30சந்திர வம்சம் said...
"மேதாயை"
...சந்திர வம்சம் said...<br /><br /> "மேதாயை"<br /> பேரறிவு சொரூபமயிருப்பவள்.<br /><br /> வாக் தேவியைப்பற்றிய பதிவு, அருமை.<br /><br />அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் தோழி !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53291063353436232372012-09-02T17:08:00.737+05:302012-09-02T17:08:00.737+05:30திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your...திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "கல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..":<br /><br />அருமையான படம் அம்மா... நன்றி... <br /><br />அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82065932500852645472012-09-02T17:06:45.478+05:302012-09-02T17:06:45.478+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
விமரிசையாக
விமர்சனக்க...வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />விமரிசையாக <br />விமர்சனக்கருத்துரைகள் தந்து பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34922715053695357132012-09-02T17:00:51.630+05:302012-09-02T17:00:51.630+05:30மின்னிடும் *வைரமாய்* ஜொலிக்கும் எவ்வளவு ஞானம் தங்க...மின்னிடும் *வைரமாய்* ஜொலிக்கும் எவ்வளவு ஞானம் தங்களுக்கு? <br /><br />எவ்வளவு தகவல்களைத் தி ர ட் டி த் தருகிறீர்கள்!<br /><br />*தி ர ட் டு ப் பா லா ய்* <br /><br />இனிக்கின்றனவே !!<br /><br />எனத்திருத்தி வாசிக்கவும். <br /><br />[ஓரிரு எழுத்துப்பிழைகள் ஆகிவிட்டன.]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34069832382624421142012-09-02T16:57:15.252+05:302012-09-02T16:57:15.252+05:30"மேதாயை"
பேரறிவு சொரூபமயிருப்பவள்.
வாக்..."மேதாயை"<br />பேரறிவு சொரூபமயிருப்பவள்.<br /><br />வாக் தேவியைப்பற்றிய பதிவு, அருமை.<br />சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92004739223128986502012-09-02T16:54:29.455+05:302012-09-02T16:54:29.455+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52189628556668664862012-09-02T16:52:29.890+05:302012-09-02T16:52:29.890+05:30திருவள்ளுவரையும் கம்பரையும் விட்டு விடாமல் தொட்டுக...திருவள்ளுவரையும் கம்பரையும் விட்டு விடாமல் தொட்டுக்கொண்டு<br /><br />கற்றலாவது <br />1.கேள்வி, <br />2.விமர்சம். <br />3 பாவனை. <br /><br />அதாவது கேட்ட கல்வியை<br />விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் <br />உருவகப் படுத்தலே <br />பாவனை ஆகும்.<br /><br />இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது//<br /><br />தங்களின் இந்த பாவனை விளக்கம் ஏலக்காயின் ருசியைவிட ருசியானதாகவல்லவோ உள்ளது;)<br /><br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55039306580320641342012-09-02T16:33:30.105+05:302012-09-02T16:33:30.105+05:30//ஏலக்காய்க்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இர...//ஏலக்காய்க்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும் எனவே திராவிடி என்ற ஒரு பெயரும் உண்டு// <br /><br />ஓஹோ!<br /><br />அந்த மூன்று ஆவது <br />“அது” என்றும் <br />“நீ” என்றும் <br />“ஆனாய்” என்றும் <br /><br />என்று உபநிஷத் கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நிற்கிறது.<br /><br />எந்த இலட்சியம் வேதங்களில் <br /><br />“அஹம் பிரம்மாஸ்மி” <br /><br />” நான் பிரம்மமாகிறேன்” என்றும் <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23180403166027908012012-09-02T16:21:43.519+05:302012-09-02T16:21:43.519+05:30//அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு பெயரும் உண்டு,
...//அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு பெயரும் உண்டு, <br /><br />அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு//<br /><br />அடடா! என்னெல்லாம் அறிந்து சொல்லுகிறீர்கள் !<br /><br />//சூரியனை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள்//<br /><br />அடேங்கப்பா! ;)))))<br /><br />// சூரியனுடைய ஒளிக் கற்றையைப்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85291288948365273272012-09-02T16:16:53.640+05:302012-09-02T16:16:53.640+05:30//கல்வித்தெய்வமாய் கலைமகளின் குருவாய் திகழும் குதி...//கல்வித்தெய்வமாய் கலைமகளின் குருவாய் திகழும் குதிரை முக கடவுளாம் ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..//<br /><br />இந்தப்பதிவினை படிக்கும் போதே அதே குதிரை வேக சக்தியும் ஞானமும் ஏற்பட்டது போன்றதோர் பிரமை தோன்றியது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50783653703171076372012-09-02T16:10:54.535+05:302012-09-02T16:10:54.535+05:30நறுமணம் கமழும்
அழகான மல்லிகை +
கம கம வாசனையுடன...நறுமணம் கமழும் <br /><br />அழகான மல்லிகை + <br /><br />கம கம வாசனையுடன் ஏலக்காய்<br /><br />மாலைகளுடன் ஹயக்கிரீவர் படங்கள் <br /><br />அற்புதமாகத் தந்துள்ளீர்கள்.<br /><br />இரண்டாவது படம் வெகு ஜோர்<br /><br />முன்பு எப்போதோ பார்த்தது தான்<br /><br />என்றாலும் திகட்டாத முந்திரி +<br /><br />ஏலக்காய் தூவிய பாயஸமாக <br /><br />இனிக்கின்றதே இந்தத் தங்களின் <br /><br />பதிவு ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89141378384098664062012-09-02T16:05:45.817+05:302012-09-02T16:05:45.817+05:30அடடா
ஏலக்காயைப் ப்ற்றி
ஏராள்மான தகவல்கள்
மணம் வ...அடடா<br /><br />ஏலக்காயைப் ப்ற்றி<br /><br />ஏராள்மான தகவல்கள்<br /><br />மணம் வீசுதே இந்தப்பகிர்வு ;))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15637194744024844372012-09-02T15:46:51.848+05:302012-09-02T15:46:51.848+05:30கல்வி தெய்வத்திற்கு ...
கம ... கம ... மாலை... யா!...கல்வி தெய்வத்திற்கு ... <br />கம ... கம ... மாலை... யா!<br /><br />சபாஷ் !<br /><br />மிகவும் வாசனையான பகிர்வாய் இருக்கும் போலிருக்கே!!<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com