tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6883824249440903870..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அம்பாள்புரி கூத்தனூர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17387103682697665342013-12-12T23:52:43.933+05:302013-12-12T23:52:43.933+05:303201+13+1=32153201+13+1=3215வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34870686717506431832013-07-20T10:03:01.270+05:302013-07-20T10:03:01.270+05:30சுட்டிக்கு மிக்க நன்றி. அருமையான படங்களுடன் நிறைய்...சுட்டிக்கு மிக்க நன்றி. அருமையான படங்களுடன் நிறைய்ய தகவல்கள்.<br /><br />நன்றி pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41311365608989235332012-05-29T14:38:01.904+05:302012-05-29T14:38:01.904+05:30ஞான ரூபிணியின்
தரிசனம் கிடைக்கப் பெற்றேன் சகோதரி.....ஞான ரூபிணியின்<br />தரிசனம் கிடைக்கப் பெற்றேன் சகோதரி..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16911810758305233072012-05-29T11:40:29.179+05:302012-05-29T11:40:29.179+05:30nice postnice postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87632993296921901632012-05-29T09:30:10.491+05:302012-05-29T09:30:10.491+05:30படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்த...படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65709867108779533382012-05-29T06:56:49.948+05:302012-05-29T06:56:49.948+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42836521411803451802012-05-29T04:20:40.986+05:302012-05-29T04:20:40.986+05:30அழகான பதிவு; வைத்த கண் பார்வையை எடுத்து வேறொரு இடத...அழகான பதிவு; வைத்த கண் பார்வையை எடுத்து வேறொரு இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு<br />அவ்வளவு அழகு! <br /><br />கலைத்தாயின் கருணை குவிந்து வரிவரியாய் தோற்றமளித்த உணர்வு எனக்கு.<br /><br />'பூவனம்' வலைப்பூவின் 'இசைப்பாடல்கள்' பகுதியில் இருக்கும் பாடலை இங்கு கொடுத்திருக்கிறேன். இசைவாணர்கள் இசைக்கூட்டி இசைக்கட்டும்! அவர்தம் மனம் மகிழட்டும்!<br /><br />எடுப்பு<br /><br />நீயே எல்லாம் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70558665909130477142012-05-29T03:37:23.757+05:302012-05-29T03:37:23.757+05:30veetel irrunthapadiye Ambal Saraswathiyai Darishik...veetel irrunthapadiye Ambal Saraswathiyai Darishikka mudienthathu....<br />Thanks for the post Rajeswari.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58856101089158940312012-05-29T03:36:43.318+05:302012-05-29T03:36:43.318+05:30இந்த அம்மனை தரிசனம் செய்யும் வாய்ப்பு இரண்டு வருடங...இந்த அம்மனை தரிசனம் செய்யும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன் கிடைத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86402885267743064072012-05-28T23:27:36.620+05:302012-05-28T23:27:36.620+05:30என்ன இருந்தாலும்,
பத்தாவது படத்திலும்,
கடைசி படத...என்ன இருந்தாலும், <br />பத்தாவது படத்திலும், <br />கடைசி படத்திலும் <br />காட்டப்பட்டுள்ள <br />சரஸ்வதி தேவியின் <br />முகங்களில் மட்டும் தான் <br /><br />ஒருவித அமைதியும் <br />தனி அழகும் <br />வாத்சல்யமும் <br />காணமுடிகிறது.<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13591476822278364592012-05-28T23:25:08.349+05:302012-05-28T23:25:08.349+05:30படம் பன்னிரண்டில், வீணையின் தந்திகளும், மயிலின் கழ...படம் பன்னிரண்டில், வீணையின் தந்திகளும், மயிலின் கழுத்தும் கொண்டையும், அன்ன பக்ஷியின் மூக்கும், அம்பாளின் வஸ்திரத்தில் உள்ள புட்டாக்களும், புடவைத்தலைப்பு ஜரிகை பார்டர்களும், கழுத்து மாலையும் பார்த்தீர்களா? <br /><br />சும்மா ஜொ லி க் கு தி ல் லே!<br />;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10224951853338598472012-05-28T23:24:02.196+05:302012-05-28T23:24:02.196+05:30படம் எட்டில் வெண்பட்டு உடுத்திய அம்மன், முரட்டு மா...படம் எட்டில் வெண்பட்டு உடுத்திய அம்மன், முரட்டு மாலையுடனும், [மோதமுழங்க] முரட்டு வீணையுடனும் அமர்ந்திருப்பதும் அழகு. <br /><br />புடவைத்தலைப்பு ஜரிகையின் விசிறி மடிப்பும் ஜோர் ஜோர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38161915374859221752012-05-28T23:22:50.110+05:302012-05-28T23:22:50.110+05:30இரண்டாவது படத்தில் சரஸ்வதி தேவியைச்சுற்றிக் காட்டப...இரண்டாவது படத்தில் சரஸ்வதி தேவியைச்சுற்றிக் காட்டப்பட்டுள்ள மலர்களின் டிசைன் ரொம்ப நல்லாயிருக்குங்கோ!<br /><br />அதுபோல மூன்றாவது படத்தில் தேவியைச்சுற்றி வட்டமாக வரைந்து காட்டப்பட்டுள்ள மயில்தோகைகள் நல்ல அழகு தான்.<br /><br />நாலாவது படத்தின் கோபுர தரிஸனம் .. கோடி புண்ணியம் ... ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51508522990439406662012-05-28T22:38:54.266+05:302012-05-28T22:38:54.266+05:30அழகான சரஸ்வதி படங்கள்.தானாகவே பக்தி வந்துவிடும்போல...அழகான சரஸ்வதி படங்கள்.தானாகவே பக்தி வந்துவிடும்போல இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2413010345397358722012-05-28T22:03:32.027+05:302012-05-28T22:03:32.027+05:30கூத்தனூர்...ஒட்டக்கூத்தர் பற்றி ஆக்கம் எனது வலையில...கூத்தனூர்...ஒட்டக்கூத்தர் பற்றி ஆக்கம் எனது வலையில் உண்டு. பார்க்காத படங்கள் மிக அழகு. தகவல்கள் பயனானவை. நன்றி . நல்வாழ்த்து சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84075266025736552262012-05-28T20:42:32.658+05:302012-05-28T20:42:32.658+05:30தெரிந்த தகவல்ஆனாலும் தாங்கள் மேலும் மெருகூட்டி விய...தெரிந்த தகவல்ஆனாலும் தாங்கள் மேலும் மெருகூட்டி வியக்க வைக்கின்றீர்கள் சரஸ்வதிதேவியின் பரிபூரணகடாக்ஷம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் அற்புதம் அம்மாஇந்திராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63519228190801343752012-05-28T20:38:23.843+05:302012-05-28T20:38:23.843+05:30நெஞ்சில் பக்திமணத்தை ஏற்படுத்தும் அழகான தெளிவான பு...நெஞ்சில் பக்திமணத்தை ஏற்படுத்தும் அழகான தெளிவான புகைப்படங்கள் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43911445494396131412012-05-28T20:33:48.579+05:302012-05-28T20:33:48.579+05:30சரஸ்வதிதேவி கோவிலும் அந்த ஊரின் பெருமையும் பற்றி த...சரஸ்வதிதேவி கோவிலும் அந்த ஊரின் பெருமையும் பற்றி தெரிந்துகொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.<br />நன்றி அக்கா...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14026374930659698972012-05-28T20:19:36.254+05:302012-05-28T20:19:36.254+05:30தனிக்கோயில் கொண்டுள்ள சரஸ்வதி தேவியைப்பற்றி, அக்கு...தனிக்கோயில் கொண்டுள்ள சரஸ்வதி தேவியைப்பற்றி, அக்குவேறு ஆணிபேறாக அலசி ஆராய்ந்து ஜூஸ் ஆகப்பிழிந்து பருகக்கொடுத்து விட்டீர்கள் அதுவும் பலவித அழகான படங்களுடன்.<br /><br />சுவையோ சுவை தான்!<br /><br />கலைவாணி அருள் பெற்ற தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90163687080262275062012-05-28T20:14:08.689+05:302012-05-28T20:14:08.689+05:30/சித்திரை 1-ஆம் நாளில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச.../சித்திரை 1-ஆம் நாளில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனைகள் நடைபெறுகின்றன. <br /><br />இந்நாட்களில் ஏறக்குறைய ஏழு லட்சம் அர்ச்சனைகள் நடைபெறுகின்றனவாம்!/ <br /><br />ஆச்சர்யமான தகவல்கள்.<br /><br />/இசைக் கலைஞர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து இசைக்கருவிகளுக்கு பூஜை செய்து வாசித்த பிறகே பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்/<br /><br />இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!<br /><br />கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79937085447685823202012-05-28T20:10:27.014+05:302012-05-28T20:10:27.014+05:30த்கோயிலின் இருப்பிடமும், செல்வதற்காக வழிகளும், அங்...த்கோயிலின் இருப்பிடமும், செல்வதற்காக வழிகளும், அங்கு செல்லும் கலைஞர்களுக்கும், பள்ளிச்சிறுவர்களுக்கும் எவ்வாறு வித்தையில் சிறந்து விளங்க அருளப்படுகிறது என்பது பற்றியும் மிக அழகாகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21370944503954990812012-05-28T20:06:31.444+05:302012-05-28T20:06:31.444+05:30சரஸ்வதியால் வரகவியாக்கப்பட்ட ஒட்டக்கூத்தரைப் பற்றி...சரஸ்வதியால் வரகவியாக்கப்பட்ட ஒட்டக்கூத்தரைப் பற்றிய செய்திகளும், ஊரின் பெயர் காரணமும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12850599773419017682012-05-28T20:04:38.775+05:302012-05-28T20:04:38.775+05:30/சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம்.../சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!<br /><br />வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!//<br /><br />மிகவும் அழகான அற்புதமான ஸ்லோகம் ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8753040733277740482012-05-28T20:01:41.714+05:302012-05-28T20:01:41.714+05:30/இத்தகைய அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தைக்.../இத்தகைய அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தைக் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்று, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரர் கூறுகிறார்/<br /><br />மிகச்சரியாகத்தான் கூறியுள்ளார்.<br /><br />/இந்த அம்பிகையின் எழில் அழகைக் கண்டு களிக்க முன்ஜென்ம புண்ணியமும் வேண்டும் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது/<br /><br />உங்கள் புண்ணியத்தால் நாங்களும் இன்று கண்குளிர பார்க்க முடிந்தது.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60282839442870421442012-05-28T19:55:19.648+05:302012-05-28T19:55:19.648+05:30மேலிருந்து ஒன்பதாவது படத்தில்....
ஆஹா மோத முழங்க ....மேலிருந்து ஒன்பதாவது படத்தில்....<br />ஆஹா மோத முழங்க .............<br />கருணைப் பார்வையுடன் ...........<br /><br />எங்கேயோ எதிலோ பார்த்த ஞாபகம்! ;))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com