tag:blogger.com,1999:blog-5697259136098936777.post710792740475298434..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தைப்பூசத் திருத்தேரோட்டம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22997349566708007622013-11-05T23:10:47.104+05:302013-11-05T23:10:47.104+05:302230+11+1=22422230+11+1=2242வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17946744056303843632012-08-29T07:39:57.388+05:302012-08-29T07:39:57.388+05:30தகவல்கள்.
அற்புதமான படங்கள்.தகவல்கள்.<br />அற்புதமான படங்கள்.tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18547046108533938122012-08-04T15:37:18.663+05:302012-08-04T15:37:18.663+05:308. புண்டரீகாக்ஷா கோவிந்தா8. புண்டரீகாக்ஷா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88289117593250389092012-08-04T15:37:11.715+05:302012-08-04T15:37:11.715+05:308. புண்டரீகாக்ஷா கோவிந்தா8. புண்டரீகாக்ஷா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28336424240426168602012-03-06T12:32:40.764+05:302012-03-06T12:32:40.764+05:30அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள...அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37494385793297050452012-02-09T15:29:04.484+05:302012-02-09T15:29:04.484+05:30வணக்கம் முதல் முதலாக உங்களின் விருதைப் பெறுகிறே...வணக்கம் முதல் முதலாக உங்களின் விருதைப் பெறுகிறேன் இதை மிகவும் மகிழ்வுடன் ஏற்கிறேன் உங்களுக்கு எமது பணிவான பாராட்டுகளும் வணக்கங்களும் நன்றி நன்றி நன்றி மாலதி .....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59766815959051779462012-02-08T00:53:03.333+05:302012-02-08T00:53:03.333+05:30அழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு...வாழ்த்துக்கள்...அழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு...வாழ்த்துக்கள் சகோதரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79807511649200366432012-02-07T10:03:45.589+05:302012-02-07T10:03:45.589+05:30படங்களும் பதிவும் நல்லா இருக்கு. விசாக நட்சத்திரமு...படங்களும் பதிவும் நல்லா இருக்கு. விசாக நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் கூட முருகனின் நட்சத்திரங்கள் என்று சொல்வார்களே?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-488962942483379782012-02-07T09:35:32.079+05:302012-02-07T09:35:32.079+05:30அற்புதமான பதிவு.
ஆன்மீகத் தகவ்களும் தெய்வீகப் படங்...அற்புதமான பதிவு.<br />ஆன்மீகத் தகவ்களும் தெய்வீகப் படங்களும்<br />திவ்யம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8941612165745693942012-02-07T09:06:07.078+05:302012-02-07T09:06:07.078+05:30அழகான படங்களுடன் நிறைவான பகிர்வு..
வெள்ளி மலை என...அழகான படங்களுடன் நிறைவான பகிர்வு.. <br /><br />வெள்ளி மலை என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் வேளி மலை முருகனையும் ஞாபகப் படுத்திட்டீங்க. மலை உச்சியில் நின்னு பார்க்கும்போது தெரியும் ஒரு பக்கம் தெரியும் நீலக்கடலும், மற்ற மூன்று பக்கங்களிலும் பசுமைக்கடலெனத் தெரியும் தென்னந்தோப்புகளும் கண்ணை அங்கே இங்கே நகர்த்த விடாமக் கட்டிப் போட்டுரும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89631507506995466582012-02-07T06:05:07.426+05:302012-02-07T06:05:07.426+05:30நல்ல பதிவு.
நிறைய தகவல்கள்.
அற்புதமான படங்கள்.
வாழ...நல்ல பதிவு.<br />நிறைய தகவல்கள்.<br />அற்புதமான படங்கள்.<br />வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89659662351573535142012-02-07T03:51:22.043+05:302012-02-07T03:51:22.043+05:30how's things jaghamani.blogspot.com blogger fo...how's things jaghamani.blogspot.com blogger found your website via search engine but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have discovered site which offer to dramatically increase traffic to your blog http://xrumerservice.org they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lotAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55920051570452916472012-02-07T03:07:59.069+05:302012-02-07T03:07:59.069+05:30பழனிக்குப் போக இயலாத குறையைத் தீர்த்து வைத்து விட்...பழனிக்குப் போக இயலாத குறையைத் தீர்த்து வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3038575567961210632012-02-07T00:38:30.353+05:302012-02-07T00:38:30.353+05:30முருகனின் மணக்கோலம் மலர்களால் மண்ம் பரப்பி மன மகிழ...முருகனின் மணக்கோலம் மலர்களால் மண்ம் பரப்பி மன மகிழச்செய்கிறது.<br /><br />இன்றும் ஏராளமான படங்களையும் தாராளமான தகவல்களையும் அள்ளி அள்ளிக்கொடுத்து,தங்களின் 422 ஆவது பதிவினை வெற்றிகரமாக வெற்றிவேல் முருகனுக்கு சமர்பித்துள்ளீர்கள்.<br /><br />தங்கள் சேவை மிகவும் மகத்தானது.<br />பார்க்கத்தெவிட்டாத படங்கள்.<br />படிக்கச் சலிக்காத பயனுள்ள விஷயங்கள், கடும் உழைப்பும், மிகுந்த ஆர்வமும் கந்தனின் வேல் போல வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53673249400415469292012-02-07T00:27:33.531+05:302012-02-07T00:27:33.531+05:30பழநி தைப்பூச தேரோட்ட விழா படம் ஜோராக உள்ளது. என்னா...பழநி தைப்பூச தேரோட்ட விழா படம் ஜோராக உள்ளது. என்னாக் கும்பல் எல்லாப்படத்திலும்; எப்படித்தான் கவரேஜ் செய்தீர்களோ.செய்தார்களோ!<br /><br />சிங்கப்பூர் தைப்பூசப்படம் மிகச் சிறப்பாக உள்ளது.<br /><br />உடம்பு பூராவும் அலகு குத்தியிருப்பவர்கள் படங்கள், பார்க்கவே மெய்சிலிர்க்க வைக்கிறது.<br /><br />கடைசி 2 படங்களில் வேல் வடிவ அமைப்பு ஜோர் ஜோர். <br /><br />”பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்தையொட்டி...”வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8907607715465339432012-02-07T00:17:49.989+05:302012-02-07T00:17:49.989+05:30//தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், ம...//தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். <br /><br />தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.//<br /><br />தெய்வ நம்பிக்கை என்றும் வீண் போகாது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10094715218325546842012-02-07T00:12:02.079+05:302012-02-07T00:12:02.079+05:30//இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம...//இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம். இந்த முருகன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். பத்து குகை முன்புறமுள்ள பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள். <br />தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.//<br /><br />இதுபோன்ற அரிய பெரிய தகவல்களை ஏழை எளிய மக்களாகிய எங்களுக்கு உங்களைத் தவிர யாரால் தர முடியும்? ;))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41928827975243425972012-02-07T00:09:45.042+05:302012-02-07T00:09:45.042+05:30//திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச ...//திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. <br /><br />இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்..//<br /><br />அருமையான தகவல். எப்படியோ எல்லோருக்கும் எல்லா தோஷங்களும் நீங்கினால் சரி. <br /><br /><br />//சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக் கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75478370562089721462012-02-07T00:02:06.721+05:302012-02-07T00:02:06.721+05:30//அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய ...//அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்..//<br /><br />இந்த வரிகளில் தலைப்பைத் தாவிப் பிடித்து விட்டீர்கள்.;))))<br /><br />//தேர் ரதவீதிகளை வலம் வரும் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுத பாணிக்கு அராகரா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி பக்திப்பரவசம் பரவச்செய்வார்கள்..//<br /><brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78890139414602792842012-02-06T23:58:02.979+05:302012-02-06T23:58:02.979+05:30//அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.//...//அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.//<br /><br />அடடா! அதுவும் முருகன் போலவே அதே தைப்பூசத்திருநாளிலேயே அவதரித்துள்ளதே, அதிசயம் தான்.<br /><br />//பழனி மலையில் வைத்துத்தான் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தார் பார்வதி.//<br /><br />மாம்பழம் கிடைக்காத கோபத்தில் போய் ஆண்டியின் கோலத்துடன் நின்றாரே, அதே பழநியிலா! ஆஹா!!<br /><br />//எனவே பழனியில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகப் பெருமானின் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31559933752597630182012-02-06T23:53:57.992+05:302012-02-06T23:53:57.992+05:30//தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்த...//தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. //<br /><br />நல்லதொரு அவதாரத் தகவல்.<br /><br />//முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும். //<br /><br />சக்திமிக்க தகவல் அதுவும் ஒரு சக்திமிக்கப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86971801611205855062012-02-06T23:42:16.628+05:302012-02-06T23:42:16.628+05:30முதலில் காட்டியுள்ள இரு முருகன், இரு மயில்கள், நடு...முதலில் காட்டியுள்ள இரு முருகன், இரு மயில்கள், நடுவில் வேல் மிக அழகாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com