tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7170522425281394409..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகத்துவம் மலரும் மந்திராலய மகான்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48399095035644335752013-12-13T00:00:17.980+05:302013-12-13T00:00:17.980+05:303236+9+1=3246 ;)
ஒரு பதில் .... இருமுறை .... நன்ற...3236+9+1=3246 ;)<br /><br />ஒரு பதில் .... இருமுறை .... நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51347312681365825232012-06-02T15:59:28.073+05:302012-06-02T15:59:28.073+05:30ஸ்ரீ குரு ராகவேந்திரர் பற்றிய பதிவு மிக அருமை....ப...ஸ்ரீ குரு ராகவேந்திரர் பற்றிய பதிவு மிக அருமை....பிருந்தாவனம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தும் அழகான வர்ண புகைப்படங்களும் ஓவியங்களும்..வாழ்க!என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9865261680395991752012-06-02T13:13:09.682+05:302012-06-02T13:13:09.682+05:30Aha aha.........
Guru......Raghavendra Guru......
...Aha aha.........<br />Guru......Raghavendra Guru......<br />Thanks Rajeswari.<br />Thanks for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41555200336875177862012-06-01T23:48:12.111+05:302012-06-01T23:48:12.111+05:30உங்களது ஒவ்வொரு பதிவுக்கு வந்து செல்லும்போதும் மனத...உங்களது ஒவ்வொரு பதிவுக்கு வந்து செல்லும்போதும் மனத்தில் ஒரு நிம்மதி கிடைத்தாற்போல இருகிகிறது. ஒரு பெரிய ஆலயச் சுற்று வந்து செல்வதாக உணர்கிறது. கண்களைப் பறிக்கும் வண்ணப் படங்களுடன் அழகான பகிர்வுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86580973092022548462012-06-01T14:45:32.919+05:302012-06-01T14:45:32.919+05:30இந்த முறை படங்களை விட தகவல்கள் அதிகம். நான் மந்திர...இந்த முறை படங்களை விட தகவல்கள் அதிகம். நான் மந்திராலயத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57924763306203527312012-06-01T00:46:52.302+05:302012-06-01T00:46:52.302+05:30நான் பல வருடங்களுக்கு முன் மந்திராலயம் போயிருக்கிற...நான் பல வருடங்களுக்கு முன் மந்திராலயம் போயிருக்கிறேன். உங்கள் பதிவு மீண்டும் செல்லும் ஆவலைத் தூண்டி விட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54973371123134299862012-05-31T23:05:53.995+05:302012-05-31T23:05:53.995+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,<br /><br />2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,<br /><br />/கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/ <br /><br />என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள <br /><br />3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....<br /><br />இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.<br /><br />சிரத்தையுடன் கூடிய இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49596991017317268112012-05-31T23:05:23.759+05:302012-05-31T23:05:23.759+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,<br /><br />2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,<br /><br />/கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/ <br /><br />என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள <br /><br />3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....<br /><br />இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.<br /><br />சிரத்தையுடன் கூடிய இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49071919867824036672012-05-31T22:44:00.484+05:302012-05-31T22:44:00.484+05:30Very interesting .Blessed to read it on a Thursday...Very interesting .Blessed to read it on a Thursday.Thank you.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47949915214734664992012-05-31T22:21:34.862+05:302012-05-31T22:21:34.862+05:301] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,
2] ஸ்ரீ மூ...1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,<br /><br />2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,<br /><br />/கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/ <br /><br />என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள <br /><br />3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....<br /><br />இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.<br /><br />சிரத்தையுடன் கூடிய தங்களின் கடும் உழைப்புக்கு <br /><br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69306833004977363132012-05-31T22:02:25.933+05:302012-05-31T22:02:25.933+05:30/நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்.../நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. /<br /><br /><br />அழகிய படங்கள் மற்றும் தகவல்களுடன் இந்தத் தங்களின் பதிவும் பலவித புஷ்பங்களாக நறுமணம் பரப்பியுள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90565779213759629182012-05-31T22:01:36.784+05:302012-05-31T22:01:36.784+05:30/கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்.../கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை./<br /><br />ஆஹா! ஸ்நானம்+பானம் பற்றி அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50394590327840805082012-05-31T22:00:13.521+05:302012-05-31T22:00:13.521+05:30"என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்.....
என..."என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்.....<br /><br />என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்.....<br /><br />பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!"<br /><br />இன்றும் மந்த்ராலயத்திற்குச் சென்று அவரின் ஜீவ சமாதியை வழிபட்டு, <br />மகிழ்ச்சியுடன் திரும்பும் ஜனங்கள் ஏராளமாக உள்ளனரே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52179446711626026402012-05-31T21:58:45.128+05:302012-05-31T21:58:45.128+05:30/மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்த.../மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துரைக்க அந்த ராகவேந்திர சுவாமிகளே தன் சமாதியிலிருந்து உயிர்பெற்று எழுந்து வந்து மன்றோவுடன் சரளமான ஆங்கிலத்தில் உரையாடினார்./<br /><br />அருமையான சம்பவம் தான்; <br />கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23381696498787531472012-05-31T21:58:05.944+05:302012-05-31T21:58:05.944+05:30/சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூ.../சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்/<br /><br />/நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது/<br /><br />/அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. <br /><br />அதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8617859684303663152012-05-31T21:55:53.116+05:302012-05-31T21:55:53.116+05:30முன் அவதாரம் சங்கு கர்ணன்
அடுத்த பிறவியில் பூலோகத...முன் அவதாரம் சங்கு கர்ணன் <br />அடுத்த பிறவியில் பூலோகத்தில் அரக்க மன்னன் ஹிரண்ணிய கசிபுவின் மகன் பிரஹல்லாதனாய் பிறந்தார்.<br /><br />அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார்.<br /><br />அடுத்த பிறவியில் வியாசராஜராய் பிறந்தார் <br /><br />[ஸ்ரீ பாண்டுரங்கனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட புரந்தரதாஸரின் குருவாகவும் இருந்தவர் இந்த வியாசராஜர் என்று நினைக்கிறேன் - சரியா என வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77010336992355926182012-05-31T21:54:37.823+05:302012-05-31T21:54:37.823+05:30பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல...பூஜ்யாய ராகவேந்த்ராய <br />சத்ய தர்ம ரதாயச |<br /><br />பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||<br /><br />/இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்துவரும் குரு ராகவேந்த்திரர்./<br /><br />இன்று குருவாரத்திற்கு ஏற்ற பதிவு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29953795016484661942012-05-31T21:53:31.851+05:302012-05-31T21:53:31.851+05:30”மகத்துவம்
மலரும்
மந்திராலய
மஹான்” என்ற தலைப...”மகத்துவம் <br /><br />மலரும் <br /><br />மந்திராலய <br /><br />மஹான்” என்ற தலைப்பே<br /><br />மட்டில்லா<br /><br />மகிழ்ச்சி<br /><br />மலர்ச்சி<br /><br />மற்றும் <br /><br />மயக்கம் தருவதாக அமைந்துள்ளதுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29952880226716746612012-05-31T21:26:52.151+05:302012-05-31T21:26:52.151+05:30ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ரா...ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ராகவேந்திரர் கூறியது உண்மை ஆகிவிட்டது. ஆமாம் அக்கா இன்றும் அவரை பற்றி நாம் நினைத்து பெசிகொண்டுள்ளோம் அல்லவா 100 வருடம் அவரும், 300 வருடம் நூலும், 700 வருடங்கள் அவரது உயிருடன் கலந்த நினைவும் மிகவும் அற்புதமாக எடுத்து கூறியதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் அக்கா ....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30475458723095197002012-05-31T21:26:45.225+05:302012-05-31T21:26:45.225+05:30ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ரா...ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ராகவேந்திரர் கூறியது உண்மை ஆகிவிட்டது. ஆமாம் அக்கா இன்றும் அவரை பற்றி நாம் நினைத்து பெசிகொண்டுள்ளோம் அல்லவா 100 வருடம் அவரும், 300 வருடம் நூலும், 700 வருடங்கள் அவரது உயிருடன் கலந்த நினைவும் மிகவும் அற்புதமாக எடுத்து கூறியதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் அக்கா ....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20641576102149644942012-05-31T21:19:42.855+05:302012-05-31T21:19:42.855+05:30மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திரா உரை ஆற்றியுள...மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திரா உரை ஆற்றியுள்ளார் மூன்றும் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கருத்து.<br />* நல்ல சிந்தனை<br />* தர்மம்<br />* போலி வேஷம்VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87206336422949868252012-05-31T21:15:29.444+05:302012-05-31T21:15:29.444+05:30மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திராவைப் பற்றி கூ...மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திராவைப் பற்றி கூறியதற்கு நன்றி அக்கா...<br />நான்தான் முதலில் வருகிறேன் என்று நினைக்கிறேன் அக்கா.....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37811736093605271702012-05-31T19:47:35.357+05:302012-05-31T19:47:35.357+05:30மந்த்ராலயம் தகவல்களும் படங்களும் நல்லா இருக்கு. நன...மந்த்ராலயம் தகவல்களும் படங்களும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53598324874380857372012-05-31T19:33:07.914+05:302012-05-31T19:33:07.914+05:30எத்தனை எத்தனை விவரங்கள், புகைப்படங்கள்... ரசித்தே...எத்தனை எத்தனை விவரங்கள், புகைப்படங்கள்... ரசித்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10061098311836383642012-05-31T19:06:09.596+05:302012-05-31T19:06:09.596+05:30உங்களின் ஒவ்வொரு பதிவிலும் கடுமையான உழைப்புத் தெரி...உங்களின் ஒவ்வொரு பதிவிலும் கடுமையான உழைப்புத் தெரிகின்றது. அர்ப்பணிப்பு உணர்வுடன் படைப்புகள் அளிப்பது மனதிற்கு நிறைவைத் தருகின்றது. நித்தம் நித்தம் இறைவனின் அருளால் மெருகேறட்டும் தங்களின் பணி!<br />எல்லாம் வல்ல கண்ணன் துணை நின்று, மன நிறைவு அளிக்க வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.com