tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7235431596481999784..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குறை ஒன்றும் இல்லை இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32761248299368959442013-03-02T20:05:35.270+05:302013-03-02T20:05:35.270+05:30குறையொன்றும் இல்லை
மறை மூர்த்திக்கண்ணா ....
மூதற...குறையொன்றும் இல்லை <br />மறை மூர்த்திக்கண்ணா ....<br /><br />மூதறிஞர் இராஜாஜி எழுதியது.<br />எம்.எஸ். இசையில் பிரபலமானது<br /><br />மனதுக்கு மிகவும் நிறைவான பாடல் தான்.<br /><br />அழகாக படங்களுடன் பாடலையும் வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.<br /><br />oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47926807835705632662013-03-02T19:58:32.448+05:302013-03-02T19:58:32.448+05:30கஷ்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது !
சுகத...கஷ்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது ! <br /><br />சுகத்தில் கடவுள் நினைவு வருவதில்லையே !!"<br /><br /><br />இது மிகவும் உண்மைதான்.<br /><br />பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16506376515636755362012-10-07T10:12:43.136+05:302012-10-07T10:12:43.136+05:30அருமையான பாடல் பகிர்வு.அருமையான பாடல் பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29376997443447142862012-10-07T05:26:59.108+05:302012-10-07T05:26:59.108+05:30உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும...உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் <br />என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா!!<br /><br />எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9677732891891890422012-10-07T05:24:54.246+05:302012-10-07T05:24:54.246+05:30"நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு ..."நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.<br /><br />கஷ்ட்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது ! <br />சுகத்தில் கடவுள் நினைவு வருவதில்லையே !!"<br />உண்மைதான்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91150493500149941392012-10-06T19:19:48.968+05:302012-10-06T19:19:48.968+05:30அற்புதமான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பா...அற்புதமான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.வழக்கம்போல் படங்கள் அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35541929704775746362012-10-06T18:47:44.731+05:302012-10-06T18:47:44.731+05:30அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28434321140860314682012-10-06T11:38:29.848+05:302012-10-06T11:38:29.848+05:30எனக்கு மிகவும் பிடித்தபாடல். எல்லோருக்கும் பிடித்த...எனக்கு மிகவும் பிடித்தபாடல். எல்லோருக்கும் பிடித்தபாடல்.பாடல் பகிர்வு, படங்கள் எல்லாம் அழகு.தெய்வீகம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1772983779613760382012-10-06T09:10:00.898+05:302012-10-06T09:10:00.898+05:30//தண்ணிய கடைக்கண்களால்//
ஏன் எப்பொழுதும் கடவுள்கள...//தண்ணிய கடைக்கண்களால்//<br /><br />ஏன் எப்பொழுதும் கடவுள்கள் கடைக்கண்ணால் மட்டும் கடாட்சிக்கிறார்கள்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1777140875495879752012-10-06T08:56:46.804+05:302012-10-06T08:56:46.804+05:30 கோவிந்தா ! கோவிந்தா !
சுப்பு தாத்தா. கோவிந்தா ! கோவிந்தா !<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51604760855727484412012-10-06T08:41:15.426+05:302012-10-06T08:41:15.426+05:30ஆமா குறையொன்றுமே இல்லைதான். படங்களும் பகிர்வும் ரொ...ஆமா குறையொன்றுமே இல்லைதான். படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88008946735204209092012-10-06T07:47:37.414+05:302012-10-06T07:47:37.414+05:30மனத்திற்கு நிம்மதி தரும் பாடல்களில் சிறந்த பாடல்.....மனத்திற்கு நிம்மதி தரும் பாடல்களில் சிறந்த பாடல்...<br /><br />எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...<br /><br />பாடல் வரிகளுக்கும், அருமையான படங்களுக்கும் நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com