tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7251860622079565476..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சித்திரைப் பொங்கல்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35264539772656375402014-05-19T09:57:38.832+05:302014-05-19T09:57:38.832+05:30சமயத்தில் காக்ககும் சமயபுர மாரியம்மன் பாடல் பகிவுக...சமயத்தில் காக்ககும் சமயபுர மாரியம்மன் பாடல் பகிவுக்கு நன்றி.<br />சித்திரை தெரு பொங்கல் அருமை.<br />நாங்கள் சிவகாசியில் இருக்கும் போது இப்படித்தான் ஒவ்வொரு தெருவிலும் அம்மனுக்கு பொங்கல் வைப்பார்கள். ஆனால் உயிர்பலி கிடையாது.<br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41871730976554736472014-05-18T23:29:44.521+05:302014-05-18T23:29:44.521+05:30படங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...படங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61365326896704837112014-05-18T23:28:37.943+05:302014-05-18T23:28:37.943+05:30படங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...படங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10963305266749053412014-05-18T19:52:58.838+05:302014-05-18T19:52:58.838+05:30எனினும் தங்களின் வெற்றிகரமான 1278 வது பதிவுக்கு என...எனினும் தங்களின் வெற்றிகரமான 1278 வது பதிவுக்கு என் பாராட்டுக்கள்.<br /><br />oo oo ooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71785532083408190222014-05-18T19:52:04.394+05:302014-05-18T19:52:04.394+05:30சமயபுரம் மஹமாயியின் அழகான காணொளி கண்டேன். அதில் ஓர...சமயபுரம் மஹமாயியின் அழகான காணொளி கண்டேன். அதில் ஓர் தம்பதி மாலை மாற்றுவதையும் கண்டேன். <br /><br />பாடலை மட்டும் ஏனோ என்னால் கேட்க முடியவில்லை. <br /><br />SOUND ஏதும் வரவே இல்லை. SPEAKER - MUTE - SYSTEMS எல்லாம் சரியாக இருந்தும் ஏனோ என்னால் கேட்கவே முடியவில்லை. <br /><br />சரி அதற்கும் இன்று பிராப்தம் இல்லை என நினைத்துக்கொண்டு பேசாமல் விட்டு விட்டேன்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64018035865410290532014-05-18T19:50:03.396+05:302014-05-18T19:50:03.396+05:30படங்களை எல்லாம் ரஸித்துப்பார்த்தேன்.
>>>...படங்களை எல்லாம் ரஸித்துப்பார்த்தேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30889006904482898852014-05-18T19:49:46.568+05:302014-05-18T19:49:46.568+05:30தலைப்பை மட்டுமே படித்தேன்.
வைகாசி பிறந்து விட்டத...தலைப்பை மட்டுமே படித்தேன். <br /><br />வைகாசி பிறந்து விட்டதே இன்னுமா சித்திரை என நினைத்துக்கொண்டேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23804013481791067752014-05-18T19:48:51.043+05:302014-05-18T19:48:51.043+05:30பின்னூட்டங்களை மட்டும் முதலில் படித்தேன். அதனாலேயே...பின்னூட்டங்களை மட்டும் முதலில் படித்தேன். அதனாலேயே பதிவினைப்படிக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றவில்லை. <br /><br />மனதுக்கு எதுவும் பிடிக்கவும் இல்லை. ;(<br /><br />நாம் போகவே கூடாத இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து தாங்கள் போய் வருகிறீர்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். ;(((((<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4893479899801044382014-05-18T19:47:22.825+05:302014-05-18T19:47:22.825+05:30இன்று காலையில் முதன் முதலாக எவன் முகத்தில் விழித்த...இன்று காலையில் முதன் முதலாக எவன் முகத்தில் விழித்தேனோ ..... எனக்கு நேரம் சரியில்லை.<br /><br />அதாவது எதற்குமே நேரம் கிடைக்கவில்லை. மாத்தி மாத்தி என்னிடம் பேச வேண்டி ஏகப்பட்ட விருந்தாளிகள் அடுத்தடுத்து வந்த மயமாக உள்ளனர். <br /><br />என் வலைப்பதிவிலோ ஏகப்பட்ட வேலைகள் தேங்கி விட்டன. <br /><br />அதனால்வேறு, இங்கு வர தாமதம் ஆகிவிட்டது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2142405470724775952014-05-18T17:36:04.252+05:302014-05-18T17:36:04.252+05:30திருவிழாவுக்குத்தானே ..அதற்கு மேல் விருப்பமிருப்பவ...திருவிழாவுக்குத்தானே ..அதற்கு மேல் விருப்பமிருப்பவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாமாம்..<br />கொடுக்காமலும் இருக்கலாமாம்..<br /><br />தகவல்கள் எல்லாம் இதுவரை கேள்விப்படாதவை..<br />ஒரு சிறிய சந்துதான்.. வெளிநாட்டு ஏற்றுமதியில் டாலர்கள் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17698108083774144482014-05-18T17:30:02.174+05:302014-05-18T17:30:02.174+05:30உயிர்ப்பலி கூடாதென்பதில் உடன்பாடுதான்..
அது உயிர்...உயிர்ப்பலி கூடாதென்பதில் உடன்பாடுதான்..<br /><br />அது உயிர்ப்பலி கொடுத்த இடம் என்பது தெரிந்திருந்திருந்தால் காரைவிட்டு இறங்கியே இருக்கமாட்டோம்..<br /><br />வேப்பிலைத்தோரணங்கள் , தென்னை , மா, வாழைப்பந்தல் அம்மன் எனப்பார்த்து இறங்கி வியப்புடன் விசாரிக்கவும் தகவல் தெரியவந்தது..<br />அவர்களும் எங்கள் அதிர்ச்சியைப்பார்த்து கஞ்சி குடிக்க வற்புறுத்தவில்லை..<br />ஒரு படத்தில் கூட விஜய் ஆடுபலியிடுதல் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73661315957255836882014-05-18T16:50:10.635+05:302014-05-18T16:50:10.635+05:30சித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்த...சித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்திரை திருவிழா பாணியில் இருக்கிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74330420562495703922014-05-18T16:49:47.570+05:302014-05-18T16:49:47.570+05:30சித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்த...சித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்திரை திருவிழா பாணியில் இருக்கிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63326118782000121392014-05-18T16:33:45.416+05:302014-05-18T16:33:45.416+05:30600 ரூபாய்க்கு ஒரு கிலொ பிரியாணி கிடைக்காவிட்டால்...600 ரூபாய்க்கு ஒரு கிலொ பிரியாணி கிடைக்காவிட்டால் எப்படி? ஏதோ காரணமாக ஏழைகள் சிலர் உப்பில்லாத கூழ் குடிக்கக் கிடைக்கிறதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-607362046362628672014-05-18T15:09:10.424+05:302014-05-18T15:09:10.424+05:30அருமையான எளிமையான பதிவு.
நான: உடனே எனது ஊரின் முத்...அருமையான எளிமையான பதிவு.<br />நான: உடனே எனது ஊரின் முத்துமாரியம்மன் கோவில் <br />சித்திரைக் கஞ்சி ஊற்றும் <br />போரடிக்கும் (தேங்காய் கொண்டு தேங்காயை உடைக்கும்)<br />போரடித்தல் திருவிழாவிற்குச் சென்றுவிட்டேன்<br />படங்களும் நன்று.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57949289008104602422014-05-18T15:05:56.739+05:302014-05-18T15:05:56.739+05:30இனிமையான நிகழ்வுகள்தான்! சகோதரி! நல்லதொரு பகிர்வு...இனிமையான நிகழ்வுகள்தான்! சகோதரி! நல்லதொரு பகிர்வு! ஒன்றே ஒன்றுதான் எங்களுக்குப் புரிபடுவதில்லை இது போன்ற கோயில் திருவிழாக்களில்! என்னவென்றால் உயிர்பலி. உலகைக் காக்கும் அந்த அன்னைதானே எல்லா உயிர்களையும் படைத்தவர்! அவர்தானே எல்லா உயிர்களுக்கும் அன்னையாக விளங்குபவர்! அந்த அன்னை தான் படைத்த உயிர் ஒன்று, அது ஐந்தறிவு படைத்த உயிராயினும், தன் முன்னே தனக்காக வெட்டப்படுவதை ஏற்றுக் கொள்வாரா? எப்படி?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29028932397280753992014-05-18T14:48:18.939+05:302014-05-18T14:48:18.939+05:30இனிமையான நினைவுகளையும், வெய்யில் காலத்தில் தற்காப்...இனிமையான நினைவுகளையும், வெய்யில் காலத்தில் தற்காப்புக்காக கொண்டாடும் மக்களின் பாரம்பரிய விழாவினையும், அழகாக பகிர்வாக்கியமை அருமை. மிக அழகழகான படங்கள். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85067291309083428862014-05-18T14:34:03.987+05:302014-05-18T14:34:03.987+05:30தெருமக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா.....தெருமக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா..... <br /><br />செய்திகளும் படங்களும் மிக அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37282375654889279682014-05-18T08:13:22.923+05:302014-05-18T08:13:22.923+05:30தெருவே கொண்டாடும்
திருவிழா !
வெப்பத்தைத் தணிக்க...தெருவே கொண்டாடும் <br />திருவிழா !<br /><br />வெப்பத்தைத் தணிக்க <br />வேப்பிலைத் தோரணங்கள் !<br /><br />ஊரே கொண்டாடியிருந்தால் <br />எப்படி இருக்கும் ?<br /><br />சிறப்பான பதிவு !<br />வாழ்த்துக்கள் !<br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23293302017727811892014-05-18T06:32:09.971+05:302014-05-18T06:32:09.971+05:30வணக்கம்
அம்மா
நல்ல கருத்துக்கள் நிறைந்தவை.. படங்க...வணக்கம்<br />அம்மா<br />நல்ல கருத்துக்கள் நிறைந்தவை.. படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com