tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7308792606275681212..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: காப்புக்கட்டுதல்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-910066573369537742016-01-14T10:44:49.517+05:302016-01-14T10:44:49.517+05:30மஞ்சள் தங்கும் ஆவாரம் பூவினையும்
மஞ்சம் சுரக்கும் ...மஞ்சள் தங்கும் ஆவாரம் பூவினையும்<br />மஞ்சம் சுரக்கும் பூளைப் பூவினையும்<br />நஞ்சு தவிர்க்கும் வேப்பம் பூவினையும்<br />"ஆபூவே" என "வேபூஆ" என மகிழும்<br />காப்புக்கட்டுவோம்,மனவுறுதிகட்டுவோம்Chandrasekaranhttps://www.blogger.com/profile/06242737175093068633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88209899364832617422016-01-14T10:44:16.793+05:302016-01-14T10:44:16.793+05:30காப்புச்செய்யுள்
*********************
பூவால் நோய்...காப்புச்செய்யுள்<br />*********************<br />பூவால் நோய்வினைபோகும் எனப் பூவைக் கட்டடா<br />பூவாய் வெளியிடைஏகும் எனத்தாழ்வாரம் வையடா<br />பூளாய் உடலாகி ஆவாரமென மேனியும் இளவேப்பம்<br />பூவாய் எதிர்ச்சக்தி கூட்ட முப்பூவாய் காப்புக் கட்டடாChandrasekaranhttps://www.blogger.com/profile/06242737175093068633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12600297565212292552013-10-25T00:00:54.404+05:302013-10-25T00:00:54.404+05:302028+8+1=20372028+8+1=2037வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87707445139484286292012-07-18T01:26:25.908+05:302012-07-18T01:26:25.908+05:30;) ஸ்ரீராமஜயம்;) ஸ்ரீராமஜயம்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47987799809691395712012-03-09T08:02:47.485+05:302012-03-09T08:02:47.485+05:30மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிற...மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவுseenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23623501492558035232012-01-20T22:18:12.867+05:302012-01-20T22:18:12.867+05:30very useful post. thanks a lot.very useful post. thanks a lot.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51450698889237531822012-01-18T18:43:01.176+05:302012-01-18T18:43:01.176+05:30நல்ல பகிர்வு.
நாங்கள் இங்கு தேங்காய்ப்பூக் கீரை எ...நல்ல பகிர்வு.<br /><br />நாங்கள் இங்கு தேங்காய்ப்பூக் கீரை என்போம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87225290436436644002012-01-18T13:53:19.186+05:302012-01-18T13:53:19.186+05:30காப்பு கட்டுதலின் அர்த்தம், வேம்பு, மா, பூளைப் பூவ...காப்பு கட்டுதலின் அர்த்தம், வேம்பு, மா, பூளைப் பூவின் மகிமை எல்லாம் சொன்னதற்கு நன்றி.<br />இளைய தலைமுறைக்கு இது எல்லாம் தெரிய வேண்டும்.<br />இங்கு பூளைப் பூ கிடைக்காது, மா, வேம்பு, பூ சேர்த்து காப்பு கட்டுவேன் வாசலில். மதுரை, கோவையில் தெருவில் விற்பார்கள் வாங்கி கட்டிக் கொள்ளலாம்.<br /><br />படங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80287842746121354062012-01-18T12:42:29.225+05:302012-01-18T12:42:29.225+05:30பூளைப்பூ- இந்தப் பூவை கிராமப்புறங்களில் மட்டுமே அ...பூளைப்பூ- இந்தப் பூவை கிராமப்புறங்களில் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறேன். அங்கே அதனை போங்கல்பூ என கூற கேட்டிருக்கிறேன். பூவின் பெயர் படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி. விசேஷங்களும் விளக்கங்களும் அருமை.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20373297133258322392012-01-17T23:37:07.677+05:302012-01-17T23:37:07.677+05:30தைப்பொங்கலுக்கு வழுக்குமரம் ஏறுவது எங்கள் ஊரில் மி...தைப்பொங்கலுக்கு வழுக்குமரம் ஏறுவது எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தம். இந்தப் படம் எந்த ஊரில் பிடித்தீர்கள். இன்றுகூட எங்கள் பகுதியில் வழுக்குமரம் ஏறினார்கள். உளுந்து வெந்தயம் சோற்றுக்கற்றாழை கிரீஸ் ஆகியவை கொண்டு பூசி மேலே ஏறும்போது சுற்றிலும் இருந்து தண்ணீரும் ஊற்றுவார்கள்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58565504609214543622012-01-17T23:33:28.868+05:302012-01-17T23:33:28.868+05:30தகவல்களுக்கு மிக்க நன்றி. எங்கள் வீட்டிலேயே சுமார்...தகவல்களுக்கு மிக்க நன்றி. எங்கள் வீட்டிலேயே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை பூளைப்பூ நிரப்பிய தலையணையும் புளிச்சநார்க்கயிறு எனப்படும் ஒருவகை நார்க்கயிறு கொண்டு பின்னப்பட்ட கயிற்றுக் கட்டிலும்தான் உபயோகித்துவந்தோம்.பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46715391524213399772012-01-17T17:20:28.074+05:302012-01-17T17:20:28.074+05:30பூளைப்பூ, ஆவாரம்பூவின் மகிமைகளை தெரிந்து கொள்ள முட...பூளைப்பூ, ஆவாரம்பூவின் மகிமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.<br /><br />பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69266819279653312632012-01-17T13:39:03.800+05:302012-01-17T13:39:03.800+05:30பூளைப்பூ,ஆவாரம்பூ மாவிலைத் தோரணம் அகியவற்றைப்பற்றி...பூளைப்பூ,ஆவாரம்பூ மாவிலைத் தோரணம் அகியவற்றைப்பற்றி அரிய தகவல்கள தொகுப்பு அருமை.படங்கள் கண்ணுக்கு விருந்தாய் உள்ளது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42519778463136179992012-01-17T12:15:25.103+05:302012-01-17T12:15:25.103+05:30அசைந்தாடும் மரம் அருமை.பல தெரியாத விவரங்கள் தெரிந்...அசைந்தாடும் மரம் அருமை.பல தெரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2501889692814540282012-01-17T11:43:51.538+05:302012-01-17T11:43:51.538+05:30பால் பொங்குச்சா?பால் பொங்குச்சா?சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71471748142686374162012-01-17T10:54:31.747+05:302012-01-17T10:54:31.747+05:30தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி மேடம்!தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி மேடம்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61785345120519383682012-01-17T08:53:17.963+05:302012-01-17T08:53:17.963+05:30மாவிலை பற்றி தென்னமெரிக்காவிலும் அதே நம்பிக்கை.மாவிலை பற்றி தென்னமெரிக்காவிலும் அதே நம்பிக்கை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63758685421060659732012-01-17T08:23:01.308+05:302012-01-17T08:23:01.308+05:30நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும்...நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும் நல்ல பல அர்த்தங்கள் உள்ளன. "காப்புக்கட்டுதலை" நல்லாவிளக்கியுள்ளீர்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72590075902655460162012-01-17T08:22:38.398+05:302012-01-17T08:22:38.398+05:30நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும்...நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும் நல்ல பல அர்த்தங்கள் உள்ளன. "காப்புக்கட்டுதலை" நல்லாவிளக்கியுள்ளீர்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8680067765375351262012-01-17T08:14:14.822+05:302012-01-17T08:14:14.822+05:30இதுவரை தெரிந்திராத தகவல்கள் தெரிந்து கொள்ள உதவிய ப...இதுவரை தெரிந்திராத தகவல்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66436040379433462222012-01-17T07:59:44.835+05:302012-01-17T07:59:44.835+05:30அருமையான பதிவு.
தாங்களிடம் இது போன்று இன்னும் அதி...அருமையான பதிவு.<br />தாங்களிடம் இது போன்று இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றேன்.<br />பகிர்வுக்கு நன்றி.<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38533842153183747692012-01-17T07:14:48.320+05:302012-01-17T07:14:48.320+05:30அருமை சகோ.பல தகவல்கள் அறிய முடிந்தது.இயற்கையின் மக...அருமை சகோ.பல தகவல்கள் அறிய முடிந்தது.இயற்கையின் மகத்துவத்தை நம் முன்னோர்ர்கள் அறிந்து ஆக்கபூர்வமாக தங்கள் வாழ்வு முறையில் பயன் படுத்தினார்கள் என்பதை பதிவிட்டதற்கு நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38698784404569959172012-01-17T00:28:41.511+05:302012-01-17T00:28:41.511+05:30அரிய தகவல்களால் கட்டி காப்பிட்ட பதிவு, மிக சிறப்பு...அரிய தகவல்களால் கட்டி காப்பிட்ட பதிவு, மிக சிறப்புA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3446622782666185072012-01-17T00:27:33.758+05:302012-01-17T00:27:33.758+05:30வேப்பம்பூ இருந்தாலும் இனிமையா இருக்கு இடுகை.. அரும...வேப்பம்பூ இருந்தாலும் இனிமையா இருக்கு இடுகை.. அருமையான தகவல்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87662309480276428802012-01-16T22:29:45.705+05:302012-01-16T22:29:45.705+05:30சிறந்த தகவல்கள் தந்த பதிவு...வாழ்த்துக்கள்...சிறந்த தகவல்கள் தந்த பதிவு...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.com