tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7801816012871419133..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கல்வி வரமருளும் திருவஹீந்திரபுரம் - ஔஷதகிரி திருத்தலம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24542314912755173452014-04-03T11:12:56.933+05:302014-04-03T11:12:56.933+05:30THE UTSAVAR N RATNANGI S SRI MANAVALA MAMUNIKAL -...THE UTSAVAR N RATNANGI S SRI MANAVALA MAMUNIKAL ---PL GIVE CORRECT INFORMATION -=-=-padmanabanhttps://www.blogger.com/profile/18081283002763270655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72105570851522917882014-04-03T07:01:54.274+05:302014-04-03T07:01:54.274+05:30ஔஷதகிரி அறிந்தேன் சகோதரியாரே
படங்கள் அருமை
நன்றிஔஷதகிரி அறிந்தேன் சகோதரியாரே<br />படங்கள் அருமை<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48752997664389852852014-04-02T22:23:30.917+05:302014-04-02T22:23:30.917+05:30திருவந்திபுரம்..... சிறு வயதில் இக்கோவிலுக்குச் ச...திருவந்திபுரம்..... சிறு வயதில் இக்கோவிலுக்குச் சென்றதுண்டு.... <br /><br />கோவிலில் பார்த்தவை அத்தனை நினைவில்லை....<br /> மீண்டும் செல்லத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24956279681908757202014-04-02T20:22:44.865+05:302014-04-02T20:22:44.865+05:30படங்களின் அழகும், தகவல் களஞ்சியமுமாய் இருக்கிறது உ...படங்களின் அழகும், தகவல் களஞ்சியமுமாய் இருக்கிறது உங்கள் பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15536856284014498082014-04-02T19:42:54.902+05:302014-04-02T19:42:54.902+05:30திருவஹீந்திரபுரம் அருமையான தரிசனம். அதுவும் ரத்னங்...திருவஹீந்திரபுரம் அருமையான தரிசனம். அதுவும் ரத்னங்கியில் கொள்ளை அழகு.<br />ஸ்ரீ தேசிகன் ஸ்வாமியின் விக்ரஹத்தில் உயிரோட்டம் பற்றி இன்றுதான் படிக்கிறேன்.<br />நல்ல தகவல்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28980395959304966362014-04-02T16:05:26.584+05:302014-04-02T16:05:26.584+05:30திருவஹிந்தி புரம் திருத்தலப் பெருமைகளும் அருமைகளும...திருவஹிந்தி புரம் திருத்தலப் பெருமைகளும் அருமைகளும் அழகாய் விளக்கமாய் பகிர்ந்தமை சிறப்பு! படங்கள் பதிவுக்கு அழகு சேர்த்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40591636349265381352014-04-02T13:30:58.395+05:302014-04-02T13:30:58.395+05:30இந்தக் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் அக்...இந்தக் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் அக்கோவில் பற்றிய இவ்வளவு விவரங்களையும் உங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58625558063777039532014-04-02T13:22:23.881+05:302014-04-02T13:22:23.881+05:30திருவஹீந்திபுரத்தின் சிறப்புகள் சிறப்பான படங்களுடன...திருவஹீந்திபுரத்தின் சிறப்புகள் சிறப்பான படங்களுடன் விளக்கியிருப்பது சிறப்பு. இங்கெல்லாம் என்று செல்வது? ஏக்கம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50786691058828282242014-04-02T11:31:08.731+05:302014-04-02T11:31:08.731+05:30திருவஹீந்திரபுர தலத்தின் பெருமைகளை,சிறப்புகளை அறி...திருவஹீந்திரபுர தலத்தின் பெருமைகளை,சிறப்புகளை அறிந்து கொண்டேன்.படங்கள் அற்புதம்,அழகு. நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5131633789382144112014-04-02T08:42:21.554+05:302014-04-02T08:42:21.554+05:30ரத்னாங்கி சேவை மிக அழகு. பக்தர்களுக்கு அவர்களின் ...ரத்னாங்கி சேவை மிக அழகு. பக்தர்களுக்கு அவர்களின் துன்பத்தை போக்க வலது கரத்தில் அம்பும் இடது கரத்தில் வில்லும் ஏந்திய ராமன் வெகு அழகு.<br />திருவஹீந்திபுரம் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. இன்று உங்கள் தளத்தில் கண்டு களித்தேன் நன்றி.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3878837698134212582014-04-02T08:41:47.327+05:302014-04-02T08:41:47.327+05:30அருமறையை ஊழிதனில் காத்தார் வந்தார்
அதுதன்னை ...அருமறையை ஊழிதனில் காத்தார் வந்தார்<br />அதுதன்னை அன்று அயனுக்கு அளித்தார் வந்தார்<br />தரும வழி அழியாமல் காப்பார் வந்தார்<br />தாமரையாளுடன் இலங்கும் தாதை வந்தார்<br />திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்<br />திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்<br />மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்<br />வானேற வழி தந்தார் வந்தார் தாமே !<br /><br />திருவஹீந்திரபுரம்களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25755601864722336322014-04-02T07:17:27.163+05:302014-04-02T07:17:27.163+05:30படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... அறியாத தல விளக்கங்...படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... அறியாத தல விளக்கங்களுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8398208352664893272014-04-02T07:07:40.181+05:302014-04-02T07:07:40.181+05:30பெருமாள் என்றாலே மிகப்பெரியவர்.
அவருக்கு எல்லாமே...பெருமாள் என்றாலே மிகப்பெரியவர். <br /><br />அவருக்கு எல்லாமே பெரிய சைஸ் தான். முரட்டு சைஸ் தான்.<br /><br />அதுபோல இந்தப்பதிவும் மிகவும் பெரிதாக அமைந்துவிட்டது. <br /><br />அதுபோல என் பின்னூட்டங்களும் எண்ணிக்கையில் இன்று பெரிதாக அமைந்து விட்டது. <br /><br />சுருக்க நினைத்தும், சுருக்கமாக முடிக்க நினைத்தும், ஏனோ மனஸு கேட்க மறுக்கிறது. <br /><br />நாளை முதல் மீண்டும் முயற்சிக்கிறேன் ...... வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76248922938349237072014-04-02T07:05:34.139+05:302014-04-02T07:05:34.139+05:30தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன்.
16 இல் 6 ...தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன். <br /><br />16 இல் 6 ஐயும் கண்டு மகிழ்ந்தேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14448711597899678842014-04-02T07:04:34.469+05:302014-04-02T07:04:34.469+05:30கோதண்டராமர் வில்லை இடக்கரத்திலும் அம்பை வலக்கரத்தி...கோதண்டராமர் வில்லை இடக்கரத்திலும் அம்பை வலக்கரத்திலும் வைத்துள்ளதின் பரிவு விளக்கம் .........................................’அடடா என்ன அழகு .............................................’<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85511051041669105792014-04-02T07:03:50.376+05:302014-04-02T07:03:50.376+05:30ரத்னாங்கி சேவையில் ‘முன்னழகு’ + ‘பின்னழகு’ ....
எ...ரத்னாங்கி சேவையில் ‘முன்னழகு’ + ‘பின்னழகு’ .... <br />என இரண்டையுமே காட்டி ...... பின்னிட்டீங்கோ !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47575875935361529852014-04-02T07:03:27.245+05:302014-04-02T07:03:27.245+05:30மேலிருந்து கீழ் 1, 2 + 4 அம்பாள் படங்கள் ..... கலக...மேலிருந்து கீழ் 1, 2 + 4 அம்பாள் படங்கள் ..... கலக்கல் !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61408621615187297552014-04-02T07:03:09.799+05:302014-04-02T07:03:09.799+05:30ஐந்து தலை நாகத்துடன் கூடிய மணவாள மாமுனிகள் அவர்களி...ஐந்து தலை நாகத்துடன் கூடிய மணவாள மாமுனிகள் அவர்களின் படம் மிகவும் ஜோராக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61797396337046650132014-04-02T07:02:48.274+05:302014-04-02T07:02:48.274+05:30படங்களும், விளக்கங்களும், ஆங்காங்கே சொல்லியுள்ள அச...படங்களும், விளக்கங்களும், ஆங்காங்கே சொல்லியுள்ள அசரீரி போன்ற கதைகளும் அருமை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67739827585500623452014-04-02T07:02:27.970+05:302014-04-02T07:02:27.970+05:30இந்த அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துப்போ...இந்த அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துப்போகையில் ஆங்காங்கே பல இடங்களில் இவ்வாறு சிறு சிறு போர்ஷன்களைத் தவற விட்டுள்ளார். சிதற விட்டுள்ளார். <br /><br />அவர் அவசரம் அவருக்கு !<br /><br />தஞ்சை ஜில்லா, பேராவூரணி தாலுகாவைச் சேர்ந்த மருங்கப்பள்ளம் என்ற கிராமத்திற்குச் சென்று வந்தேன். அங்கு உள்ள ஒரு கோயிலிலும் இதையே தான் சொன்னார்கள். அதாவது அனுமார் போட்டுச்சென்ற சஞ்சீவி மலைப்பகுதி ... மருந்துவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53850110618438985352014-04-02T07:01:45.907+05:302014-04-02T07:01:45.907+05:30ஒளஷத கிரி என்ற பெயரே நன்னா இருக்கு.
>>>&...ஒளஷத கிரி என்ற பெயரே நன்னா இருக்கு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6046938923680995782014-04-02T06:15:50.542+05:302014-04-02T06:15:50.542+05:30அடேங்கப்பா ..... எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...அடேங்கப்பா ..... எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யப் பதிவு !!!!!!<br /><br />பொறுமையாகத்தான் ஒவ்வொன்றாய் படிக்கணும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com