tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7850651466013659371..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அருட்காற்று வீசும் அன்னை !இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17541220842503988662013-12-21T00:20:32.240+05:302013-12-21T00:20:32.240+05:303923+5+1=3929 ;)
ஒரே பதில் அதுவும் ஒரு கேள்வியாக!...3923+5+1=3929 ;)<br /><br />ஒரே பதில் அதுவும் ஒரு கேள்வியாக! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3194538953304940742012-08-16T11:27:31.066+05:302012-08-16T11:27:31.066+05:30அருட்காற்றாய்
அரவணைக்கும்
அருமையான பகிர்வுகளுக்க...அருட்காற்றாய் <br />அரவணைக்கும் <br />அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59613859722195280672012-08-15T16:00:11.455+05:302012-08-15T16:00:11.455+05:30அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துகள் அம்...அருமையான பதிவு.<br />அற்புதமான படங்கள்.<br />வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72848595745797626942012-08-11T06:51:54.551+05:302012-08-11T06:51:54.551+05:30நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தி பெண்ணின் தாய்மைப...நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தி பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேயும்<br />சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும்<br />நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள்..<br /><br />அன்னையே போற்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67725511323424644662012-08-11T05:30:54.202+05:302012-08-11T05:30:54.202+05:30அம்மனின் பாதத்தில் நாம் 'கமென்ட்' எழுதக்கூ...அம்மனின் பாதத்தில் நாம் 'கமென்ட்' எழுதக்கூடாது!<br />பிரார்த்தனை செய்வதே நல்லது:<br /><br /><br />அருளவேண்டும் தாயே !<br /><br />அங்கயிற் கண்ணி நீயே !<br /><br />பெயரும் புகழும் பொருந்தி வாழ,<br /><br />பூமியில் கலைகள் சிறந்து வாழ,<br /><br />அருளவேண்டும் தாயே !<br /><br /><br />கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்<br /><br />காலம் கடவாமல் கருத்தை திருத்தவும்,<br /><br />உலகிலே நல்ல உண்மைகள் சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56196605718782282082012-08-10T18:49:14.254+05:302012-08-10T18:49:14.254+05:30வளையல் மாலைகள் அணிந்து அருட்காட்சி தருகின்றாள் அம்...வளையல் மாலைகள் அணிந்து அருட்காட்சி தருகின்றாள் அம்மன்.<br /><br />கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50592138449517514302012-08-10T14:04:20.628+05:302012-08-10T14:04:20.628+05:30NOW IT IS OK.
ஜாங்கிரிக்குப்பிறகு செடல் மாரியம்மன...NOW IT IS OK.<br /><br />ஜாங்கிரிக்குப்பிறகு செடல் மாரியம்மன் வந்து விட்டார்கள்.<br /><br />நடுவே காட்டிய 3 குட்டியூண்டு படங்களும் அந்த ஆங்கில எழுத்துக்களும் இப்போது மறைந்து விட்டன.<br /><br />அப்படியே இருக்கட்டும். விட்டு விடுங்கள். நான் இன்னும் 5-10 நிமிடங்களில் இங்கிருந்து கிளம்பி விடுவேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48547378734446563662012-08-10T13:38:16.564+05:302012-08-10T13:38:16.564+05:30”அருட்காற்று வீசும் அன்னை”
அழகான தலைப்பு.
ஆடிக்க...”அருட்காற்று வீசும் அன்னை”<br /><br />அழகான தலைப்பு.<br /><br />ஆடிக்காற்று அருட்காற்றாக வீசட்டும்.<br /><br />ஆடிக்காற்றினால் அறுந்து போன என் கணினி தொடர்புகள், மீண்டும் அம்மன் அருளால் நல்லபடியாகக் கிடைக்கட்டும். <br /><br />அப்போது தானே வழக்கம் போல என் பின்னூட்டங்களைத் தொடர முடியும்!<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். <br /><br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91718173105418794352012-08-10T13:37:38.759+05:302012-08-10T13:37:38.759+05:30ஊர்வலம் செல்லும் அம்மன் , பிரார்த்தனை வளையல்கள் , ...ஊர்வலம் செல்லும் அம்மன் , பிரார்த்தனை வளையல்கள் , முளைப்பாலிகைகள் என்று மூன்று படங்கள்...<br /><br />எந்த எழுத்துகளும் தெரியவில்லையே ஐயா,,<br /><br />குறிப்பிட்டால் நீக்கிவிட வசதியாக இருக்குமே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1956755602451003512012-08-10T13:31:48.847+05:302012-08-10T13:31:48.847+05:30நடுவே காட்டியுள்ள சூடான சுவையான, முறுகலான ஜாங்கிரி...நடுவே காட்டியுள்ள சூடான சுவையான, முறுகலான ஜாங்கிரிபோலவே, தினசரிப் பதிவுகளில் இனிமையோ இனிமை. தித்திப்போ தித்திப்பு.<br /><br />ஜாங்கிரிக்கு சற்று கீழே ஏதோ ஓர் கட்டம்போட்டு ஆங்கிலத்தில் எதோ எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. OK.<br />அது எதுவாக வேண்டுமானால் இருந்து விட்டுப்போகட்டும்.<br /><br />படங்கள் எல்லாமே அழகோ அழகாக உள்ளன. எத்தனை முறை பார்த்தாலும், திகட்டாத படங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23623020200647860232012-08-10T13:25:45.879+05:302012-08-10T13:25:45.879+05:30ஆடி மாதப்பதிவுகள் அனைத்தும் அம்மனைப்பற்றியே இருப்ப...ஆடி மாதப்பதிவுகள் அனைத்தும் அம்மனைப்பற்றியே இருப்பதால்,<br />பார்த்து, படித்து, மகிழ்ந்து, ஆடிப்பாடி களித்துப்போக வைப்பதாக உள்ளன.<br /><br />மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />தினமும் <br />ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11870209668560948092012-08-10T13:19:54.305+05:302012-08-10T13:19:54.305+05:30அழகான படங்களை கைவளைகள் போல மிகஅழகாகத் தொகுத்து அளி...அழகான படங்களை கைவளைகள் போல மிகஅழகாகத் தொகுத்து அளித்துள்ள மிகவும் அற்புதமான பதிவு. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13027770733663545872012-08-10T13:05:06.144+05:302012-08-10T13:05:06.144+05:30அருமையான அம்மன் தரிசனம். கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்...அருமையான அம்மன் தரிசனம். கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.இந்திராnoreply@blogger.com