tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7971857063470042832..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தங்கின தங்கத் தருணங்கள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87411910378405383552013-09-26T22:50:20.225+05:302013-09-26T22:50:20.225+05:30601+6+1=608
;))))) சிரத்தையான பதில்கள் படிக்க மகி...601+6+1=608<br /><br />;))))) சிரத்தையான பதில்கள் படிக்க மகிழ்ச்சியாக உள்ளன. நன்றி ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43609277657959498802011-06-16T23:44:29.374+05:302011-06-16T23:44:29.374+05:30வணக்கம் சகோதரி தரமான ஆக்கங்களைத்தருவதுடன் சளைக்காம...வணக்கம் சகோதரி தரமான ஆக்கங்களைத்தருவதுடன் சளைக்காமல் பிறரது ஆக்கங்களுக்கும் <br />பின்னூடம் இட்டு கௌரவிக்கும் தங்களுக்கு <br />எனது அன்புப்பரிசு காத்திருக்கின்றது. என் வலைத்தளம் சென்று பாருங்கள்.வாழ்த்துக்கள்அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51411120777810612082011-06-16T16:23:48.872+05:302011-06-16T16:23:48.872+05:30என்னதான் இடர்கள் வந்தாலும் உங்கள் ஆலய தரிசனம் சிறப...என்னதான் இடர்கள் வந்தாலும் உங்கள் ஆலய தரிசனம் சிறப்பாய் இருந்திருக்க வேண்டும். நல்ல தகவ்ல்களுடன் புகைப் படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28940074875280133732011-06-16T00:57:17.654+05:302011-06-16T00:57:17.654+05:30அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்!.....அருமையான பதிவு.<br />வாழ்த்துக்கள்!.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62438674502409567362011-06-15T22:48:01.342+05:302011-06-15T22:48:01.342+05:30முருகன் படங்கலும் பதிவுகலும் அருமைமுருகன் படங்கலும் பதிவுகலும் அருமைமூன்றாம்http://www.inthiya.in/tanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61863934144617724942011-06-15T18:39:50.586+05:302011-06-15T18:39:50.586+05:30புகைப்படம் எல்லாம் அழகாக இருக்கிறது :)))புகைப்படம் எல்லாம் அழகாக இருக்கிறது :)))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84654910106325286592011-06-15T16:48:24.136+05:302011-06-15T16:48:24.136+05:30ஒரு நாள் பிந்திய, விசாக முருகனின் தரிசனம். நன்றி.ஒரு நாள் பிந்திய, விசாக முருகனின் தரிசனம். நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59737174648970670422011-06-15T15:19:46.819+05:302011-06-15T15:19:46.819+05:30நல்ல தகவல்கள் எல்லா படங்களும் அழகு
பத்துமலை திரு...நல்ல தகவல்கள் எல்லா படங்களும் அழகு<br /><br />பத்துமலை திருக்குமரனை<br />தங்கள் தரிசித்தோம் நன்றி<br /><br />kudanthaiyur.blogspot.comr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52897135772051422282011-06-15T15:03:56.192+05:302011-06-15T15:03:56.192+05:30அருமையான பதிவு.
ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.
வாழ்...அருமையான பதிவு.<br />ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87754119551059961332011-06-15T12:39:49.649+05:302011-06-15T12:39:49.649+05:30@வை.கோபாலகிருஷ்ணன் said..//
அனைத்து ஆதமார்த்தமான ...@வை.கோபாலகிருஷ்ணன் said..//<br /><br />அனைத்து ஆதமார்த்தமான அருமையான கருத்துக்களுக்கும் பத்துமலை முருகன் அருளால் காக்க காக்க.. நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59122694066107483742011-06-15T12:37:29.227+05:302011-06-15T12:37:29.227+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் //
எங்களையும் அங்கெல்லாம் தங்...@ வை.கோபாலகிருஷ்ணன் //<br /><br />எங்களையும் அங்கெல்லாம் தங்களுடன் கூடவே அழைத்துப்போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.<br /><br />மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.//<br /><br />மகிழ்ச்சியான கருத்துக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91944943070853440542011-06-15T12:35:55.468+05:302011-06-15T12:35:55.468+05:30@வை.கோபாலகிருஷ்ணன் s//
படிக்கும்போது எனக்கே ஒரே ட...@வை.கோபாலகிருஷ்ணன் s//<br /><br />படிக்கும்போது எனக்கே ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. ஆபத்காத்த அந்தத்தொந்திப்பிள்ளையாருக்கு நன்றி./<br /><br />முருகனின் திருமணத்திற்கு வள்ளிக்கு உதவிய கணபதி எங்களுக்கும் அந்தப் பயணத்திற்கு அருளின நிகழ்ச்சி என்றும் நினைவு கொள்கிறோம். கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11414653186387281052011-06-15T12:26:26.732+05:302011-06-15T12:26:26.732+05:30@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பத்துமலை திரு...@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...<br />பத்துமலை திருக்குமரனை<br />தங்கள் தயவால் தரிசித்தோம்..<br />நன்றி..//<br /><br />கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62837593250021158422011-06-15T12:25:49.153+05:302011-06-15T12:25:49.153+05:30மிகப் பெரிய முருகன் சிலை அந்த முருகனைப்போலவே அழகாக...மிகப் பெரிய முருகன் சிலை அந்த முருகனைப்போலவே அழகாகக் காட்டப்பட்டுள்ளது. <br /><br />"தங்கின தங்கத் தருணங்கள்" என்ற தலைப்பு இங்கு பளிச்செனத்தெரிகிறது.<br /><br />பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை முருகா, முருகா, முருகா; எங்கள் தெய்வீகப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களையும், அவர்களின் அன்பு வாசகர்களாகிய எங்களையும் காப்பாத்து, காப்பாத்து, காப்பாத்து!!!<br /><br />பிரியமுடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28997227325665947602011-06-15T12:25:40.725+05:302011-06-15T12:25:40.725+05:30@Lakshmi said...
கண்ணையும் மனதையும் கவரும்
படங்கள்...@Lakshmi said...<br />கண்ணையும் மனதையும் கவரும்<br />படங்கள் அருமையான விளக்கங்கள்.<br />பத்துமலை முருகரை உக்காந்த இடத்தி<br />லிருந்தே தரிசனம் செய்யவைத்து விட்<br />டீர்கள். நன்றி//<br /><br />வாங்க அம்மா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60780089473683198582011-06-15T12:24:42.726+05:302011-06-15T12:24:42.726+05:30@ RVS said...
முருகா..முருகா.... ;-))//
நன்றி . ம...@ RVS said...<br />முருகா..முருகா.... ;-))//<br /><br />நன்றி . முருகா..முருகா...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83255128998168455522011-06-15T12:19:05.384+05:302011-06-15T12:19:05.384+05:30//1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 2...//1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது.//<br /><br />அவர்கள் அமைத்தது ஒருபுறம் இருக்கட்டும். அதை அழகாக எங்களுக்குப்படம் பிடித்துக் காட்டியுள்ளீர்களே, அதுதான் மிகச்சிறப்பாகத்தோன்றுகிறது, எனக்கு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39081522661227146372011-06-15T12:16:27.287+05:302011-06-15T12:16:27.287+05:30//சுவர்ணபூமி விமான நிலைய வெளிப்புறத் தோற்றம் //
ப...//சுவர்ணபூமி விமான நிலைய வெளிப்புறத் தோற்றம் //<br /><br />பெயருக்கு ஏற்றாற்போலவே சுவர்ணபூமியே தான். அழகோ அழகு.<br />Rich ஓ Rich. பாஸ்போர்ட், விசா, பயணக்களைப்பு, பணச்செலவு ஏதுமின்றி வீட்டிலிருந்தபடியே எல்லாம் கண்டு களிக்கிறோம். எல்லாம் உங்கள் தயவில் தான், என்பதில் சந்தேகமில்லை. நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44530694347463526332011-06-15T12:10:35.835+05:302011-06-15T12:10:35.835+05:30தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகள...தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று பல்வேறு தகவல்கள் தொகுத்து அளித்து,அழகான படங்கள் வெளியிட்டு, எங்களையும் அங்கெல்லாம் தங்களுடன் கூடவே அழைத்துப்போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.<br /><br />மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52776832927070509142011-06-15T12:07:35.981+05:302011-06-15T12:07:35.981+05:30//அங்கு இருந்த ஆபத்காத்த விநாயகர் கோவிலுக்கு எலுமி...//அங்கு இருந்த ஆபத்காத்த விநாயகர் கோவிலுக்கு எலுமிச்சம்பழமும்,பூவும் கொண்டுபோய் அர்ச்சனை செய்து ஆபத்து ஏதும் சம்பவிக்காமல் இனிது பயணம் நிறைவேற பிரார்த்தித்துக்கொண்டு வேறு வாகனம் ஏற்பாடு செய்து அனைவரும் வேகமாக சென்னை விமான நிலையம் அடைந்து அவசரமாக செக் இன் செய்து விமானம் ஏறும்வரை டென்ஷன்.. அவசரம்.//<br /><br />படிக்கும்போது எனக்கே ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. ஆபத்காத்த அந்தத்தொந்திப்பிள்ளையாருக்கு நன்றிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52484968133735215922011-06-15T11:47:45.084+05:302011-06-15T11:47:45.084+05:30பத்துமலை திருக்குமரனை
தங்கள் தயவால் தரிசித்தோம்..
...பத்துமலை திருக்குமரனை<br />தங்கள் தயவால் தரிசித்தோம்..<br />நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19660486068505000072011-06-15T10:34:13.586+05:302011-06-15T10:34:13.586+05:30கண்ணையும் மனதையும் கவரும்
படங்கள் அருமையான விளக்கங...கண்ணையும் மனதையும் கவரும்<br />படங்கள் அருமையான விளக்கங்கள்.<br />பத்துமலை முருகரை உக்காந்த இடத்தி<br />லிருந்தே தரிசனம் செய்யவைத்து விட்<br />டீர்கள். நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76669314417261912172011-06-15T10:01:30.247+05:302011-06-15T10:01:30.247+05:30முருகா..முருகா.... ;-))முருகா..முருகா.... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85746524018010310992011-06-15T09:43:57.199+05:302011-06-15T09:43:57.199+05:30@ஆர்.கே.சதீஷ்குமார் said...
சுவர்ணபூமி சரியான பெயர...@ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />சுவர்ணபூமி சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்//<br />எல்லா படங்களும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு//<br /><br />நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52500063596370553142011-06-15T09:39:01.111+05:302011-06-15T09:39:01.111+05:30@ tamilvirumbi said...
Dear thozi,
Your article is...@ tamilvirumbi said...<br />Dear thozi,<br />Your article is rendering marvellous attitude.//<br /><br />நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com