tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8240843957960352111..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சௌபாக்யம் அருளும் ஸ்ரீ சௌடேஸ்வரிஅம்மன்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50117682357077354312014-06-18T10:31:10.121+05:302014-06-18T10:31:10.121+05:30சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் அருமை.
எழுதப் பட...சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் அருமை. <br /><br />எழுதப் படிக்கத் தெரியாத இருவர், அம்மனின் அருளால், அரிசிமாவில் பதில்களை எழுதுவது அம்மானிடம் உள்ள சக்தியை நமக்கு உணர்த்துகிறதுunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68060659185311082842014-06-14T12:56:36.985+05:302014-06-14T12:56:36.985+05:30அருமையானதோர் பதிவு. வழக்கம் போல படங்கள் அனைத்துமே...அருமையானதோர் பதிவு. வழக்கம் போல படங்கள் அனைத்துமே அருமை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70530673569606382512014-06-06T18:09:29.956+05:302014-06-06T18:09:29.956+05:30பதிவுகள் படிக்கும்போது அம்புலிமாமா படிக்கும், எதைய...பதிவுகள் படிக்கும்போது அம்புலிமாமா படிக்கும், எதையும் நம்பும் வயதாய் இருக்கக் கூடாதாஎன்று ஏக்கம் வருகிறதுபடங்களுடன் பதிவு ஜொலிக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73410599179832160952014-06-06T17:02:44.085+05:302014-06-06T17:02:44.085+05:30சௌடேஸ்வரி அம்பிகையின் அற்புதத்தினை அறிந்து மெய்மறந...சௌடேஸ்வரி அம்பிகையின் அற்புதத்தினை அறிந்து மெய்மறந்தேன்.. நல்லதொரு செய்தியினை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90858348719090638852014-06-06T15:10:26.011+05:302014-06-06T15:10:26.011+05:30சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் பிரமிக்க வைத்தன. அ...சௌடேஸ்வரி அம்மன் ஆலயத் தகவல்கள் பிரமிக்க வைத்தன. அழகான படங்களுடன் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85357436230646757732014-06-06T12:39:05.540+05:302014-06-06T12:39:05.540+05:30பின்னூட்டங்களை தனியாக அடித்து வைத்துக்கொண்டு, பிறக...பின்னூட்டங்களை தனியாக அடித்து வைத்துக்கொண்டு, பிறகு Copy + Paste போட்டு தங்கள் பின்னூட்டப்பெட்டிக்குக் கொண்டு வருவதால், முதல் வரி முதல் வார்த்தை முதல் எழுத்து காணாமல் போய் உள்ளது. ;)))))<br /><br />’தசாரிகாட்டாவுக்கே அழைத்துச்சென்று அசத்தி விட்டீர்கள். ’ என அது இருக்க வேண்டும். <br /><br />அது தவறுதலாக ‘சாரிகாட்டா’ என விழுந்துள்ளது. சாரி. SORRY !<br /><br />SAREE கட்டா[மல்], SAREE காட்டா[மல்] என வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37812121182654436452014-06-06T10:51:32.213+05:302014-06-06T10:51:32.213+05:30செளடேஸ்வரி அம்பாளை தரிஸிக்க பெங்களூர் தும்கூர் பாத...செளடேஸ்வரி அம்பாளை தரிஸிக்க பெங்களூர் தும்கூர் பாதையில் எப்படிச்செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது, சென்றுவர விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். <br /><br />போகும்போதோ அல்லது திரும்ப வரும்போதோ தும்கூரில் இறங்கி ‘தும்கூர் புளி’ வாங்கி வந்தால் சுவையான சாம்பார் + ரஸம் வைக்கவும் புளியோதரை செய்யவும் மிகவும் உபயோகமாக இருக்கும்.<br /><br />கிளி கொஞ்சும் பதிவுக்கும் பகிர்வுக்கும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80108954513434307032014-06-06T10:50:31.619+05:302014-06-06T10:50:31.619+05:30சாரிகாட்டாவுக்கே அழைத்துச்சென்று அசத்தி விட்டீர்கள...சாரிகாட்டாவுக்கே அழைத்துச்சென்று அசத்தி விட்டீர்கள். <br /><br />அரிசிமாவுப் பலகையில் அம்மன் அருளால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் எழுதிக்காட்டுவது ஆச்சர்யமான தகவலாக உள்ளது.<br /><br />படத்திலே பார்க்கவும் அழகாக உள்ளது. தாங்கள் என்ன கேள்வி கேட்டீர்களோ .... என்ன பதில் கிடைத்ததோ ... அறிய மிகவும் ஆவலாக உள்ளதே ! அது தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலச் செய்துவிட்டீர்களே !<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11832038213901904052014-06-06T10:48:15.998+05:302014-06-06T10:48:15.998+05:30உபாசனா சக்தி .... பச்சைக்கிளி உருவம் .... தான் பறந...உபாசனா சக்தி .... பச்சைக்கிளி உருவம் .... தான் பறந்து சென்றது .... பிறகு தன் மனைவியுடன் பறந்து சென்றது .... மனைவியோடு குஜாலாக இருந்ததால் மந்திர சக்தியை இழந்தது ..... என இங்கு தாங்கள் சொல்லியுள்ள கதைகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34041988601140297862014-06-06T10:47:42.730+05:302014-06-06T10:47:42.730+05:30ஆரம்பத்திலேயே ‘ஜய மங்களம் நித்ய சுபமங்களம்' பா...ஆரம்பத்திலேயே ‘ஜய மங்களம் நித்ய சுபமங்களம்' பாடல் இனிமை. பாலாக பழமாக தேனாக இனிக்கின்றது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33610301993096649042014-06-06T10:47:01.518+05:302014-06-06T10:47:01.518+05:30வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக அற்புதமான பதிவு.
>&...வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக அற்புதமான பதிவு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33906535253938576692014-06-06T10:46:44.918+05:302014-06-06T10:46:44.918+05:30செளபாக்யம் அருளும் ஸ்ரீ செளடேஸ்வரிக்கு அம்பாளுக்கு...செளபாக்யம் அருளும் ஸ்ரீ செளடேஸ்வரிக்கு அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள். <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34571944465268793112014-06-06T10:30:18.839+05:302014-06-06T10:30:18.839+05:30welcomwelcomT.K.Theeransamy,Kongutamilarkatchihttps://www.blogger.com/profile/12155630478027014275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74277640348758467062014-06-06T10:20:10.677+05:302014-06-06T10:20:10.677+05:30மனதிற்கு மகிழ்வு தரும் தெய்வீகப் பகிர்விற்கு என் ந...மனதிற்கு மகிழ்வு தரும் தெய்வீகப் பகிர்விற்கு என் நன்றி கலந்த <br />மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50216316912905232182014-06-06T09:14:54.294+05:302014-06-06T09:14:54.294+05:30செளடேஸ்வரி அம்மனின் அற்புத தகவல்கள். எழுதிக்காண்பி...செளடேஸ்வரி அம்மனின் அற்புத தகவல்கள். எழுதிக்காண்பிக்கப்படும் குடும்ப பதில்கள் விபரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அழகான படங்கள். ஐறப்பான பகிர்வு. நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11691057146671527282014-06-06T08:12:37.081+05:302014-06-06T08:12:37.081+05:30சௌடேஸ்வரி அம்மனின் சிறப்புகள் அனைத்தும் அருமை... எ...சௌடேஸ்வரி அம்மனின் சிறப்புகள் அனைத்தும் அருமை... எங்கள் வீட்டில் எதிரிலும் சௌடேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது... படங்கள் அற்புதம்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26356019311927220762014-06-06T06:17:17.689+05:302014-06-06T06:17:17.689+05:30வெள்ளி காலை. சௌடேஸ்வரி அம்மன் தரிசனம். இன்றைய காரி...வெள்ளி காலை. சௌடேஸ்வரி அம்மன் தரிசனம். இன்றைய காரியங்கள் அனைத்துக்கும் அம்மா துணை நிற்கட்டும். எழுதிக் காண்பிக்கப்படும் விவரம் ஆச்சர்யம் தருகிறது. இதற்காகவாவது ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்! அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73573138027309324582014-06-06T06:08:57.506+05:302014-06-06T06:08:57.506+05:30வணக்கம்
அம்மா
சிறப்பான கதை சொல்லி பதிவை பகிர்ந்து...வணக்கம்<br />அம்மா<br /> சிறப்பான கதை சொல்லி பதிவை பகிர்ந்துள்ளீர்கள் படங்கள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com