tag:blogger.com,1999:blog-5697259136098936777.post9081735294486956022..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: "திருஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே' இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41278150030071382942014-04-07T13:16:35.114+05:302014-04-07T13:16:35.114+05:30’கைத்தளம் பற்றுவதாகக்
கனாக் கண்டேன் தோழி’ ;))))) ...’கைத்தளம் பற்றுவதாகக் <br />கனாக் கண்டேன் தோழி’ ;))))) <br /><br />எல்லாமே சூப்பரோ சூப்பர் !<br /><br />oo oo oo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87561222641759653432014-04-07T13:15:53.297+05:302014-04-07T13:15:53.297+05:30காணொளியில் ......
கோலாட்டம்
தேரோட்டம்
பாலாபிஷேக...காணொளியில் ......<br /><br />கோலாட்டம்<br /><br />தேரோட்டம்<br /><br />பாலாபிஷேகம்<br /><br />குதிரை வாஹன வைய்யாளி<br /><br />தாயாரின் மடியிலே தலை சாய்த்து <br />ஆனந்தமாகப் பள்ளிக்கொண்டுள்ள <br />அனந்த சயனப்பெருமாள் ......<br /><br />என அனைத்துமே அருமையோ அருமை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10168413522853115202014-04-07T13:15:12.388+05:302014-04-07T13:15:12.388+05:30காணொளி கண்டேன்.
அதில் பல கனாக்களும் கண்டேன்.
ஆண...காணொளி கண்டேன். <br /><br />அதில் பல கனாக்களும் கண்டேன்.<br /><br />ஆண்டாளின் கனாக்கள் அவளின் ஆத்மார்த்த பக்தியினால் பலித்துள்ளன. <br /><br />ஆனால் என் கனாக்கள் .......... ! <br /><br />தொடர் பேருந்தில் நான் கண்டு மகிழ்ந்த ‘அமுதா’ போலவே தான் ஆகின்றது.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html <br /><br />நம் பிழைப்பு என்றும் நாய்ப்பிழைப்பே தான் .... சந்தேகமே இல்லை. <br /><br />&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6747452623163598292014-04-07T13:14:25.848+05:302014-04-07T13:14:25.848+05:30எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆ...எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆண்டாளின் பெருமைக்குச் சான்று.<br /><br />தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன் 7/20 இருக்கக் கண்டேன். அதிலேயே நிறைய கருத்துக்கள் கூறிவிட்டதால் இங்கு புதிதாக ஏதும் சொல்லத்தோன்றவில்லை. <br /><br />அச்சு வெல்லம்போல 996/1000 அல்லவா அது !. <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28154584445566815152014-04-07T13:13:35.448+05:302014-04-07T13:13:35.448+05:30ஒவ்வொரு படமும் அற்புதம். ஆனந்தம் !
>>>&g...ஒவ்வொரு படமும் அற்புதம். ஆனந்தம் !<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77550679741662106112013-08-10T07:07:46.613+05:302013-08-10T07:07:46.613+05:30படங்களும் தகவல்களும் மிக நன்று.
படங்களும் தகவல்களும் மிக நன்று. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69558108500237926092013-08-09T20:02:51.924+05:302013-08-09T20:02:51.924+05:30அருமை!.. அற்புதமான படங்கள்.. ஸ்ரீவில்லிபுத்தூர் செ...அருமை!.. அற்புதமான படங்கள்.. ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்ததைப் போல உணர்வு!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21927853769579275092013-08-09T15:33:04.334+05:302013-08-09T15:33:04.334+05:30Aha..
Adipooramday..
Andal darishanam..
Villiputhu...Aha..<br />Adipooramday..<br />Andal darishanam..<br />Villiputhur ther....<br />Very nice very very nice dear.<br />Thanks for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55608386314898186062013-08-09T12:52:01.404+05:302013-08-09T12:52:01.404+05:30படங்களும் அதற்கான கருத்தும் அருமை...படங்களும் அதற்கான கருத்தும் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10926136444998405552013-08-09T12:39:49.132+05:302013-08-09T12:39:49.132+05:30ஆடிப்பூர நன்நாளில் நாயகியவளை போற்றி வணங்கும் பகிர...ஆடிப்பூர நன்நாளில் நாயகியவளை போற்றி வணங்கும் பகிர்வு அருமை. <br /><br />மனம் குளிர வணங்கி நிற்கின்றோம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1023494489279880902013-08-09T10:47:58.083+05:302013-08-09T10:47:58.083+05:30சூடிக்கொடுத்த சுடர்க் கொடியை
ஆடிப்பூர ஆனந்த நாளில...சூடிக்கொடுத்த சுடர்க் கொடியை <br />ஆடிப்பூர ஆனந்த நாளிலே<br />நாடிவரும் நம்துயர் அகலவென<br />தேடித்தந்த தேவிநீ வாழ்கவே! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13340928509898264902013-08-09T10:38:42.062+05:302013-08-09T10:38:42.062+05:30padangalum pathivum kollai azhagu !padangalum pathivum kollai azhagu !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23349604057784370932013-08-09T09:50:51.347+05:302013-08-09T09:50:51.347+05:30ஆடிப்பூரத்து அன்று சூடிக்கொடுத்தசுடர்க்கொடியின் தர...ஆடிப்பூரத்து அன்று சூடிக்கொடுத்தசுடர்க்கொடியின் தரிசனம். தகவல்கள்,படங்கள்அருமை. ஆண்டாளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16056164366790484212013-08-09T09:47:07.533+05:302013-08-09T09:47:07.533+05:30http://anudinam.org/2011/12/16/sri-goda-stuthi-1/
...http://anudinam.org/2011/12/16/sri-goda-stuthi-1/<br /><br />http://kirtimukha.com/mkkmkk/Thiruppavy/Text/vaazhi.htmஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64296035559075686332013-08-09T09:30:51.378+05:302013-08-09T09:30:51.378+05:30http://www.youtube.com/watch?v=V84R23YRcmohttp://www.youtube.com/watch?v=V84R23YRcmoஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4396265309643054372013-08-09T08:45:15.028+05:302013-08-09T08:45:15.028+05:30ஆடிப்பூரம் அன்று உங்கள் பதிவைப் படித்ததும் நாள் ப...ஆடிப்பூரம் அன்று உங்கள் பதிவைப் படித்ததும் நாள் பூர்த்தி பெறுகிறது கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16777477400855961822013-08-09T08:18:15.890+05:302013-08-09T08:18:15.890+05:30ஆடிப் பூரத்தன்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடி பதிவ...ஆடிப் பூரத்தன்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடி பதிவு மனதை நிறைக்கின்றது. எல்லோர் இல்லங்களிலும் வளைகாப்பு வைபவம் நிகழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12999525831401732892013-08-09T07:32:00.342+05:302013-08-09T07:32:00.342+05:307]
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
அன்பான பார...7] <br /><br />மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />அன்பான பாராட்டுக்கள்.<br /><br />பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.<br /><br />வேதங்கள் நான்கு ....<br />முக்கிய திசைகள் நான்கு .....<br />ராம லக்ஷ்மண பரத சத்ருகணனாக பிள்ளைகளும் நான்கு ;)<br /><br />இன்னும் நான்கே நான்கு நாட்களே உள்ளன.<br /><br />மனதுக்கு ஒரே மகிழ்ச்சிப்பரவஸமாக உள்ளது.<br /><br />நீடூழி வாழ்க !<br /><br />ooooo வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41452636797163732642013-08-09T07:31:01.867+05:302013-08-09T07:31:01.867+05:306]
முதல் படத்தில் அம்மனுக்கு மிகப்பெரிய திருமாங்...6] <br /><br />முதல் படத்தில் அம்மனுக்கு மிகப்பெரிய திருமாங்கல்யம் + மஹாமுரடான காசு மாலை ........ அடடா எவ்ளோ ஜோராக இருக்குது. <br /><br />அனைத்துமே அழகோ அழகு தான் - ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அசத்தலான பதிவாகக் கொடுத்து கலக்கியுள்ள உங்களுக்கு அதை விட மிகப்பெரிய ஆளுயர காசு மாலை அணிவித்தாலும் தகும் தான். ;)))))<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51930436228068428012013-08-09T07:29:46.074+05:302013-08-09T07:29:46.074+05:305]
ஆண்டாளின் கொண்டை முதல் பொற்பாதங்கள் வரை அனைத்...5] <br /><br />ஆண்டாளின் கொண்டை முதல் பொற்பாதங்கள் வரை அனைத்துமே அழகோ அழகு போல, தங்களின் இந்தப்பதிவினில் ஒய்யாரமாக முதலில் காட்டியுள்ள பச்சைப்புடவை + பச்சைக்கிளியுடன் கூடிய ராயச அம்மன் முதல், அடியில் இறுதியாகக் காட்டியுள்ள ‘கோ பு’ ர ம் வரை, அனைத்துமே அழகோ அழகு தான். <br /><br />எதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல !!!!!!<br /><br />மொத்தத்தில் போதை [கோபு ’ரம்’] ஏற்படுத்தும் அசத்தலான பதிவு.<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29520122416869138672013-08-09T07:28:52.068+05:302013-08-09T07:28:52.068+05:304]
//ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்........4] <br /><br />//ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்..... தேக்கு, கொங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டு இன்று வரையும் உறுதியாக இருக்கிறது.//<br /><br />தேக்கு, கொங்கு ...... <br /><br />ஆஹா, கொங்கு நாட்டுக் கோவைத்தங்கத்தின் வாயிலாக இதைக்கேட்க, சுவையான நீர் நிரம்பிய குட்டியூண்டு இளம் நொங்கு சாப்பிட்டது போல எனக்கு ஒரே குஷியாக உள்ளதே ! ;)<br /><br />//ராமாயண, மகாபாரத வரலாறுகளை குறிக்கும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8526205325909794172013-08-09T07:26:41.841+05:302013-08-09T07:26:41.841+05:303]
ஆண்டாள் படங்கள் + கிளிப்படம் + செய்திகள் அனைத்...3]<br /><br />ஆண்டாள் படங்கள் + கிளிப்படம் + செய்திகள் அனைத்தும் கிளி கொஞ்சுவதாக உள்ளன.<br /><br />மேலிருந்து கீழ் இரண்டாவது படத்தில் பின்னலங்காரம் [பின்னல் அலங்காரம்] சும்மாப் பின்னிப்பின்னி எடுப்பதாக உள்ளது.<br /><br />அது கண்ணைப்பறிப்பதாக சூப்பரோ சூப்பராக அமைந்துள்ளது. ;)))))<br /><br />>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69609935555570633092013-08-09T07:26:02.138+05:302013-08-09T07:26:02.138+05:302]
//அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூ...2]<br /><br />//அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். //<br /><br />”சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ”யை, இன்று பதிவாகச் சூடிக்கொடுத்துள்ள பதிவருக்கு என் அன்பான வந்தனங்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6807901407193649002013-08-09T07:25:06.600+05:302013-08-09T07:25:06.600+05:30GOOD MORNING ! HAVE A VERY NICE DAY !!
1]
”திரு...GOOD MORNING ! HAVE A VERY NICE DAY !!<br /><br />1]<br /><br />”திரு ஆடிப்பூரத்து ஜகத்துத்துதித்தாள் வாழியே !”<br /><br />பழமை வாய்ந்த சரக்குகளே ஆனாலும், அவற்றை புதுமையான அசத்தலான தலைப்புகள் கொடுத்து, புத்தம் புதிய பதிவுகளாகத் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13973766920963670842013-08-09T05:57:26.814+05:302013-08-09T05:57:26.814+05:30Superb
Madam.
The first pathigam if it is possib...Superb <br />Madam.<br /><br />The first pathigam if it is possible kindly send the same with the appropriate sound like .1.2.3.4 etc<br /><br />subbu thatha<br />back to chennai<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com