Wednesday, September 10, 2014

சக‌ஸ்ரகலசா‌பிஷேக‌ம் பூஜைகள்..



கலச பூஜைக்காக சதுர வடிவில் அடுக்கிவைக்கப்பட்ட தங்கம், வெள்ளி,  தாமிரம், பித்தளை உள்ளிட்ட 1001 குடங்கள்.
கலச பூஜைக்காக சதுர வடிவில் அடுக்கிவைக்கப்பட்ட தங்கம், வெள்ளி,  தாமிரம், பித்தளை உள்ளிட்ட 1001 குடங்கள்.
ஸ்ரீரங்கம் கோயிலில், 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி, 
57 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது..

உலக நன்மைக்காக இதேபோன்று, ஸ்ரீரங்கம் கோயிலில் 1957-ஆம் ஆண்டு  1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. 
1001 கலச பூஜையின் போது , நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு, மண்டல ஆராதனம் தொடங்கி ,யாகசாலை பூஜைகள் நடைபெறும்..!
ஒரு தங்கக் குடம், ஒரு வெள்ளிக் குடம் உள்பட 1001 குடங்கள் சதுர வடிவில் அடுக்கப்பட்டு. நடுவில் சின்ன பெருமாள் (தீர்த்த வாரிக்கு பயன்படுத்தப்படும் பெருமாள்) மையமாக வைக்கப்பட்டு.1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம், திருமஞ்சனம்நடைபெறும்..

காசிக்கு சென்று வந்த புண்ணியம் கருட சேவையைத் தரிசிக்க கிட்டும் என்பது ஐதீகம் , கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..



திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம் 
இந்த வார விசேஷங்கள் (17.6.2014 முதல் 23.6.2014 வரை)


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே  1008  கலசாபிஷேகத்தின் போது அருள்பாலித்த உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற 1008 கலசாபிஷேகம். கலசாபிஷேகத்தின் போது அருள்பாலித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே  நடைபெற்ற 1008 கலசாபிஷேகம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அம்மன் சன்னிதி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற 1008 கலசாபிஷேகம்.
Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district, for a grand 1,001
 kalasabhishekam for Lord Danvantri

Sahasra Kalasabhishekam to Lord Vishnu & Goddess Lakshmi.

SRI ASHTALAKSHMI TEMPLE Sahasra Kalasabhishekam

18 comments:

  1. சஹஸ்ர கலசாபிஷேகம் குறித்த தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன் ..
      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  2. சஹஸ்ர கலசாபிஷேகம் பற்றிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன் ..
      மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு
      இனிய நன்றிகள்..

      Delete
  3. அருமையான புகைப்படங்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
      இனிய நன்றிகள்..

      Delete
  4. கலசபிஷேக தத்துவம் பற்றி விளக்கி ஒரு பதிவு எழுதுங்களேன்.



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
      இனிய நன்றிகள்..

      தாங்கள் அறிந்த தத்துவங்களை அறியத்தாருங்கள் ஐயா..!

      Delete
    2. ஆமா, எழுதுங்களேன்? இதுல ஒரு தத்துவம் இருக்குறதே சுப்பு சார் சொல்லித்தான் தெரியும்.

      Delete
  5. வணக்கம் வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  6. படங்கள் அத்தனையும் அருமை

    ReplyDelete
  7. அருமையானதொரு பகிர்வு! படங்களும் அற்புதம்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  8. எங்கிருந்து பிடிக்கிறீங்களோ விஷயங்களையும் படங்களையும்! திருப்பதி படங்கள் ஒண்ணுல குருக்கள் சுவாரசியமா டீயோ காபியோ குடிச்சிட்டிருக்காரே? நல்ல படம்.

    1957ல செஞ்ச கலசாபிஷேகத்துனால உலகத்துக்கு என்ன நன்மை விளைஞ்சுதுனு யாருனா கணக்கெடுத்தாங்களா? :-)

    ReplyDelete
  9. அழகான தரிசனங்கள் கண்டு மகிழ்ந்தேன்.அபிஷேகம் ஜ்ப்றிய தகவல்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. @ அப்பாதுரை,

    என்னது? காஃபி குடிக்கிறாரா? நன்றாய்ப் பாருங்கள். மைக் பிடித்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார் :) .

    ReplyDelete