Sunday, March 27, 2011


5 comments:

  1. சிங்கபூரிலும் கிளி ஜோசியமா ?? நல்லதா சொன்னுச்சா ?? நல்ல விவரணை. நேரில் பார்த்த திருப்தி

    ReplyDelete
  2. சிங்கப்பூர் விமான நிலையத்தை சுற்றி வந்தது போல் ஒரு பிரமிப்பு.அழகாய் படம் பிடித்துள்ளிர்கள்.
    //நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??//
    நான் அங்கு இருந்தால் தொலைந்து விடுவேனோ என்று அங்கும் என்னை கவனாமாக பார்த்து கொண்டேயிருப்பார்கள் என் மனைவி..

    ReplyDelete
  3. நல்ல வர்ணனை ராஜேஸ்வரி.
    இப்போதுதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். வந்தவுடன் உங்கள் வர்ணனை சரியா என்று பார்த்துவிடுகிறோம்.

    ReplyDelete
  4. சிங்கப்பூரிலும் கிளி ஜோஸ்யம் ..
    அருமை.

    பதிவு ஒரு பக்கம் ...

    கருத்துக்கள் வேறொரு பதிவுப் பக்கம்.

    கிளி புரட்டிப்போட்டு விட்டது போலும்.

    ;)))))

    ReplyDelete