

கைலாசவாஸா கருணாவிலாஸா,
எந்தனை ஆளும் ஜோதிப்பிரகாசா
சம்போ சங்கர தாண்டவனே சிவ
மஹேஸ்வரனே சிவ மஹாதேவனே கைலாசவாஸா"
25 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிவ சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், குலதெய்வ குறைபாடுகள், தெய்வக் குற்றங்கள், திருமணத் தடைகள் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம் பிக்கை.இந்த சிம்மாசனத்தில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் எந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது...
அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி , அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்து, ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளது..
ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது..
நாமக்கல் மாவட்டம் முத்துக்காளிப்பட்டி ஸ்ரீசிவசக்தி பீடத்தில்
இருக்கும் சிவ சிம்மாசனம்

சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள்.
மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளது..
ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது..
நாமக்கல் மாவட்டம் முத்துக்காளிப்பட்டி ஸ்ரீசிவசக்தி பீடத்தில்
இருக்கும் சிவ சிம்மாசனம்
சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள்.
மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளது..
சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும்.
சிவ சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களில் விசேஷ வழிபாடு செய்யப்பட்டுள்ளது..
ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள்.
சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது.
இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது.
இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.
ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது.
ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.
சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது.
இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது.
இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.
ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது.
ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.
ருத்ராட்சம் பற்றி இன்னொரு பதிவு ....
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_22.html
ருத்ராட்சத்தேரும் , ருத்ராட்சப்பந்தல்களும்
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_22.html
ருத்ராட்சத்தேரும் , ருத்ராட்சப்பந்தல்களும்
"miracle beads".
