Monday, April 2, 2012

பரப்ரம்மம் ஆலயம்..





இயற்கை எழில் கொஞ்சித் தவழும் கடவுளின் சொந்த பூமியாகச் சிறப்பிக்கப்படும் பரசுராமரால் உத்தாரணம் செய்யய்ப்பட்டது அழகிய 
கேரள தேசம்..

கொல்லதிற்கு அருகில் ஓச்சிரா என்னும் இடத்தில உள்ள 
பரப்ரமம் கோவில் ஆச்சரியப்படுத்தியது..

அருவமும் உருவமும் ஆகிய பரப்பிரம்மம் அஹம் பிரம்மாஸ்மி என்று அனைத்து சேதன அசேதனப் பொருள்களிலும் நிரவி நிற்கும் அத்வைத கோட்பாட்டினை விளக்கும் ஆலயம்.
.
ஏழைச் சிறுவன் ஒருவனுக்கு பரப்ரம்மம் காட்சி அளித்தாரம்..
அந்த சிறுவனால் அவரை உணர்த்து கொள்ள முடிய வில்லையாம். 

உடனே அருகில் இருந்த போத்து என்னும் எருமை மாடு வடிவில்
காட்சி கொடுத்தாராம் பரப்ரம்மம்.
அந்த வடிவிலயே அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கில் உற்சவ காலங்களில் உலா வருகிறார்.







ochira 12 lamp (pantrandu vilakku) festival
 


“EDUPPU KALA” (Gigantic Bull shaped structures) 



skilled in the martial of kalaripayattu engage in a mock combat-recreating the scenes of battles fought over 300 years ago between the kings of Kayamkulam and Chempakasseri rajas. (Venad). 
The annual festival,commemorates

21 comments:

  1. புதிய தகவல்.... நல்ல புகைப்படங்கள்....

    ReplyDelete
  2. படங்கள் மனதை கொள்ளைகொள்ளுகிறது சகோதரி..

    ReplyDelete
  3. புதிய தகவல்.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  4. ; பளிச்சிடும் படங்களுடன் புதிய கோயில் ஒன்றினைப்பற்றிய தகவல்கள் அறிய முடிந்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. புதிய தகவல்கள் படங்கள் நன்றி

    ReplyDelete
  6. முற்றிலும் அறிந்திராத தகவல்.

    ReplyDelete
  7. நல்ல புகைப்படங்கள்....மனதை கொள்ளைகொள்ளுகிறது

    ReplyDelete
  8. நந்தியுடன் சிவன் இருக்கும் படத்தில் (ஒன்பதாவது படம் மிக அருமை). சிவன் உருவம் சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  9. புதிய தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. பரப்பிரும்மம் என்பது ஒரு அருவமான தத்துவம் என்றுதான் இது நாள்வரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  11. உங்களால் மட்டும் தான் இது போல புது , புது தகவல்களை கொடுக்க முடியும் , நன்றி !

    ReplyDelete
  12. இன்றுதான் கொல்லம் அருகிலுள்ள புனலூர் சென்று திரும்பினேன். முன்பே தெரிந்திருந்தால் ஒரு சமயம் இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கலாம். மூன்று படங்கள் என் கணினியில் திறக்க வில்லை. நன்றியுடன் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. வணக்கம் அம்மா!
    நன்றி பல வேலைப்பளுவுக்கு இடையிலும் பதிவைப் படிக்கக் கூடியவாறு பதிவினை மாற்றித் தந்ததற்கு முதலில் நன்றிகள்!

    ReplyDelete
  14. பகவான் ஐயப்பன் அவதரித்த இந்த பங்குனி உத்தரம்பற்றி பல தகவல் கண்டு ஆனந்தம் கொண்டேன் தொடருங்கள் பணியை விடுபட்ட ராமன் பதிவுகள் பின்னால் படிக்கின்றேன்.
    நன்றியும் வாழ்த்த்துக்களும்.

    ReplyDelete
  15. மதுரை கள்ளழகர் விழா கான நானும் முயல்கின்றேன் இன்னும் வரம் கிடைக்குது இல்லை .

    ReplyDelete
  16. வித்தியாசமான, அரிய தகவல்கள்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  18. 70. கோகுல நந்தன கோவிந்தா

    ReplyDelete