Friday, January 21, 2011

காயத்ரீ மந்திரம்




ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்க தேவஸ்ய தீமஹி

தியோ யோந: ப்ரசோத யாத்



அந்த பிராண ஸ்வரூபமான,
துக்கத்தை நாசம் செய்யும் 
சுகஸ்வரூபமான உன்னதமான தேஜஸ்வியான
பாபத்தை நாசம் செய்யகூடிய தேவஸ்வரூபமான
பரமாத்மாவை நாம் அந்தராத்மாவில் வைத்துக்கொள்வோமாக !!
அந்த பரமாத்மா நமது புத்தியைத் தூண்டி வழிநடத்தட்டும் !!



6 comments:

  1. காயத்ரீ மந்திரம்"-காயத்திற்கு திரியாக காக்கும் காயத்ரியின் பெருமை அள்விட்ற்கு அரியதி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. காயத்ரீ .... மந்திரத்தை .....
    உச்சரிக்கும் பக்தனம்மா!

    ReplyDelete
  3. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்...

    ReplyDelete
  4. தமிழ் வடிவம்.

    "ஓம் பூர்வ பலன்கள் சுவை ஆகுக.!
    தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
    பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
    தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"

    ReplyDelete
  5. பொருளுடன் மந்திரத்தைப் பகிர்ந்துள்ளது அருமை!

    ReplyDelete