மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
பூலோகத்தில் பூக்கும் பூக்கள்... மலரும் போது தன் மணத்தைத் தன்னிடமே மட்டுமில்லாமல்
எல்லோருக்கும், எல்லாஇடத்திலும் பரப்புகிறது.
அதே போல் வாழ்க்கையில், மலர்ச்சி தேவை.
நல்ல மணத்துடன் உண்டான மலர்ச்சி.
அழகிய மலர்கள் ஆனந்தம் தருபவை
துணை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும்அழகிய மலர்கள் ஆனந்தம் தருபவை
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும் மலர்ந்து மணம் பரப்பும் பூக்கள் தெய்வீகமானவை
மலைச்சரிவுகளில் பூத்துள்ளன. மலர்கள் மலை முழுவதும் பூத்துள்ளதால் தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்த மலையே மலர் கம்பளம் போட்டு மூடி வைத்துள்ளதுபோல் காட்சியளிக்கின்றன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலை முழுவதும் பூக்கும். அபூர்வ குறிஞ்சிமலர்க்காடு ...
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் ....!!
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் ....!!
கோடையில் மழைவரும் வசந்த காலம் மலரும்
பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
.jpg)

