தன் சாம்பலில் இருந்தே உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல
தன் வரலாற்றுப் பிழைகளில் இருந்தும் உலகம் உயிர்த்தெழாவிட்டால் . . . ? ? ?
தன் வரலாற்றுப் பிழைகளில் இருந்தும் உலகம் உயிர்த்தெழாவிட்டால் . . . ? ? ?
அன்று. . .
ஜலியன்வலாபாக்,
ஹிரோஷிமா,
நாகசாகி..
இன்று. . .
ஆப்கான் அவலம்,
இஸ்ரேல் பயங்கரம்,
வர்தகமைய தகர்ப்பு,
குஜராத் படுகொலை,
கோத்ரா கொடூரம்..
இந்த உலகம் தன்னைத்தானே அஸ்தியாக்கிக்கொல்லும் அவசரத்தை நிறுத்திகொள்ளாவிட்டால் மொஹஞ்சதாரோ, ஹாரப்பா போல பூமிப்பந்தும் புதையுண்ட உருண்டை ஆகிவிடாதா??
ஆயுதவிற்பனையாளன் அமைதியை விரும்புவானா??
சமாதான உடன்படிக்கைக்கு உடன்படுவானா??
 

 
 
பூகோள்ப்பிழை திருத்தப்படட்டும்.
ReplyDelete@
ReplyDeleteDarshan said...//
நன்றி கருத்துக்கு.
தங்களின் முதல் வெளியீடு இன்று 15/16-06-2011 நள்ளிரவில் தான் படித்தேன்.
ReplyDeleteபூகோளப்பிழை ஏற்படாதவாறு
சரித்திரம் சரி செய்யட்டும்.
வாழ்த்துக்கள்!
அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.
ReplyDeleteஹனுமத் ஸ்துதி
ReplyDelete[பயணங்கள் இனிமையாக அமைய]
ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
வாயுபுத்ரோ மஹாபல:
ராமேஷ்ட: பல்குணஸக:
பிங்காக்ஷ: அமிதவிக்ரம:
உதிதக் கிரமண ஸ்சைவ
ஸீதா சோக வினாசன:
லக்ஷ்மண ப்ராணதாதாச
தசக்ரீவஸ்ய தர்பஹா
த்வாத சைதானி நாமானி
கபீந்த்ரஸ்ய மஹாத்மன:
ஸ்வாபகாலே படேந்நித்யம்
யாத்ராகாலே விசேஷத:
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயீபவேத்!
அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ்ரீராம பூஜித !
ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா!!
-oOo-
3+2+1=6
ReplyDelete