Sunday, May 5, 2013

ஸ்வர்ண குண்டல அனுமன்:


   

 -- வது பதிவுக்கு வரவேற்பு...
  Numbers graphicsNumbers graphics
Numbers graphicsNumbers graphics
Numbers graphicsNumbers graphicsNumbers graphics


அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்!

ஸ்ரீராமதூத மகாதீர ருத்ர வீர்ய சமுத்பவ,
அஞசனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே...


தசரத மகாராஜா புத்திரபாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி 
யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். 
ராம சகோதரர்கள் பிறந்தனர். 

 பாயாசத்தின் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். 




எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும்திகழ்கின்றனர். 

இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். 

சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.
கர்ணனைப் போல அனுமன் காதில் ஸ்வர்ண குண்டலங்களுடன் பிறந்த குந்திதேவியின் மகன் கர்ணனைப் போலவே, அனுமனும் காதணிகளுடன் அவதரித்தவர்தாம்! 

கிஷ்கிந்தாவின் இளவரசனாக இந்திரனின் புத்திரன் வாலி இருந்தபோது, பிற்காலத்தில் தன் மரணத்துக்குக் கார்ணகர்த்தாவாக அஞ்சனா தேவியின் கருவில் உதிக்கப்போகும் அனுமன் இருக்கப்போகிறான் என்பதை ஜோதிட வல்லுநர்கள் மூலம் அறிந்தான். 

அந்த எதிரியை முளையிலேயே கிள்ளியெறிய கங்கணம் கொண்டு ஒரு வஞ்சக வழியைத் தேர்ந்தெடுத்தான்.

 தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் வெள்ளியம் ஆகிய உலோகக் கலவையினால் அம்பு ஒன்றைத் தயார் செய்தான். 

அஞ்சனாதேவி ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, அந்த அம்பை அவள் வயிற்றில் எய்தான். 

ஆனால், அஞ்சனை சுமப்பது சிவனருள் பெற்ற கருவல்லவா!

அம்பு வயிற்றில் பட்டவுடன், முக்கண்ணனின் கோபப் பார்வையால் அந்த அம்பு உருகி, எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் போனது. 

பதிலாக அது கர்ண குண்டலங்களாக உருமாறி, கருவிலிருந்த குழந்தையின் காதுகளில் அற்புத அணிகலன்களாக அணிவிக்கப்பட்டுவிட்டது. 

அவையே அனுமனின் முதல் வெற்றிச் சின்னங்களாக அமைந்துவிட்டது. கெட்ட மதி கொண்ட வாலியால், கடைசிவரை விதியை மட்டும் வெல்ல முடியவில்லை.



156 comments:

  1. 900 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இந்த வருடம் சுதந்திர தினத்தில் உங்களுடைய ஆயிரமாவது பதிவு வெளி வரும் என்று மனக்கணக்கில் தெரிகிறது. அதற்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Very Very Good Morning !

    இன்றைய தங்களின் வெற்றிகரமான 900th POST க்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    எனக்கு இது மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  3. நவக்கிரஹ நாயகி போல இன்றுவரை 'நவ நூறு' பதிவுகளை கொடுத்து அசத்தியுள்ள அன்புள்ள, அறிவுள்ள, பண்புள்ள ஆன்மிக நாயகிக்கு என் அன்பான வந்தனங்கள்.

    தங்கள் தாயாரை விட்டு தங்களுக்கு கட்டாயமாக மறக்காமல் திருஷ்டி சுற்றிப்போடச்சொல்லுங்கோ. இது மிகவும் முக்கியமாகும்..


    >>>>>>>

    ReplyDelete

  4. தங்களின் முதல் பதிவு வெளியிட்ட நாள் 21.01.2011.

    இன்றைய தேதியோ 05.05.2013.

    இடைப்பட்ட நாட்களோ: : 8 3 6 மட்டுமே

    8 3 6 நாட்களில் 9 0 0 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளீர்கள்..

    அடேங்கப்பா .... அடேங்கப்பா !

    900/836*100 = 107.6555 % என்கிறது புள்ளிவிபரங்கள்.

    அதாவது ஒவ்வொரு நூறு நாட்களுக்கும் 108 பதிவுகள் என அஷ்டோத்ரம் போல வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள்..

    இத்தகைய மகத்தான சாதனை படைத்துள்ள பெண்மணியான கண்மணிக்கு எங்கள் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>>

    ReplyDelete

  5. இன்று 05.05.2013 பானு வாரம் [விஜய வருஷ சித்திரை மாதம் 22ம் நாள்] ஸித்த + அமிர்த யோகம்; அது தவிர ஸ்மார்த்த ஏகாதஸி புண்ணிய தினம் வேறு.

    இந்த நன்நாளில் இந்தத்தங்களின் 900வது பதிவு வெளியாகியுள்ளதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது.

    அதுவும் ஸ்ரீ ஹனுமனைப்பற்றிய பதிவு என்பதில் கூடுதல் சந்தோஷமாக உள்ளது.

    மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    >>>>>>

    தங்களின் பக்திமயமான பதிவுகளை ரஸித்து, ருசித்து, படித்து மகிழும் போதும், ஓர் கோயிலுக்குப்போய் அங்குள்ள கர்ப்பக்கிரஹத்திற்குள் சென்று, ஏகாந்தமாய் ஸ்வாமி + அம்பாள் தரிஸனம் செய்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

    மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பல்வேறு அரிய பெரிய தகவல்களை, தகவல் களஞ்சியமான தங்கள் மூலம் தினமும் நாங்கள் அறிய முடிகிறது.

    தாங்கள் காட்டிடும் மிகவும் RICH ஆன படங்களை தரிஸிக்கும்போது, அப்படியே எனக்குச் சொக்குப்பொடி போட்டது போல, தினமும் அவை என்னைச் சொக்க வைத்துவிடுகின்றன..

    >>>>>>

    ReplyDelete
  6. 900 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    ஸ்வர்ண குண்டல அனுமன் கதை அற்புதம்.
    படங்கள் எல்லாம் அழகு. இரண்டு படங்கள் மட்டும் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. திருமதி கோமதி அரசு, மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete

  7. இன்று 05.05.2013 பானு வாரம் [விஜய வருஷ சித்திரை மாதம் 22ம் நாள்] ஸித்த + அமிர்த யோகம்; அது தவிர ஸ்மார்த்த ஏகாதஸி புண்ணிய தினம் வேறு.

    இந்த நன்நாளில் இந்தத்தங்களின் 900வது பதிவு வெளியாகியுள்ளதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது.

    அதுவும் ஸ்ரீ ஹனுமனைப்பற்றிய பதிவு என்பதில் கூடுதல் சந்தோஷமாக உள்ளது.

    மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    >>>>>>

    தங்களின் பக்திமயமான பதிவுகளை ரஸித்து, ருசித்து, படித்து மகிழும் போதும், ஓர் கோயிலுக்குப்போய் அங்குள்ள கர்ப்பக்கிரஹத்திற்குள் சென்று, ஏகாந்தமாய் ஸ்வாமி + அம்பாள் தரிஸனம் செய்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

    மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பல்வேறு அரிய பெரிய தகவல்களை, தகவல் களஞ்சியமான தங்கள் மூலம் தினமும் நாங்கள் அறிய முடிகிறது.

    தாங்கள் காட்டிடும் மிகவும் RICH ஆன படங்களை தரிஸிக்கும்போது, அப்படியே எனக்குச் சொக்குப்பொடி போட்டது போல, தினமும் அவை என்னைச் சொக்க வைத்துவிடுகின்றன..

    >>>>>>

    ReplyDelete
  8. இவ்வளவு நேர்த்தியாக பல படங்களுடன் 900 பதிவுகள் எழுதியமை பாராட்டுக்குரியது
    தினமும் காலை
    கதிரவன் போல்
    தெகிட்டாத படங்களுடன்
    மனமும் மகிழ தரும்
    நீவீர் பல படைப்புகளை தாரீர்

    ReplyDelete
  9. தங்களின் ஆயிரமாவது பதிவு வெளியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    அந்த நன்நாளான பொன்நாளை என் மனதினில் நினைத்தாலே இனிக்கிறது.

    இதே போல தினமும் ஓர் பதிவு என்ற முறையில் வெளியிட்டு வந்தாலே 1000 முதல் 1008 வரை ஒன்பது பதிவுகள் 13.08.2013 முதல் 21.08.2013 க்குள் கொடுத்து மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி விடலாம்.

    21.08.2013 என்பது ஆஸ்திகர்களில் பெரும்பாலானோர், காயத்ரி மஹாமந்திரத்தை 1008 முறை ஜபிக்கும் நல்ல நாள் ஆகும்..

    தங்களின் முதல் பதிவே காயத்ரி மஹா மந்தர ஜபம் பற்றி இருப்பதால், தங்களின் 1008வது பதிவும் 21.08.2013 காயத்ரி ஜபத்தன்று வெளியிடுவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

    இப்போதே அதற்கு அழகாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்

    >>>>>

    ReplyDelete

  10. தங்களின் இன்றைய இந்த மாபெரும் வெற்றியினைக் கொண்டாட, நானும் மீண்டும் மீண்டும் இன்று இங்கு வருகை தருவேன்.

    என் தொடர்பு எல்லைக்குள் உள்ள மற்ற பலரையும் இங்கு அனுப்பி வைப்பேன்.

    அதனால் என் மீண்டும் வருகை சற்று தாமதமாக இருக்கக்கூடும்.

    எப்படியும் இந்தப்பதிவுக்கான பின்னூட்ட எண்ணிக்கைகளை நூற்றுக்கும் மேல் கொண்டு செல்லாமல் நான் விடப்போவது இல்லை.

    மீண்டும் சந்திக்கும்வரை இப்போது இடைவேளை. !

    >>>>>>>

    ReplyDelete
  11. 900 பதிவுகள்
    பாராட்டுக்கள்
    ஊக்கத்தோடும் ஆக்கத்தோடும்
    தொடரட்டும் உங்கள் பணி.

    வலை என்னும் உலகத்தில்
    பாயும் சாக்கடைகள் மத்தியிலே
    கங்கை நதிபோல் நல்ல
    விஷயங்களை ஓட விடும்
    உங்களுக்கு என் பாராட்டுக்கள்

    விஸ்வரூபன் ஆஞ்சநேயனின்
    வடிவம் போல் உங்கள்
    புகழ் ஓங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr. Pattaabi Raman Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  12. 900 பதிவுகள்
    பாராட்டுக்கள்
    ஊக்கத்தோடும் ஆக்கத்தோடும்
    தொடரட்டும் உங்கள் பணி.

    வலை என்னும் உலகத்தில்
    பாயும் சாக்கடைகள் மத்தியிலே
    கங்கை நதிபோல் நல்ல
    விஷயங்களை ஓட விடும்
    உங்களுக்கு என் பாராட்டுக்கள்

    விஸ்வரூபன் ஆஞ்சநேயனின்
    வடிவம் போல் உங்கள்
    புகழ் ஓங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. Mr. Pattabi Raman Sir,

      900வது பதிவுக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir..

      ‘பாயும் .......... மத்தியில் புனித கங்கை நதிபோல’ நல்ல விஷயங்களை ஓட விடுகிறார்களா?

      உங்களுக்கு மிகவும் துணிச்சல் தான்.

      Delete
    2. உண்மைகள்
      கசக்கத்தான் செய்யும்

      உண்மை பேசுபவன் எதையும்
      நினைவில் கொள்ள தேவையில்லை

      பொய் பேசுபவன்தான்
      தான் என்ன சொன்னேன்
      என்பதை நினைவில்
      வைத்துக் கொள்ள வேண்டும்
      அடுத்த பொய்யை சொல்வதற்கு

      எதை துணிச்சல்
      என்று சொல்கிறீர்கள் ?

      Delete
    3. எதை துணிச்சல்
      என்று சொல்கிறீர்கள் ?
      உண்மைகள்
      கசக்கத்தான் செய்யும்

      உண்மை பேசுபவன் எதையும்
      நினைவில் கொள்ள தேவையில்லை

      பொய் பேசுபவன்தான்
      தான் என்ன சொன்னேன்
      என்பதை நினைவில்
      வைத்துக் கொள்ள வேண்டும்
      அடுத்த பொய்யை சொல்வதற்கு

      Delete
    4. அண்ணா உங்களுடன் பேசி என்னால் ஜெயிக்க முடியாது, ஸ்வாமீ.

      எனக்கு தினமும் வரும் 100 மெயில்களில் படிக்குப்பாதி உங்களுடையதாகவே உள்ளன. என்னை ஒரேயடியாக அடியோடு மாற்றி விடுவீர்கள் போலிருக்கிறது. ஆனால் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

      >>>>>

      Delete
    5. உண்மைகள் உண்மையிலேயே கசக்கத்தான் செய்கின்றன என்ற உண்மையை உண்மையாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மையிலேயே உங்களைப்பாராட்டத்தான் வேண்டும். ;).

      வறுத்த முந்திரிகள் மிதக்க, ஏலக்காய் வாசனை மணக்க, தித்திக்கும் பாயஸமாகத்தான் நீங்கள் கருத்துக்களைச் சொல்கின்றீர்கள். ;)))))

      நானும் உண்மை பேசுபவன் தான் ஸ்வாமீ. இருப்பினும் இதுவ்ரை நடந்துள்ள எந்த ஒரு சிறு நிகழ்வுகளையும் கூட, என்னால் மறக்க முடியவில்லையே ஸ்வாமீ.

      ஏன் ஏன் ஏன் ஏன் ????? நெஞ்சு பொறுக்குதில்லையே !

      எனக்கு மெமரி பவர் அதிகமா அல்லது நான் உண்மை பேசாதவனா அல்லது பொய் மட்டுமே பேசுபவனா, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஈஸ்வரோ ரக்ஷது!

      எல்லோரும் இன்புற்று வாழட்டும் ! ஸர்வோ ஜனா சுகினோ பவந்து.

      நாம் அன்னபக்ஷிபோல நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். நமக்கு எதற்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். இத்துடன் நான் எஸ்கேப்.

      Delete
    6. நானும் உண்மை பேசுபவன் தான் ஸ்வாமீ. இருப்பினும் இதுவ்ரை நடந்துள்ள எந்த ஒரு சிறு நிகழ்வுகளையும் கூட, என்னால் மறக்க முடியவில்லையே ஸ்வாமீ.

      ஏன் ஏன் ஏன் ஏன் ????? நெஞ்சு பொறுக்குதில்லையே !

      எனக்கு மெமரி பவர் அதிகமா அல்லது நான் உண்மை பேசாதவனா அல்லது பொய் மட்டுமே பேசுபவனா, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஈஸ்வரோ ரக்ஷது!

      மறந்துதான் ஆகவேண்டும். மறக்காவிடில் அவைகள் உங்களை அழித்து விடும். தென்னை மரத்திலிருந்து தென்னை மட்டைகள் விழுந்துகொண்டே இருக்கவேண்டும், மரங்களிலிருந்து இலைகள் உதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு வளர்ச்சி. நமக்கு உலகில் தீங்கு செய்பவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அவைகளை மறக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

      இல்லாவிடில் அந்த நினைவுகள் நம்மை கொன்றுவிடும்.
      நம் மன நிம்மதியை குலைத்துவிடும்.
      அந்த நினைவுகளை அப்புரபடுத்தவேண்டுமேன்றால்
      தொடர்ந்து ராம நாமம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்
      வேறு வழியில்லை.

      Delete
    7. ஆகட்டும் அண்ணா, ராம நாமம் சொல்லிக்கொண்டே இருக்க முயற்சிக்கிறேன்.

      தாங்கள் சொல்லியுள்ள திருஷ்டாந்தங்கள் [தென்னை மட்டைக்ள், மர இலைகள்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

      மறக்கத்தான் நினைக்கிறேன். ஆனாலும் முடியாமல் உள்ளது. மனதை ரணப்படுத்தி வரும் [Recurring Problems] தொடர் பிரச்சனைகளுக்குத்தான் வழி தெரியவில்லை. ஒருசில ஊழ்வினைகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

      -=-=-=-=-
      ”மறக்க மனம் கூடுதில்லையே” என ஒரு காதல் கதை எழுதியுள்ளேன். உங்களைப் படிக்கச் சொன்னால் அடிக்க வருவீர்களோ என்னவோ ! எதற்கும் இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
      -=-=-=-=-

      Delete
    8. வேதனைகளை மறக்க
      ஒரு எளிய வழி.

      ஒருபெரிய கல் பக்கத்தில்
      அதை விட பெரிய கல்லை வைத்தால்
      அந்த பெரிய கல் சிறிய கல்லாகிவிடும்.

      அதைபோல்தான் நம்மை விட
      அதிக துன்பங்களை
      அனுபவிப்பவர்களை
      நினைத்தால் நம் துன்பம்
      சிறியதாகிவிடும்.

      சிறிய உருவில் இருந்த
      ஹனுமான் ராம நாமத்தின் மகிமையால்
      விஸ்ரூபம் எடுக்கவில்லையா ?

      கடலை தாண்ட வில்லையா?

      யாரும் நுழைய முடியா லங்காபுரியில்
      தனிஒருவனாக நுழைந்து ராவணனை
      எதிர்த்து அவனுக்கு பயத்தை
      உண்டு பண்ண வில்லையா?

      ராம நாமத்தின் மகிமையால்
      எது வேண்டுமானாலும் நடக்கும்

      நமக்குதான் நம்பிக்கை இருப்பதில்லை.

      பொறுமை இருப்பதில்லை
      எதற்கெடுத்தாலும் அவசரம்.

      எல்லாம் சுலபமாக
      முயற்சியின்றி கிடைக்கவேண்டும்

      நமக்கு காசை கொடுத்தவுடன்
      தட்டில் தோசை வரவேண்டும்.

      ஆன்மீகத்தில் இந்த
      பாச்சாவெல்லாம் பலிக்காது.

      பலவற்றை விடவேண்டும்
      சிலவற்றை பிடித்துக் கொள்ளவேண்டும்.

      அதுவும் குரங்கு பிடிபோல்
      (அனுமானின் திருவடிகளை )
      பிடித்துக்கொள்ளவேண்டும்.

      சும்மா வடைமாலை சாற்றிவிட்டு
      இரண்டு வாயில் போட்டுகொண்டுவிட்டு
      அப்போது மட்டும் ஜெய் அனுமான் என்று
      சொன்னால் மட்டும் போதாது.

      Delete
    9. வேதனைகளை மறக்க
      ஒரு எளிய வழி.

      ஒருபெரிய கல் பக்கத்தில்
      அதை விட பெரிய கல்லை வைத்தால்
      அந்த பெரிய கல் சிறிய கல்லாகிவிடும்.

      அதைபோல்தான் நம்மை விட
      அதிக துன்பங்களை
      அனுபவிப்பவர்களை
      நினைத்தால் நம் துன்பம்
      சிறியதாகிவிடும்.

      சிறிய உருவில் இருந்த ஹனுமான்
      ராம நாமத்தின் மகிமையால்
      விஸ்ரூபம் எடுக்கவில்லையா ?

      கடலை தாண்ட வில்லையா?

      யாரும் நுழைய முடியா லங்காபுரியில்
      தனிஒருவனாக நுழைந்து ராவணனை
      எதிர்த்து அவனுக்கு பயத்தை
      உண்டு பண்ண வில்லையா?

      ராம நாமத்தின் மகிமையால்
      எது வேண்டுமானாலும் நடக்கும்

      நமக்குதான் நம்பிக்கை இருப்பதில்லை.

      பொறுமை இருப்பதில்லை
      எதற்கெடுத்தாலும் அவசரம்.

      எல்லாம் சுலபமாக
      முயற்சியின்றி கிடைக்கவேண்டும்

      நமக்கு காசை கொடுத்தவுடன்
      தட்டில் தோசை வரவேண்டும்.

      ஆன்மீகத்தில் இந்த
      பாச்சாவெல்லாம் பலிக்காது.

      பலவற்றை விடவேண்டும்
      சிலவற்றை பிடித்துக் கொள்ளவேண்டும்.

      அதுவும் குரங்கு பிடிபோல்
      (அனுமானின் திருவடிகளை )
      பிடித்துக்கொள்ளவேண்டும்.

      சும்மா வடைமாலை சாற்றிவிட்டு
      இரண்டு வாயில் போட்டுகொண்டுவிட்டு
      அப்போது மட்டும் ஜெய் அனுமான்
      என்று சொன்னால் மட்டும் போதாது.

      Delete
    10. GOPU to Mr. Pattabi Raman Sir,

      நீங்களும் என்னைக் குரங்குப்பிடிபோல பிடித்து விடமாட்டேன் என்கிறீர்கள்.;)

      ஒவ்வொருமுறையும் ’ராம ராம’ போல இரண்டு இரண்டு கமெண்ட் வேறு.;))

      ஒரு சின்ன சந்தோஷம் என்னவென்றால், என் அன்புக்குரிய இந்த அம்பாளின் பதிவுக்கான் பின்னூட்டம் எண்ணிக்கை ஏறி வருகிறது.

      >>>>>

      Delete
    11. கோபு >>>>> மகாராஜராஜஸ்ரீ பட்டாபி ராம அண்ணா அவர்கள் [2]

      //சும்மா வடைமாலை சாற்றிவிட்டு ...... போதாது//

      என்ன சார் இப்படி வடையின் மஹிமை தெரியாமல் ஏதேதோ சொல்றீங்கோ.

      ’வடை’க்கு நிகர் இந்த பூலோகத்தில் ஏதும் இல்லை என்று நினைப்பவன் சார், நான்.

      நல்ல விழுது காணும் உளுத்தம்பருப்பா வாங்கி, ஊறப்போட்டு, அரைத்து, மிளகு போட்டு, கருவேப்பிலை போட்டு, நல்ல குவாலிடி எண்ணெயில், ஜம்முனு மொத்துமொத்துன்னு பெரிய சைஸ் வடைகளாகத் தட்டி, மொறுமொறுன்னு சூடா எடுத்து, டக்குபுக்குன்னு கெட்டி வாழைநாரை ஜலத்தில் நனைத்து, வடைகளை சப்ஜாடா மாலையாக்கோத்து, லேசா வெண்ணெய் தடவி, ஆத்து ஹனுமார் படத்துக்கே சாத்தி விட்டு [கோயில் ஹனுமார் என்றால் தாமதம் ஆகும் - அதற்குள் சூடு ஆறிப்போய் விடும்] மளமளன்னு நைவேத்யம் செய்துவிட்டு, ஒரு டஜன் வடைகளை முறித்துப்போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம் ... ஸ்வாமீ.

      இதுபோன்ற பிரஸாத வடை களுக்காகவே எனக்கு ஆஞ்சநேயரை மிகவும் பிடிக்கும். அடிக்கடி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதாக, முன்பெல்லாம் வேண்டிக்கொள்வேன்.

      இப்போ இதை யாரும் சிரத்தையாக நான் சொல்லும் வக்கணையாக செய்துதரத் தயாராக இல்லை. அவாஅவாளுக்கு ஆயிரம் சரீர உபத்ரவங்களால், வடை தயாரிப்பதில் சிரத்தை குறைந்து போய் விட்டது. அதனால் வடைப்பிரியனான என் பாடு திண்டாட்டமாக ஆகி விட்டது.

      இப்போ எல்லாமே காண்ட்ராக்ட் தான். கோயிலிலேயே பணம் கட்டிவிட்டால் அவர்களே, வடை செய்து, பாதி வடைகளை உருவி குருக்களுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை அங்கே வருபவர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு, கொஞ்சூண்டு வடையுடன் ஆத்துக்குத் திரும்ப வேண்டியதாக உள்ளது. அதிலும் நான் சொலும் ருசியோ ருசி இருப்பதில்லை.

      நான் எப்போதுமே உண்மையை மட்டுமே பேசுபவன் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் தானே ! ;)))))

      Delete
    12. உங்கள் கோரிக்கை
      ஏற்றுக்கொள்ளப்பட்டது

      இனிமேல் இந்த குரங்கால் உங்களுக்கு
      எந்த துன்பமும் வாராது என உறுதியளிக்கிறேன்.

      Delete
    13. உங்கள் கோரிக்கை
      ஏற்றுக்கொள்ளப்பட்டது

      இனிமேல் இந்த குரங்கால் உங்களுக்கு
      எந்த துன்பமும் வாராது என உறுதியளிக்கிறேன்.

      Delete
    14. To Mr. Pattabi Raman Sir,

      கோச்சுக்காதீங்கோ அண்ணா. நான் என் ஆர்வக்கோளாறினால் என் மனதில் பட்டதைப் பட்டுப்பட்டுன்னு, நம் பட்டாபி அண்ணா தானே என்ற தைர்யத்தில் எழுதி விடுவேன். என் வாயே எனக்கு எதிரியாகி விடுகிறது. அதனால் கோச்சுக்காதீங்கோ.

      இதை வைத்தே ஓர் பதிவு உங்கள் தளத்தில் எழுதுங்கோ. என்னைப்போன்றே , ஹனுமன் மேல் உள்ள பக்தியைவிட வடைகள் மேல் அதிக பக்தியுள்ள, வடைப்பிரியர்களுக்கு ஓர் விழிப்புணர்வை அது ஏற்படுத்தக்கூடும்.

      Delete
    15. To Mr Pattabi Raman Sir,

      வேதனைகள் மறக்க ஓர் எளிய வழி ........ என ஆரம்பித்து நிறைய சொல்லியிருக்கிறீகள்.

      நம்மிடம் இருக்கும் பிரச்சனை என்ற கல் அருகே நம்மைவிட பெரிய பிரச்சனைகள் உள்ளவர்களின் பெரிய கல்லை வைத்தால் நம் பிரச்சனை சிறியதாகத் தோன்றும் என்பது அதில் ஒன்று.

      இதையே நம் இயக்குனர் K.பாலச்சந்தர் அண்ணா ‘இரு கோடுகள்’ என்ற படத்தில் அழகாகச் சொல்லிவிட்டார். எல்லாமே சொல்லுவது சுலபம் தான். செயல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளது.

      சரி அதை விடுவோம்.

      அதிலேயே ”பலவற்றை விடவேண்டும், சிலவற்றை பிடித்துக்கொள்ள வேண்டும்” என சொல்லியிருக்கிறீங்கோ.

      நானும் அதே போல பலவற்றை இப்போ விட்டு விட்டேன்.

      ஆனாலும் ‘வடை’ போன்ற ருசிமிக்க சிலவற்றை மட்டும் விடாமல் பிடித்துக்கொண்டுள்ளேன்.

      இங்கும் அண்ணா கோபித்துக்கொள்ளக்கூடாது.

      என்னைப்போன்ற யதார்த்த சாப்பாட்டு ருசியுள்ளவர்களே உலகில் அதிகம். அவர்களை உங்களைப்போன்றவர்களால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி பக்தி மார்க்கத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்காக மட்டுமே இதை இங்கே எழுதி தங்களை உசிப்பிவிட்டுள்ளேன்.

      இந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்து, பல பதிவுகள் தங்கள் தளத்தில் தங்களால் எழுத முடியும். அதை நான் படித்து ரஸித்து மேலும் மேலும் என் கருத்துக்களை எழுதி உங்களை மேலும் மேலும் எழுத உற்சாகப்படுத்த முடியும்.

      “எங்கே பிராமணன்” என்ற தொடரை T V யில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் என்னைப்போல ஒருவர் அப்பாவித்தனமாக ஏதாவது ஒரு சின்னக்கேள்வியைக்கேட்டு விட்டு கம்முனு உடகார்ந்திருப்பார்.

      அதற்கு ‘சோ’ அவர்கள் மிக நீண்ட விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பார். அதையொட்டி காட்சிகளும் காட்டப்படும். அந்த TV நிகழ்ச்சிகள், பார்ப்பவர்களுக்கு, மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

      ‘சோ’ விடம் கேள்வி கேட்கும் அதே அப்பாவி போலத்தான் நானும்.
      அதனால் கோச்சுக்காதீங்கோ. நிறைய உங்கள் தளத்தில் எழுதிக்கொண்டே இருங்கோ. அன்பான வாழ்த்துகள்.

      Delete
    16. கோபப்படுவதால் யாருக்கு லாபம்?


      திரு.வை. கோபாலக்ருஷ்ணன் -கருத்துகள்
      கோச்சுக்காதீங்கோ அண்ணா. நான் என் ஆர்வக்கோளாறினால் என் மனதில் பட்டதைப் பட்டுப்பட்டுன்னு, நம் பட்டாபி அண்ணா தானே என்ற தைர்யத்தில் எழுதி விடுவேன். என் வாயே எனக்கு எதிரியாகி விடுகிறது. அதனால் கோச்சுக்காதீங்கோ.

      இதை வைத்தே ஓர் பதிவு உங்கள் தளத்தில் எழுதுங்கோ. என்னைப்போன்றே , ஹனுமன் மேல் உள்ள பக்தியைவிட வடைகள் மேல் அதிக பக்தியுள்ள, வடைப்பிரியர்களுக்கு ஓர் விழிப்புணர்வை அது ஏற்படுத்தக்கூடும்.

      சரி இதோ எழுதிவிட்டேன்

      நான் எதற்க்காக
      உங்கள் மீது கோபம்
      கொள்ள வேண்டும். ?

      உங்களுக்கு குழந்தை குணம்.
      அது சில நேரம் குழந்தைத்தனமாக இருக்கிறது
      அவ்வளவுதான்.

      யதார்த்தவாதி லோக விரோதி
      என்று சொல்வார்கள்.பல பேர்
      அப்படிதான் இருக்கிறார்கள்.

      எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்
      என்று சொல்லமுடியாது. ஏனென்றால்
      மனிதர்களின் வாயிலிருந்து வரும் சொற்களில்
      எது உண்மை எதோ போலி என்று கணிக்க முடியாது.
      எனவே எச்சரிக்கையாய் இருப்பதுதான் நமக்கு நன்மை.

      ஒரு காலத்தில்
      நான் கோபப்பட்டதுண்டு.

      அது என் பிறவிக்குணம்.

      வாழ்க்கையில் கோபத்தினால்
      நான் வாங்கிய அடிகள்
      என்னை பொறுமைசாலியாக்கிவிட்டன

      அநீதியை எதிர்த்துகேட்டதர்க்காகதானே
      கோபம் கொண்டேனே
      ஒழிய சுயநலம் கருதி இல்லை

      இன்று எருமை மாடுமேல்
      மழை பெய்வதுபோல்
      அமைதியாக இருக்கிறேன்.

      எதைபற்றியும்
      கவலைப்படுவது கிடையாது.

      இன்று நான் எவ்வளவோ
      அமைதியாக இருந்தும் எனக்கு தீங்கு
      செய்தவர்களின் செயல்களை மறந்து
      அவர்களுக்கு நன்மை செய்தாலும்
      அவர்கள் என்மீது கொண்ட
      அந்த குணம் மாறவில்லை .
      எனக்கு கோபக்காரன் என்ற
      அக்மார்க் முத்திரை குத்தி
      என் உள்ளத்தை ரணமாக்குகிரார்கள்.
      அதை ராம நாமம் ஜபித்து ஆற்றிக்கொள்கிறேன்.


      அனுபவங்கள் எனக்கு
      பல பாடங்களை கற்று தந்துவிட்டன.

      கோபப்பட்டால் அது நமக்குதான் தீங்கு
      என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன்.
      இன்று அமைதியாய் இருக்கிறேன்.

      கோபப்படும்போது நம் அறிவு
      மழுங்கிபோய் உதிர்க்கும் சொற்கள்
      ஒவ்வொன்றும் நமக்கு நாமே
      வைத்துக்கொள்ளும் வேட்டு
      என்பதை உணர்ந்து கொண்டேன்.

      நம்முடைய எதிரிகள் வேண்டுமென்றே
      நம்மை தூண்டிவிட்டு நம்மைகோபப்பட செய்து
      அவர்கள் நினைத்தபடி நம்மை பாழும் கிணற்றில்
      தள்ளும் சூழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள
      இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

      இனியும் திருந்தவில்லை என்றால்.
      நாம் மனிதர்களே இல்லை

      விலங்குகள்தான்

      Delete
    17. கோபப்படுவதால் யாருக்கு லாபம்?


      திரு.வை. கோபாலக்ருஷ்ணன் -கருத்துகள்
      கோச்சுக்காதீங்கோ அண்ணா. நான் என் ஆர்வக்கோளாறினால் என் மனதில் பட்டதைப் பட்டுப்பட்டுன்னு, நம் பட்டாபி அண்ணா தானே என்ற தைர்யத்தில் எழுதி விடுவேன். என் வாயே எனக்கு எதிரியாகி விடுகிறது. அதனால் கோச்சுக்காதீங்கோ.

      இதை வைத்தே ஓர் பதிவு உங்கள் தளத்தில் எழுதுங்கோ. என்னைப்போன்றே , ஹனுமன் மேல் உள்ள பக்தியைவிட வடைகள் மேல் அதிக பக்தியுள்ள, வடைப்பிரியர்களுக்கு ஓர் விழிப்புணர்வை அது ஏற்படுத்தக்கூடும்.

      சரி இதோ எழுதிவிட்டேன்

      நான் எதற்க்காக
      உங்கள் மீது கோபம்
      கொள்ள வேண்டும். ?

      உங்களுக்கு குழந்தை குணம்.
      அது சில நேரம் குழந்தைத்தனமாக இருக்கிறது
      அவ்வளவுதான்.

      யதார்த்தவாதி லோக விரோதி
      என்று சொல்வார்கள்.பல பேர்
      அப்படிதான் இருக்கிறார்கள்.

      எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்
      என்று சொல்லமுடியாது. ஏனென்றால்
      மனிதர்களின் வாயிலிருந்து வரும் சொற்களில்
      எது உண்மை எதோ போலி என்று கணிக்க முடியாது.
      எனவே எச்சரிக்கையாய் இருப்பதுதான் நமக்கு நன்மை.

      ஒரு காலத்தில்
      நான் கோபப்பட்டதுண்டு.

      அது என் பிறவிக்குணம்.

      வாழ்க்கையில் கோபத்தினால்
      நான் வாங்கிய அடிகள்
      என்னை பொறுமைசாலியாக்கிவிட்டன

      அநீதியை எதிர்த்துகேட்டதர்க்காகதானே
      கோபம் கொண்டேனே
      ஒழிய சுயநலம் கருதி இல்லை

      இன்று எருமை மாடுமேல்
      மழை பெய்வதுபோல்
      அமைதியாக இருக்கிறேன்.

      எதைபற்றியும்
      கவலைப்படுவது கிடையாது.

      இன்று நான் எவ்வளவோ
      அமைதியாக இருந்தும் எனக்கு தீங்கு
      செய்தவர்களின் செயல்களை மறந்து
      அவர்களுக்கு நன்மை செய்தாலும்
      அவர்கள் என்மீது கொண்ட
      அந்த குணம் மாறவில்லை .
      எனக்கு கோபக்காரன் என்ற
      அக்மார்க் முத்திரை குத்தி
      என் உள்ளத்தை ரணமாக்குகிரார்கள்.
      அதை ராம நாமம் ஜபித்து ஆற்றிக்கொள்கிறேன்.


      அனுபவங்கள் எனக்கு
      பல பாடங்களை கற்று தந்துவிட்டன.

      கோபப்பட்டால் அது நமக்குதான் தீங்கு
      என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன்.
      இன்று அமைதியாய் இருக்கிறேன்.

      கோபப்படும்போது நம் அறிவு
      மழுங்கிபோய் உதிர்க்கும் சொற்கள்
      ஒவ்வொன்றும் நமக்கு நாமே
      வைத்துக்கொள்ளும் வேட்டு
      என்பதை உணர்ந்து கொண்டேன்.

      நம்முடைய எதிரிகள் வேண்டுமென்றே
      நம்மை தூண்டிவிட்டு நம்மைகோபப்பட செய்து
      அவர்கள் நினைத்தபடி நம்மை பாழும் கிணற்றில்
      தள்ளும் சூழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள
      இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

      இனியும் திருந்தவில்லை என்றால்.
      நாம் மனிதர்களே இல்லை

      விலங்குகள்தான்

      Delete

    18. //கோபப்படுவதால் யாருக்கு லாபம்?//

      நம்மைக் கோபப்படுத்துபவர்களுக்கு மட்டுமே இன்பம் என்னும் இலாபம்

      //சரி இதோ எழுதிவிட்டேன்//

      சபாஷ். மிக்க நன்றி.

      //உங்களுக்குக் குழந்தை குணம்//

      பலரும் இதைச்சொல்லிவிட்டார்கள். இப்போ நீங்களும் சொல்லி விட்டீர்கள்.

      நான் நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தையாம். அதனால் அந்த குணம் என்னிடம் இருக்கலாம்.

      கீழ்க்கண்ட என் பதிவின் குட்டிக்குட்டியன முதல் மூன்று பாராக்களை மட்டும் படியுங்கோ. அது உண்மையா இல்லையா என உங்களுக்கேத் தெரியவரும்.

      http://gopu1949.blogspot.in/2012/03/1.html

      நானும் தங்களைப்போலவே மிகவும் கோபக்காரனாக இருந்தவன் தான்.

      >>>>>

      Delete

    19. என் கோபங்கள் + நல்லகுணங்கள் பற்றி என் மனைவி ஒருத்திக்கு மட்டுமே [*அதுவும் ஓரளவுக்கு மட்டுமே*] தெரியும்.

      *ஏனெனில் அவள் ஒரு ஞாபகமறதி பேராசிரியை*.

      இன்று அவளிடம் கூட நான் என் கோபத்தைக் காட்டமுடிவது இல்லை. திருப்பி கோபத்தைக்காட்டுவாள் என்ற பயம் அல்ல காரணம்.

      கோபப்படுவதால் எந்தப்பிரயோசனமும் / முன்னேற்றமும் ஏற்படப்போவது இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள தங்களைப்போல எனக்கும் மிக நீண்ட நாட்கள் ஆகியுள்ளது என்பதே உண்மை. அது தான் காரணம்.

      நாங்கள் சங்கிருதி கோத்ரம். மழநாட்டு பிரஹசரணம். ருத்ர கோபத்திற்கும், நல்ல குணத்திற்கும், வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிடுவதற்கும் பெயர் போனவர்கள் நாங்கள்.

      சங்கிருதி கோத்ரத்தில் பிறந்து தன் மனைவி உள்பட யாரிடமும் கோபத்தைக்காட்டாத ஆசாமி கோபு ஒருவன் தான் என என் சொந்த பந்தங்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளவன், நான் மட்டுமே.

      இருப்பினும் அது உண்மை அல்ல. கோபத்தை வெளிக்காட்டாமல் மனதுக்குள் அடக்கிக்கொள்பவனே கோபு என்ற உண்மை அவர்கள் யாருக்குமே தெரியாது.

      அது தெரியாமலே இருக்கட்டும், தெரிந்து என்ன இலாபம் தெரியாமல் இருப்பதால் என்ன நஷ்டம் என்று, புன்னகை புரிந்து கொண்டே, அவர்களிடமிருந்து விலகி விடுபவன் நான்.

      மிகுந்த கோபக்காரரான என் அப்பாவிடம், மிகவும் ஸாத்வீகமான என் அம்மா பட்ட கஷ்டங்கள், வாங்கியுள்ள அடி உதைகள் அனைத்தையும் என் சிறு வயதிலேயே நான் பார்த்து, மனம் நொறுங்கிப்போனவன் தான் நான்.

      அதனாலேயே கோபமான என் பிறவி குணத்தையும் கஷ்டப்பட்டு இன்றுவரை அடக்கிக்கொண்டு, எல்லோரையும் அனுசரித்துப்போய் வருகிறேன்.

      அதுவும் பூப்போன்று நினைத்து நம் அன்பினை மட்டும் பொழிந்து காக்கப்ப்பட வேண்டிய பெண்களைத் துன்புறுத்துபவர்களைக் கண்டாலே எனக்குப்பிடிக்காது.

      யாரிடமும் எதற்கும் கோபப்படக்கூடாது என்றே நினைத்து என்னை நானே மிகவும் வருத்திக்கொள்கிறேன்.

      சரி ஸார், பேசிக்கொண்டே போனால், மனதில் தேங்கிக்கிடக்கும், ஏதேதோ வ்ருத்தங்களைச் சொல்லும்படியாக நேரிடும்.

      அதனால் இத்துடன் முடித்துக்கொள்வோம்.

      உங்களால் மட்டும் எப்படி என் கருத்துக்களை இவர்கள் பதிவிலிருந்து COPY & PASTE செய்து பதில் அளிக்க முடிகிற்து?

      என்னால் அது போலச்செய்ய முடியவில்லையே!

      அவ்வாறு செய்ய மட்டும் என்னால் முடியுமானால் இன்னும் உங்கள் கருத்துக்களுக்கு வரிக்கு வரி சரியான பதில்களாக என்னால் தந்திருக்க முடியும்.

      அவ்வாறு என்னால் செய்ய முடியாதபடி இருப்பதால் ஏதோ சிலவற்றைபற்றி மட்டுமே, இங்கு பேசியுள்ளேன்.

      இரண்டு இரண்டாக இரட்டைப் பிரஸவத்தையும் தாங்கள் கைவிடாமல் இருக்கிறீர்கள். கஷ்டம். கஷ்டம்.

      அவற்றை இவர்களாவது வெளியிடும் போது ஒத்தையாக்கினால் பரவாயில்லை.

      நான் என் பதிவுகளில், ஒரே ஆசாமி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை ஒரே மாதிரி எழுதியிருந்தால், ஒன்றை மட்டுமே வெளியிடுவேன். மற்றவைகளை DELETE செய்து விடுவேன்.

      இன்னும் நான் எதிர்பார்க்கும் வேறுசிலர் இந்தப்பதிவுப்பக்கமே இன்னும் வரவில்லை.

      நம் இருவரின் இரட்டை இரட்டை கேள்வி பதில்களால் MOUSE ஐ SCROLL செய்யவே சோம்பல் பட்டு ஓடியிருப்பார்களோ என்னவோ. ;)

      ஈஸ்வரோ ரக்ஷது.

      BYE BYE BYE BYE Sir. அன்புடன் கோபு

      oooOooo


      Delete

    20. என் குழந்தை குணத்தைப்பற்றி மேலும் அறிய நான் எழுதியுள்ள “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற பதிவினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

      Delete
  13. அன்பு ராஜராஜேஸ்வரி, பக்திமயமான படங்களைப் பார்த்துப் பர்த்துப் பரவசமாகி சேவிக்கிறேன்.


    தங்களது 900 ஆவது பதிவு எனும் போது அதில் கொடுத்திருக்கும் விஷயங்கள் நூறாயிரம் நற்செய்திகளைக் கொடையளிக்கின்றன. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
    Replies
    1. திருமதி வல்லிசிம்ஹன் மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  14. அன்பிற்கினிய இராஜேஸ்வரி மேடம்.. குறுகிய கால கட்டத்தில் 900 பதிவுகளா? உங்கள் பதிவுகளை மிகுந்த ஸ்ரத்தையுடன் நீங்கள் பதிப்பீர்கள் என அறிவேன்.. பதிவுலகால் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய சாதனை. விரைவில் "1000 பதிவுகள் இட்ட அபூர்வ சகோதரி" என்று அனைவராலும் போற்றப் பட வாழ்த்துகிறேன். சமீபத்தில் நானிட்ட ஹனுமன் பற்றிய பதிவுக்கு முதல் ஆளாய் கருத்து சொன்ன வேகத்துக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Mr. மோகன்ஜி Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  15. Replies
    1. திரு. திண்டுக்கல் தனபாலன் Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir

      Delete
  16. 900 வது பதிவுக்கு நல்வாழ்த்துகள்.

    என் ப்ரபுவின் படங்களும் விஷயங்களும் கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

    வாயுபுத்திரனின் க்ருபையில் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருந்து இதே போல எங்களை அருள் மழையில் நனைத்து வர எல்லாம் வல்ல ஸ்ரீ ஸீதா ராமனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு. ரிஷபன் Sir,

      வணக்கம் Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான மிகச்சிறந்த கருத்துக்களை அளித்து, பிரார்த்தனைகள் செய்துகொண்டு, பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  17. 900 பதிவுகள் தருவது சாதாரண விஷயமில்லை. நிச்சயம் பெரிய சாதனை. இத்தகைய அரும்பெரும் சாதனைகளைப் படைத்து வரும் தங்களை வாழ்த்தி வணங்குகிறேன். ஆயிரம் ஆயிரம் பதிவுகள் தர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  18. 900-வது பதிவா? ஆஹா! மனமுவந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. திரு. கே.பி.ஜனா Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அளித்து பதிவினைச் சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  19. எங்கள் மனதில் நிற்கும் பதிவர்
    அனைவர் மனதில் பக்தியை பதியமிடுபவர்
    தொல் புராணங்களை சற்றும் தெவிட்டாமல்
    தொள்ளாயிரமாக தந்து கற்றதை காட்டியவர்.

    ReplyDelete
  20. ஒன்றிலிருந்து நூறாகி நூறுலிருந்தின்று ஆயிரமாகி
    ஒன்றிப் போகுமளவு பதிவுகளை கருத்தாக்கி
    நன்றென நயம்பட சொல்லும் முன்னே
    நற்பதிவு ஒன்று பின்னே தொடர !

    அப்பப்பா வியந்தேன்... அம்மம்மா வியந்தேன் ....
    அம்மா இராஜலக்ஷ்மியின் மணிமணியான பதிவுகளை
    மணிராஜ் என்ற முகப்பில் கண்டு வியந்தேன்.
    மணிமகுடம் சூட்டி விட்டோம் உங்களுக்கு !

    ReplyDelete
  21. அதிகப் பதிவுகள் கணபதிக்கு சுழியிட்டால்
    பெரும் பதிவுகள் அனுமனை வழிபடுகின்றன.
    அம்மன் சாமிகளின் தல வரலாறு,
    அம்மா எங்கள் சிந்தனைக்கு பாலாறு.

    ReplyDelete
  22. பல பதிவுகளில் கண்ணன் வந்தான்.
    பளபளக்கும் வெங்கடசலபதி காட்சி தந்தார்.
    சில விழாக்களை பேசின. இன்னும்
    சில பதிவுகள் உலகை சுற்றின.

    ReplyDelete
  23. மனனம் செய்ய மந்திரங்கள், சுலோகங்கள்
    ஜனனம் எதற்கு என்பதற்கான கதைகள்
    மரணத்தை தள்ளிப் போடும் யுக்திகள்
    கணமும் காத்திருக்க வைக்கும் பதிவுகள்.

    ReplyDelete
  24. படமில்லாமல் பாடம் இல்லை; அதுபோல
    படங்கள் இல்லாமிலிங்கு பதிவுகளும் இல்லை.
    எழுதுவது எளிது, படங்களை தேடுவது?
    எழுத்தும் படங்களும் போட்டி போடுகின்றன.

    ReplyDelete
  25. அடுத்த இலக்கு ஆயிரம் என்றாலும்,
    அயராத இலக்கு இலட்சந்தான்; அதை
    எங்கள் இலக்குமி விரைவில் செய்வார்.
    நாங்கள் நாளும் கிழமையுமாக காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  26. தங்கள் முயற்சி தொடர்ந்து தொடரட்டும்.
    தங்கள் பணி வெற்றிநடை போடட்டும்.
    ஸ்வர்ண குண்டல அனுமன் அருள்தர
    தங்களை வாழ்த்தி அமைகின்றேன். நன்றி.

    ReplyDelete
  27. இது வாழ்த்துகளை பதிவு செய்யும் பதிவு !

    எங்கள் மனதில் நிற்கும் பதிவர்
    அனைவர் மனதில் பக்தியை பதியமிடுபவர்
    தொல் புராணங்களை சற்றும் தெவிட்டாமல்
    தொள்ளாயிரமாக தந்து கற்றதை காட்டியவர்.

    ஒன்றிலிருந்து நூறாகி நூறுலிருந்தின்று ஆயிரமாகி
    ஒன்றிப் போகுமளவு பதிவுகளை கருத்தாக்கி
    நன்றென நயம்பட சொல்லும் முன்னே
    நற்பதிவு ஒன்று பின்னே தொடர !

    அப்பப்பா வியந்தேன்... அம்மம்மா வியந்தேன் ....
    அம்மா இராஜலக்ஷ்மியின் மணிமணியான பதிவுகளை
    மணிராஜ் என்ற முகப்பில் கண்டு வியந்தேன்.
    மணிமகுடம் சூட்டி விட்டோம் உங்களுக்கு !

    அதிகப் பதிவுகள் கணபதிக்கு சுழியிட்டால்
    பெரும் பதிவுகள் அனுமனை வழிபடுகின்றன.
    அம்மன் சாமிகளின் தல வரலாறு,
    அம்மா எங்கள் சிந்தனைக்கு பாலாறு.

    பல பதிவுகளில் கண்ணன் வந்தான்.
    பளபளக்கும் வெங்கடசலபதி காட்சி தந்தார்.
    சில விழாக்களை பேசின. இன்னும்
    சில பதிவுகள் உலகை சுற்றின.

    மனனம் செய்ய மந்திரங்கள், சுலோகங்கள்
    ஜனனம் எதற்கு என்பதற்கான கதைகள்
    மரணத்தை தள்ளிப் போடும் யுக்திகள்
    கணமும் காத்திருக்க வைக்கும் பதிவுகள்.

    படமில்லாமல் பாடம் இல்லை; அதுபோல
    படங்கள் இல்லாமிலிங்கு பதிவுகளும் இல்லை.
    எழுதுவது எளிது, படங்களை தேடுவது?
    எழுத்தும் படங்களும் போட்டி போடுகின்றன.

    அடுத்த இலக்கு ஆயிரம் என்றாலும்,
    அயராத இலக்கு இலட்சந்தான்; அதை
    எங்கள் இலக்குமி விரைவில் செய்வார்.
    நாங்கள் நாளும் கிழமையுமாக காத்திருக்கின்றோம்.

    தங்கள் முயற்சி தொடர்ந்து தொடரட்டும்.
    தங்கள் பணி வெற்றிநடை போடட்டும்.
    ஸ்வர்ண குண்டல அனுமன் அருள்தர
    தங்களை வாழ்த்தி அமைகின்றேன்- நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Respected Advocate P.R. Jayarajan Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அசத்தலான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அளித்து பதிவினைச் சிறப்பித்துக் கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  28. வாழ்த்துக்களுடன் , வணங்குகின்றோம் அம்மா .

    ReplyDelete
  29. வாழ்த்துக்களுடன் , வணங்குகின்றோம் அம்மா .

    ReplyDelete
  30. அன்பின் இராஜ இராஜேஸ்வரி ,

    900 ஆவது பதிவினிற்குப் பாராட்டுகள் . ஸ்வர்ண குண்டல அனுமன் - பல்வேறு படங்கள் - அததனைக்கும் விளக்கங்கள் - அருமையான பதிவு -

    900 ஆவது பதிவினிற்கு வரவேற்புப் படங்கள் - ஆகா ஆகா அருமை அருமை.

    ராம பக்த அனுமன் படம், வாயுபுத்திரன் கதிரவனை வணங்கும் படம், குழந்தை அனுமன் கதிரவனை விழுங்கும் படம்.

    இராமபிரான் பிறப்பதற்குக் காரணமாயிருந்த பாயாசம் வாயு பகவானால் அஞ்சனைக்குக் கிடைத்தது- வாய்புத்திரன் அனுமன் பிறந்தார். அதனால் இராமனும் அனுமனும் சம வலிமையுடன் திகழ்ந்தனர்.

    இராமபிரானுக்குச் சரி சமமாக ஆஞ்சனேயருக்கும் பெருமையும் புகழும் கிடைத்தது.

    அனுமன் ருத்ரனின் வம்சம் என தியாகப் பிரம்மம் கூறுகிறார்.

    அனுமனும் கர்ணனைப் போலவே காதணிகளுடன் அவதரித்தவர்.

    வாலியும் அனுமனால் தனக்கு ஆபத்து வரும் என்பதனை உணர்ந்து அனுமன் அஞ்சனையின் வயிற்றில் இருக்கும் போதே அஞ்சனையின் வயிற்றுக்கு அம்பெய்தவன் - அவ்வம்பானது சிவனருளால் காதணிகளாக மாறு அனுமனின் காதுகளை அலங்கரித்தது.

    இறுதி வரை வாலியால் அனும்னை வெல்ல இயல்வில்லை.

    இவ்வளவு விளக்கங்கள் பதிவில் அழகாக படங்களுடன் எழுதிய இராஜ இராஜேஸ்வரிக்கு பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகளையும் கூறுவோம்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா





    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு. சீனா ஐயா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அசத்தலான மிக நீண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், இந்த மாபெரும் வெற்றிகரமான பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.

      Delete
  31. பின் தொடர்பதற்காக இம்மறுமொழி

    ReplyDelete
  32. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஆக்ஸ்ட் 15ம் நாள் 1000 வது பதிவிட முயலுங்கள். வெற்றிகரமாக சிறப்புடன் 1000வது பதிவு வெளி வர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. 900 ஆவது அற்புதமான பதிவுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    நிறைந்த தெய்வீக படங்களும் ஆத்மபலன் தரும் ஸ்லோகங்களும் ஸ்தலவரலாறும் அழகாய்ச்சொல்லி எங்கள் மனதை நிறைப்பீர்கள் எப்போதும்....

    இன்னும் இன்னும் பதிவுகள் ஆயிரம் லட்சமாய் பெருகி தத்ரூபமாய் பதிந்து எங்கள் மனதில் என்றும் தெய்வீக மணம் கமழச்செய்ய இறைவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தர இறைவனை வேண்டுகிறேன்பா...

    என்னை மீண்டும் வலையுலகத்திற்கு வரவைத்த ரிஷபா, வை.கோ. அண்ணா இருவருக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. மை டியர் மஞ்சூஊஊஊஊஊ, வாங்கோ, வணக்கம்,.

      செளக்யமா இருக்கீங்களாப்பா ;)))))

      பார்த்து எவ்வளவு நாள் ஆச்சுப்பா!

      இங்கு ஸ்வர்ண ’குண்டல அனுமன் சந்நதி’யில் மீண்டும் சந்திப்போம்ன்னு நான் நினைக்கவே இல்லைப்பா.

      சந்தோஷத்தில் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா .... அவ்வளவு சந்தோஷமா இருக்குப்பா.

      [அதிரா பாக்ஷையிலே எனக்குக் கையும் ஓடலை லெக்கும் ஆடலை மஞ்சூ. ;))))) ]

      இங்கு வருகை தந்து பதிவினை பாராட்டி, வாழ்த்தி, சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள் என்று சொன்னால் அடிக்க வருவீங்க!;)

      அதனால் ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா, மஞ்சு.

      Delete
  34. ஆஞ்சநேய துதியுடன் ஆரம்பித்த இந்தப் பதிவு 900 மாவது பதிவு அருமை வாழ்த்துக்கள். இராஜேஸ்வரி.உண்மையில் நீங்கள் தெய்வத் திருமகள்தான்

    ReplyDelete
    Replies
    1. Mr. T N Muralidharan Sir,

      வாங்கோ வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் சொல்லி தெய்வத் திருமகளை வாழ்த்தி பதிவினை சிறப்பித்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  35. 9வது பதிவிற்கு இனிய வாழ்த்து. அனுமான் விவரணம் - மிக்க நன்றியும் மகிழ்வும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திருமதி. கோவைக்கவி வேதா. இலங்காதிலகம் மேடம்.

      இங்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தி பதிவினை சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம். [ 9வது அல்ல 900வது பதிவு. ;) ]

      Delete
  36. வைகோ ஸார் 900ம் பதிவு பற்றி மெயில்இல் குறிப்பிட்டிருந்தார். நன்றி ஸார்!

    900 வது பதிவுக்கு வாழ்த்துகள் RR மேடம்.

    சீதாராமாஞ்சநேய படம் மிக அருமை.

    பதிவுக்குத் தக்கவாறு அமைந்துள்ள படங்கள் யாவும் மிக மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      தாங்கள் இங்கு அன்புடன் வருகை தந்து, அருமையான கருத்துக்கள் அளித்து, படங்களையும் பாராட்டி, இந்த வெற்றிகரமான பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.

      Delete
  37. தங்களுடைய 900 பதிவுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

    தெளிவான படங்களுடன் கூடிய விளக்கங்கள் மிக அருமை. கூடிய விரைவில் தங்களுடைய 9000 வது பதிவை காண விழைகிறேன் ​

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள கணேஷ், செளக்யமாப்பா! ஆசீர்வாதங்கள்.

      நீ இங்கு வந்து இந்த இவர்களின் வெற்றிகரமான பதிவினை பாராட்டி, படங்களையும் விளக்கங்களையும் பற்றி அருமையாக எடுத்துச்சொல்லி, இவர்களின் ஒன்பதாயிரமாவது பதிவினையும் காண விரும்புவதாகச் சொல்லியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ;)))))

      உன் அன்பான வருகைக்கும், இந்த வெற்றிப் பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், கணேஷ்.

      Delete
  38. ராஜராஜேச்வரி,ராஜபரமேச்வரி உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஸ்வர்ண குண்டல ஹனுமன். இப்படியும் விஷயங்கள் இருக்கிரது.படிக்க எவ்வளவு ஸந்தோஷமாக யிருந்தது தெரியுமா? தெய்வீகமான படங்கள். இம்மாதிரி
    நல்ல விஷயங்களைத் தொகுத்தளிக்க எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும். தினமும் நினைத்துக் கொள்வேன். உங்கள் ப்ளாகிற்குப் போக வேண்டும் என்று. கமென்ட் எழுதுவதற்குள் வேறு ஏதோ வேலை. படிப்பதற்குக் கூட பாக்கியம் வேண்டும். எப்போதாவது படித்தால் கூட மனம் நிறைந்து விடுகிறது. பக்தி பரவசமான தொண்டு செய்யும் உங்களைப் பாராட்டி எழுத வார்த்தைகள் கிடையாது. தொடர்ந்து படிக்கிறேன் அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாக்ஷி மாமி. அநேக நமஸ்காரங்கள்.

      நீங்கள் பெரியவாளா இங்கு வந்து இவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்துள்ளது எனக்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      இவர்கள் தினமும் ஒரு பதிவு வீதம் கொடுக்கிறார்கள். தினமும் விடியற்காலம் மிகச்சரியாக 5 மணிக்கு புதுப்பதிவு ஆட்டோமேடிக் ஆக [டைம் செட்டிங் செய்வதால்] வெளியாகி வருகிறது.

      இவர்கள் பதிவுக்கு தினமும் தங்களுக்கு ஒழிந்த நேரத்தில் போய், அதில் உள்ள படங்களை மட்டும் பாருங்கோ போதும்.

      விஷயங்களைப் படிப்பது என்றால் உங்களுக்கு சற்று சிரமமாக இருக்கக்கூடும்.

      காணக்கிடைக்காத அபூர்வ படங்கள் தான் இவர்கள் பதிவின் தனிச்சிறப்பாகும்.

      எப்போதாவது முடிந்தால், ‘பார்த்தேன்’ ’ரஸித்தேன்’ என ஒரே ஒரு வரி கமெண்ட் கொடுங்கோ, போதும்.

      அதுவே அவர்களுக்கும் ஒரு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கக்கூடும்.

      jaghamani.blogspot.com/ என்பதை ஒரு பேப்பரில் குறித்து கம்ப்யூட்டர் அருகில் வைத்துக்கொள்ளுங்கோ.

      இதை அடித்து எண்டர் போட்டால் போதும். இவர்கள் பதிவுக்குப்போய் நிற்கும்.

      பிறகு கொஞ்சம் நாளிலேயே j என்று அடித்ததுமே இவர்களின் பதிவுக்கான jaghamani.blogspot.com என்று அதுவே வந்து விடும்.

      அப்போது எண்டர் மட்டும் நீங்கள் தட்டினால் போதும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும், இந்த வெற்றிகரமான பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.

      அநேக நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  39. 900 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
    ஒவ்வொரு பதிவும் உங்களின் உழைப்பை பறை சாற்றுகின்றன. புகைப்படங்கள், தகவல்கள் என்று மிகுந்த கவனத்துடன் நீங்கள் இடும் பதிவுகள் சிரஞ்சீவிதத்துவம் பேன்றவை.
    சிரஞ்சீவியான வாயுபுத்திரனின் தெய்வாம்சம் பொருந்திய படங்களுடன் இந்த மைல்கல் பதிவு அமைந்தது மிகப் பொருத்தம். உங்கள் பதிவுகளும் அனுமனைப் போன்றே காலத்தை வென்று நிற்கும்.
    இன்னும் இன்னும் இதைபோல எல்லோருக்கும் இறை அருளை அள்ளி வழங்கும் பதிவுகள் கொடுத்து எங்களை அருட்கடலில் மூழ்க அடித்து பல காலம் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி. ரஞ்சனி மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அளித்து, இந்த வெற்றிகரமான 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete

  40. Genius இராரா மேடம், நீங்கள் 900 பதிவுகள் வெளியிட்டதில் ஆச்சரியமில்லை. உங்கள் சுறு சுறுப்புதான் ஆச்சரியம். பொதுவாக ஆன்மீகப் பதிவுகள் இடுவதால் எழுதுவதற்கு ஒரு சுரங்கமே இருக்கிறது. ஆனால் கதைகளை முறைப்படி நாளுக்கேற்றார்போல் ஒருங்கிணைத்து வண்ணமிகு படங்களால் அலங்கரித்து சுவை குறையாமல் பதிவிடுவதைக் காணும்போது பொறாமையே எழுகிறது..மெருகு குறையாமல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Mr GMB Sir, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான ஆச்சர்யம் அளிக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், வெற்றிகரமான இந்தப் பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், Sir.

      //ஆன்மீகம் என்கிற தங்கச் சுரங்கத்திலிருந்து, கதைகளை முறைப்படி நாளுக்கேற்றார்போல ஒருங்கிணைத்து, வண்ணமிகு படங்களால் அலக்கரித்து, சுவை குறையாமல் பதிவிடுவது// என்ற தங்களின் அற்புதமான வரிகளுக்கு தலை வணங்கி மகிழ்கிறேன் .... ஐயா. நன்றி.

      Delete
  41. என் உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    உங்கள் வேகம் இன்றைய பதிவிலுள்ள வாயுகுமாரன்- அஞ்சனை மகன் ஹனுமானைவிட அதிகமானதாக எனக்குத்தோன்றுகிறது. எண்ணிப்பார்கமுடியவில்லை என்னால்.
    தாயிடம் வரும் சேயாக நாங்கள் உள்ளோம். தினந்தினம் நீங்கள் தரும் அருமையான பதிவுகள் எங்களின் ஆன்மீக அறிவியல் பசியைப்போக்கத்தரும் அமுதமாகும்.

    உங்களின் இப்பணி மென்மேலும் சிறக்க மனமார வேண்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறை அருள் பூரணமாகக் கிடைக்க என் பிரார்த்தனைகள்!

    ஆயிரங்காண நூறுறேதான் ஆயினும் உம்பதிவுக்கு
    பாவாயிரம் எழுதி புகழ்ந்திட ஆசையே
    நாளும் வளரும் நெடும்புகழ் உந்தனுக்கீடாய்
    பாழும் அறிவு போதவில்லை என்றனுக்கே...

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி மேடம். வணக்கம்.

      வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். வாயு குமாரன் ஹனுமனை விட வேகமாகப் பதிவிடுபவர்கள் தான் இவர்கள். இந்தத் தங்களின் வரிகளில் நான் சொக்கிப்போனேன். ;)))))

      தாயிடம் ஓடிவரும் சேயாகத்தான் நான் இருந்து வந்தேன். இப்போ நீங்களுமா? மிக்க மகிழ்ச்சிம்மா.

      கவிதாயினியாகிய தங்களின் கவிதை வெகு அருமை. மிகவும் ரஸித்தேன். ;)))))

      இவர்களின் 1000வது அநேகமாக வரும் ஆகஸ்டு 13ம் தேதி வெளியாகும் என நான் நினைக்கிறேன். அதற்கு தாங்கள் தான் சூப்பராக ஓர் கவிதை எழுதி வெளியிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்போதிலிருந்தே யோசித்து எழுதி தயாராக வைத்துக்கொள்ளவும்.

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகள் + கவிதை + வெற்றிப்பதிவினை சிறப்பித்துத்தந்த அழகு எல்லாவற்றிற்கும் என் ம்னமார்ந்த இனிய நன்றிகள், யங் மூன், மேடம்.

      Delete
  42. Rajeswari..... Valthukkal dear.
    For your 900 post. Each and everyone is muthu. So 900 muthukkal konda muthumalai in the post. Really i dont know this story. I surprised reading the content. So nice of you giving nice posts. Waiting for 1000 post to celebarate with you.
    Thanks and all the best.
    viji

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ விஜி மேடம். வணக்கம்.

      கோவைப்பயணம் முடிந்து சென்னை வந்தீர்களோ இல்லையோ என கவலைப்பட்டேன்.

      நல்லவேளையாக இங்கு வந்து தங்கள் தோழியின் 900வது வெற்றிகரமான பதிவுக்கு, 900 முத்துக்கள் கொண்ட மிக அழகான முத்துமாலையாகக் கோர்த்து அணிவித்துச் சிறப்பித்து விட்டீர்கள்.

      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.

      Delete
  43. Replies
    1. வாங்கோ திருமதி விஜி பார்த்திபன் மேடம். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், வெற்றிப்பதிவினை சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  44. congrats madam for posting useful 900 posts great achievement

    ReplyDelete

  45. 900.......!!!!! வாழ்த்துக்கள் தோழி ....

    பல்கிப் பெருகிடும் இத் தொள்ளாயிரம்
    படைப்புகள் என்றும் உன் வாழ்விலே
    கல்விக்கதிபதி துணையிருப்பாள் நற்
    கருத்தினை என்றும் பரிசளிப்பாள் !.....

    அன்னை அவளின் அடி போற்றி
    அமுதென என்றும் பதிவேற்றி
    எம்மை மகிழ வைப்பவளே என்றும்
    எழுத்தினால் நீ உயர்வு பெறுவாய் ......

    கண்ணைக் கவரும் காட்சிப் படங்களும் மனக்
    கதவைத் திறக்கும் உன் கருத்தின் ஆளாமும்
    இன்னும் இது போல் தொடர்ந்திட வேண்டும் என
    இனிய நல் வாழ்த்துக்கள் என் தோழி !!!!!.............

    ReplyDelete
  46. //தசரத மகாராஜா புத்திரபாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். ராம சகோதரர்கள் பிறந்தனர். பாயாசத்தின் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். //

    மிகவும் அழகான ருசியான பாயஸத் தகவலாக உள்ளது.;)))))

    >>>>>

    ReplyDelete
  47. //எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும்திகழ்கின்றனர். இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். //

    கதை கேட்கும் அனைவரையும் சந்தோஷப்படுத்தவும், ஸ்ரீராமன் மீது அனுமன் போல அனைவரும் பக்திசெலுத்த வேண்டும் என்பதற்காகவும் அந்த மஹான் ஸ்ரீ இராமதாஸர் இதைக் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  48. //சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.//

    இதைத்தாங்களே பலமுறை தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அனுமன் சிவாம்சம் பொருந்தியவர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  49. //கர்ணனைப் போல அனுமனும் காதில் ஸ்வர்ண குண்டலங்களுடன் பிறந்தவர்.//

    //குந்திதேவியின் மகன் கர்ணனைப் போலவே, அனுமனும் காதணிகளுடன் அவதரித்தவர்தாம்!

    அவையே அனுமனின் முதல் வெற்றிச் சின்னங்களாக அமைந்துவிட்டது. .//

    இந்தப்பதிவின் தலைப்ப்புக்கு ஏற்ற அருமையான வரிகள். ;)))))

    கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  50. ஸ்வர்ண குண்டலங்களுடன் பிறந்த ஹனுமன் பற்றிய பல அருமையான தகவல்களை அழகாகக் கதையாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ;))))) ooooo 900 ooooo ;)))))

    ReplyDelete
  51. அருமையான படங்களும்
    அனுமனைப் பற்றிய செய்திகளும்
    அற்புதம்

    உங்களின் 900 பதிவிற்கு என் வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Mr. A R ராஜகோபலன் Sir, வணக்கம். நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்பநாட்கள் ஆச்சு.

      இன்று இந்த அனுமன் சந்நதியில் மீண்டும் சந்திக்க நேர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
  52. பகிர்வத்தனையும் தேன்
    பார்ப்பதற்கே வேண்டும்
    ஆயிரம் கண்கள்....
    900 வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் தங்கள் பயணம் தொடர்கிறோம் நாங்களும் ஆர்வத்துடனும் அன்பான வாழ்த்துகளுடனும். நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. கவிதாயினி Mrs. Sasikala Madam, வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், தென்றலான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், 900வது பதிவினை வெற்றிகரமாக சிறப்பித்துக் கொடுத்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  53. சிறப்பான பதிவு.

    900வது பதிவுக்கும் பல ஆயிரம் காணவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி ராமலக்ஷ்மி மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான பதிவு என்ற அழகான கருத்துக்கும், ’பல ஆயிரம் பதிவுகள் காண’ என்ற அற்புதமான வாழ்த்துக்கும், 900வது வெற்றிப் பதிவினை சிறப்பித்துத்தந்ததற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  54. பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  55. very great acheivement..
    photos are good.

    Congrats for your 900th post
    and thank you for a rich information.

    ReplyDelete
  56. 900 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது ஏற்படும் பிரமிப்பு சொல்லில் அடங்காது. எவ்வளவு படங்கள். அத்தனையும் பொக்கிஷங்கள்.
    தகவல்களோ ஏராளம் ஏராளம்.
    இந்த இடுகையின் அனுமானின் குண்டலங்கள் எங்களையும் அசீர்வதிக்கின்றன.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.....
    தொடருங்கள்......

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், பிரமிப்பூட்டும் பொக்கிஷக் கருத்துக்களுக்கும், 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்து வாழ்த்தி அருளியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  57. அனுமனை பற்றிய கதைகள் படித்தேன்..அரிய ஆன்மீக தகவல்களுக்கு மிக்க நன்றி மேடம்.. தங்களின் 900 ஆவது பதிவிற்கு பாராட்டுக்கள். மேலும் தங்களின் ஆன்மீக பணி சிறக்க நல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி ராதாராணி மேடம். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், வெற்றிப்பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  58. 900 வது பதிவு பிரமிப்பான விஷயம்தான். தெய்வீக பணி செய்யும் உங்களுக்கு கடவுளின் ஆசி நிறைய இருக்கிறது. உங்கள் வலைப்பக்கம் சிறப்பான படங்களுடன், விளக்கங்களுடனும் நிறைய விஷயங்களை சொல்லி வரும் பெரிய ஆன்மீக மலர் !
    மரியாதை கலந்த எனது வணக்கமும் வாழ்த்துக்களும்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி உஷா அன்பரசு மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆன்மீக மலரைப் பாராட்டிப் பேசியுள்ளதற்கும், வாழ்த்துகளுக்கும், இந்த வெற்றிகரமான 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  59. ஹனுமன் கதை .அழகான விளக்கம் ..
    900 மாவது பதிவுக்கு அன்பான வாழ்த்துக்கள் அக்கா .

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நிர்மலா, வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அக்காவை அழகாக வாழ்த்தி, 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

      Delete
    2. அன்புள்ள நிர்மலா, வாங்கோ ... வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அக்காவின் 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்து வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

      Delete
  60. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். பிரமிப்புடன் மீண்டும் வாழ்த்துக்கள்.

    வாலியம்பு கர்ணகுண்டலமான கதைக்கு நன்றி. இதை என் கதையொன்றில் பயன்படுத்திக் கொள்கிறேனே?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Mr. அப்பாதுரை Sir. வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், 900வது பதிவினை வெற்றிகரமாக சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும், மும்முறை வாழ்த்திவிட்டு பிறகு பிரமித்துப்போய் மேலும் ஒருமுறை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Sir.

      Delete
    2. முதல் பட்ம்:

      ஸீதை, லக்ஷ்மணஸ்வாமி, ஹனுமார் இவர்களுடன் கோதண்டபாணியாக ஸ்ரீ இராமர் காட்சி அளிப்பது அழகாக உள்ளது.

      இரண்டாவது படம்:

      இன்றைய தலைப்புக்கு மிகவும் ஏற்றதொரு படம்.

      ஹனுமனின் காது வைரத்தோடு போட்டதுபோல சும்மா ஜொலிகுது பாருங்கோ. ;)))))

      மற்ற நகைகளும் கூட ஆங்காங்கே ஜொலிக்கின்றன.


      >>>>>>

      Delete
  61. குட்டிக்குழந்தையான ஹனுமார் படங்கள் யாவும் ஜோர் ஜோர்.

    ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சூரியனை இனிக்கும் பழமாக நினைத்து விழுங்கப்போன குழந்தை ஹனுமான் அட்டகாசம் தான்.

    சின்னக்குழந்தைகளை நாம் வாலுப்பயல் என்போம். இவரோ நிஜமாகவே வாலுப்பயலே தான். வால் உள்ள பையன்.

    >>>>

    ReplyDelete
  62. நடுவில் சிவனும் சிவனின் வலது கன்னத்தில் ஒட்டியபடி ஹனுமனும் சிவனின் இடது கன்னத்தில் ஒட்ட்யபடி ஸ்ரீ ராமரும் காட்சியளிக்கும் படம், விசித்திரமாகவும் அழகாகவும் உள்ளது.

    எங்கேயே போய் எப்படியோ இதுபோன்ற அருமையான படங்களை இறக்குமதி செய்து காட்டி அசத்தி விடுகிறீர்களே! சபாஷ் ;)))))

    >>>>>>

    ReplyDelete
  63. கீழிருந்து நான்காவது வரிசைப்படம் காலையில் காட்சியளிக்காமல் இரண்டு கட்டம்கள் மட்டுமே தெரிந்தன. இப்போது அது பொடிப்பொடியாக நான்கு கட்டங்கள் ஆகி காட்சியளிக்கின்றன. மாற்று ஏற்பாடு செய்துள்ளதற்கு மிக்க நன்றி.

    >>>>>

    ReplyDelete
  64. கடைசி படத்தில் உள்ள சிமிண்ட் கலரில் ஜொலிக்கும் தியானம் செய்யும் ஹனுமார் வித்யாசமாக உள்ளார்.

    காலையில் ஒருவராக சற்று பெரியதாகக் காட்சியளித்த இவர், இப்போ டபுள் ஆக்டில் காட்சியளிக்கிறார். அதற்குள் ஒரே நாளில் குட்டிபோட்டுள்ளது போல அதுவும் அழகாகவே உள்ளது.

    ooooo ooooo Good Night ooooo ooooo

    ReplyDelete
  65. 900 ஆவது படைப்புக்கு வாழ்த்துக்கள். எப்போதுமே வண்ணக் கலவைகளுடன் அழகாகக் காட்சி அளிக்கும் உங்கள் இப்படைப்பும் அனுமானை மனதில் நிறுத்தி வைக்கின்றது . தொடருங்கள். மேலும் உங்கள் தளம் பல அரிய பொக்கிஷங்களைத் தாங்கி வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, திருமதி. சந்திரகெளரி மேடம், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்த வெற்றிகரமான இவர்களின் 900வது பதிவினை சிறப்பித்து வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  66. ஆஅவ்வ்வ்வ் 900 ஆவது பதிவோ? கடவுளே கண்பட்டிடப்போகுது.. முதலில் திருஷ்டி சுத்திப் போடுங்கோ... [எனக்கிது தெரியாமல் போச்சா.. கோபு அண்ணந்தான் பின்னூட்டமூலம் எனக்கு இதை தெரிவித்து மீ இங்கு வந்தனாக்கும்.. மியாவும் நன்றி கோபு அண்ணன்].

    வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ வாங்கோ அதிரா வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்த இவர்களின் கண்பட்டிடப்போகும் வெற்றிகரமான 900வது பதிவினை சிறப்பித்து வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா. மியாவுக்கும் என் நன்றிகள்.

      Delete
  67. இன்றுதான் முதன்முதலாக குழந்தை அனுமன் படம் பார்க்கிறென், இதுவரை பார்த்ததில்லை. ரொம்ப கியூட்டாக இருக்கிறார் குழந்தையில். அழகிய போஸ்ட்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      ரொம்ப கியூட்டாக இருக்கும் குழந்தை அனுமாருக்கு, சுந்தரன் என்று பெயர்.

      சுந்தர் / சுந்தரம் / சுந்தரன் / சுந்தரி என்றால் அய்ய்ய்கோ அய்ய்ய்கு என்று பொருள் உண்டு.

      இதே பொருளில் தான் ‘சுந்தரி நீயும் சுந்தரன் யானும்’ என்ற அழகான பாடலும் உருவாகி ஹிட் ஆகியுள்ளது.

      குழந்தையாய்க் குட்டியாய் இருக்கும் போது எல்லோருமே / எல்லாமுமே அய்ய்ய்கோ அய்ய்ய்ய்காகத்தான் இருப்பார்கள் / இருக்கும்.

      பிறந்தவுடன் கழுதைக்குட்டி கூட குதிரைக்குட்டி போல அய்ய்ய்கோ அய்ய்கா தான் இருக்குமாம். போகப்போக வயது ஏற ஏற அதன் மூக்குப்பகுதி வெளுத்து, ’சீஈஈஈஈ கழுதை’ என அழைக்கப்படுமாம்.

      நேற்று காலை முதல் ஆரம்பித்து இரவு முழுவதும் தூங்காமல் உங்களை தேம்ஸ்ஸில் இறங்கித்தேடிக் களைத்துப்போனேன்.

      நள்ளிரவு 12 மணிக்கு மேல், தாங்கள் இந்தத்தளத்திற்கு வந்துள்ளதை SMELL செய்தேன். அப்போது இந்தத்தங்களின் பின்னூட்டத்திற்கு PUBLISH கொடுக்காமல் இவங்க ஜாலியாத்தூங்கப்போய்ட்டாங்கோ. பிறகு இன்று காலை 5 மணி வரை விழித்திருந்த நான், பிறகு கண்கள் எரிச்சலாகி, கோஜா வாங்க நானும் தூங்கப்போய் விட்டேன்.

      இப்போதான் காலை 10.40க்கு திடுக்கிட்டு எழுந்து கொண்டேன்.

      தங்களின் மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, அதிரா.

      Delete
  68. 900 பதிவுகள் எழுதுவது என்பதே பிரமிப்பு! அதுவும் எங்கேதான் தேடிப் பிடிப்பீங்களோ... அழகழகான படங்களோட ஆன்மிகத்தை கொடுக்கற உங்க பதிவுகள் ஒவ்வொண்ணுமே முத்துக்கள்தான்! சீக்கிரத்துலயே ஆயிரமாவது முத்து வெளிவந்து எங்களை மகிழ்விக்க என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு!

    ReplyDelete
  69. Very Very Good Morning !

    இன்றைய தங்களின் வெற்றிகரமான 900th POST க்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    எனக்கு இது மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. //

    வணக்கம் ஐயா..

    சிறப்பான ரச்னையான கருத்துரைகளால் பதிவைப்பெருமைப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. 100க்கு 100 எனக்கே அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      இன்று ஒருசில படங்களை புதிதாகச் சேர்த்துள்ளீர்கள்.

      எனக்கு மிகவும் பிடித்த மேலும் சில வடைமாலை ஆஞ்சநேயர்களை தரிஸிக்கச்செய்துள்ளீர்கள். மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

      நேற்றைக்கே இந்தப்படங்களையும் நீங்கள் காட்டியிருக்கலாம். அனைவரும் தரிஸித்து ஆனந்தப்பட்டிருப்பார்கள்.

      ஸ்ரீ ஹனுமன் சமுத்திரத்தைத் தாண்டி சாதனை புரிந்ததுபோல, அவரின் க்ருபையால் நாமும் எப்படியோ நூறைத்தாண்டி விட்டோம். என் மனதுக்கு இப்போதுதான் நிம்மதியாக உள்ளது.

      வாழ்க! மேலும் மேலும் வளர்க!!

      மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

      Delete
    2. மகிழ்ச்சிக்கு நன்றிகள் ஐயா..

      சில் படங்கள் தெரியமறுப்பதாக தாங்கள் அறிவித்தபிறகு நம் டிரேட் மார்க வடை,பழ மாலை அனுமன்களையே காட்சியளிக்க கேட்டுக்கொண்டபடி தரிசனம் தருகிறார் அனுமன்...

      Delete
    3. மிகவும் சந்தோஷம். !

      எப்படியோ கொஞ்சமாவது தரிஸனம் தந்தவரை மகிழ்ச்சியே.;))))).

      Delete
  70. வலைப்பதிவில் நான் கண்ட முத்தான பதிவுகளுள் தங்கள் பதிவும் ஒன்று தாங்கள் 900வது பதிவை எட்டியது மகிழ்வு அளிப்பதாகவுள்ளது உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ என் அன்புத்தம்பி .... தங்கக்கம்பீ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், இந்த இவர்களின் வெற்றிகரமான 900வது பதிவினை பாராட்டி வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  71. தங்களின் 900 வது பதிவுக்கு என் நல்வாழ்த்துக்கள். மிகவும் நல்ல பலதகவல்கள்,காணக்கிடைக்காத அரிய பல படங்களுடன் தங்கள் பதிவுகள் இடம்பெறுகின்றன. இப்படியொரு நல்ல பணியினை செய்துவரும் தங்களுக்கு இறைவனின் அருள் என்றும் உண்டு.
    அழகியபடங்களுடன் ஆஞ்சநேயரின் அருமையான தகவல்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. அம்முலூஊஊஊஊ! ;)))))

      வாங்கோ அம்முலு வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், இந்த இவர்களின் வெற்றிகரமான 900வது பதிவினை பாராட்டி வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

      ஸ்ரீ ஹனுமார் நம் எல்லோரையும் நல்லபடியாக நல்ல சிந்தனைகளுடன் நட்புடன் வாழ வழிசெய்யட்டும்.


      Delete
  72. 900 பதிவுகள் எழுதி சாதனை படைத்து என் அன்பு அக்காவிற்கு பாராட்டுக்கள் பல இன்னும் அதிகபடியான பதிவுகள் எழுதி சிறக்கவும் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ SRH Madam, வாங்கோ வணக்கம்.

      தங்க மாய ‘மான்’ இல்லாமல் இராமாயணமோ, இராவண வதமோ நிகழ்ந்திருக்காது. ஸ்ரீ ஹனுமனைப்பற்றியும் ஸ்ரீ இராமனைப்பற்றியும் நாம் இவ்வளவு சிறப்பாகத் தெரிந்து கொண்டிருக்க முடியாது.

      கவரிமானாக தாங்கள் இங்கு ஓடிவந்து இந்த அன்பு அக்காவின் வெற்றிகரமான 900வது பதிவினைப்பாராட்டி, சீராட்டி, மகிழ்வித்து சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  73. அரிய பல அற்புதமான படங்களுடன் அனுமன் பெருமையைப்பறைசாற்றிய அருமையானப் பதிவுக்கு நன்றியும் தங்களது 900 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து மகிழ்கிறேன். விரைவில் ஆயிரமாவது பதிவை எட்ட என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் மேடம். தகவல் தெரிவித்த வை.கோ.சாருக்கு என் சிறப்பு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி கீத மஞ்சரி மேடம், வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், இந்த இவர்களின் வெற்றிகரமான 900வது பதிவினை பாராட்டி வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும், விரைவில் ஆயிரமாவது பதிவினை எட்ட வேண்டி வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      ஸ்ரீராமதூதன் ஹனுமனைப்பற்றிய இவர்களின் வெற்றிகரமான 900வது பதிவு என்பதால், ஏதோ என் தொடர்பு எல்லைக்குள் இன்றுவரை இருந்துவரும், தங்களைப்போன்ற ஒருசிலருக்கு மட்டும் நான் தகவல் தெரிவித்திருந்தேன்.

      இதை ஸ்ரீராமருக்கு அணில் செய்த சிறுதொண்டு போல எண்ணி மகிழ்கிறேன். தங்களின் நன்றிக்கு என் நன்றிகள். - அன்புடன் VGK

      Delete
  74. தங்களின் தொள்ளாயிரமாவது (900) பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்! (கொஞ்ச நாட்களாக என்னால் வலைப்பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவைப் பற்றி நினைவூட்டினார். அவருக்கு நன்றி!

    மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
    நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
    கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
    அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்;
    - கம்பராமாயணம் (கிட்கிந்தா காண்டம்)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் அன்புக்குரிய திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

      வணக்கம் ஐயா,

      கம்பராமாயணத்திலிருந்து கிஷ்கிந்தா காண்டத்திலிருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டி அனுமன் தன் நாமத்தையும் தான் யார் என்பது பற்றியும் அழகாக வினயமாக எடுத்துச்சொல்வதாகச் சொல்லியுள்ளது மிக அழகாக உள்ளது, ஐயா. ;)

      அதில் மஞ்சு என ஆரம்பித்துள்ளதைப் பார்த்ததும், என் அன்புத்தங்கை மஞ்சு [திருமதி மஞ்சுபாஷிணி] வின் அபூர்வ வருகையைப்பற்றித்தான் ஏதோ தாங்கள் கவிதை எழுதியிருப்பீர்களோ என நினைத்துப் படித்தேன்.

      பிறகு தான் தெரிந்தது. அது அனுமனின் அருமையான சொல்லாடல் என்று.

      அதே அனுமன் தான் தங்களின் உடல்நிலையையும், அன்புத்த்ங்கச்சி மஞ்சுவின் உடல்நிலையையும் பழையபடி நல்லபடியாக ஆக்கித்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், கம்பராமாயணப்பாடலுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், 900வது வெற்றிப்பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      எனக்கும் இங்கு நன்றி கூறியுள்ளதற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. வாருங்கள் என் அன்புக்குரிய திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

      வணக்கம் ஐயா,

      கம்பராமாயணத்திலிருந்து கிஷ்கிந்தா காண்டத்திலிருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டி அனுமன் தன் நாமத்தையும் தான் யார் என்பது பற்றியும் அழகாக வினயமாக எடுத்துச்சொல்வதாகச் சொல்லியுள்ளது மிக அழகாக உள்ளது, ஐயா. ;)

      அதில் மஞ்சு என ஆரம்பித்துள்ளதைப் பார்த்ததும், என் அன்புத்தங்கை மஞ்சு [திருமதி மஞ்சுபாஷிணி] வின் அபூர்வ வருகையைப்பற்றித்தான் ஏதோ தாங்கள் கவிதை எழுதியிருப்பீர்களோ என நினைத்துப் படித்தேன்.

      பிறகு தான் தெரிந்தது. அது அனுமனின் அருமையான சொல்லாடல் என்று.

      அதே அனுமன் தான் தங்களின் உடல்நிலையையும், அன்புத்த்ங்கச்சி மஞ்சுவின் உடல்நிலையையும் பழையபடி நல்லபடியாக ஆக்கித்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், கம்பராமாயணப்பாடலுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், 900வது வெற்றிப்பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      எனக்கும் இங்கு நன்றி கூறியுள்ளதற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
    3. வாருங்கள் என் அன்புக்குரிய திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

      வணக்கம் ஐயா,

      கம்பராமாயணத்திலிருந்து கிஷ்கிந்தா காண்டத்திலிருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டி அனுமன் தன் நாமத்தையும் தான் யார் என்பது பற்றியும் அழகாக வினயமாக எடுத்துச்சொல்வதாகச் சொல்லியுள்ளது மிக அழகாக உள்ளது, ஐயா. ;)

      அதில் மஞ்சு என ஆரம்பித்துள்ளதைப் பார்த்ததும், என் அன்புத்தங்கை மஞ்சு [திருமதி மஞ்சுபாஷிணி] வின் அபூர்வ வருகையைப்பற்றித்தான் ஏதோ தாங்கள் கவிதை எழுதியிருப்பீர்களோ என நினைத்துப் படித்தேன்.

      பிறகு தான் தெரிந்தது. அது அனுமனின் அருமையான சொல்லாடல் என்று.

      அதே அனுமன் தான் தங்களின் உடல்நிலையையும், அன்புத்த்ங்கச்சி மஞ்சுவின் உடல்நிலையையும் பழையபடி நல்லபடியாக ஆக்கித்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், கம்பராமாயணப்பாடலுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், 900வது வெற்றிப்பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      எனக்கும் இங்கு நன்றி கூறியுள்ளதற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  75. திரு வைகோ அவர்கள் மின்னஞ்சல் அனுப்பி இருந்ததை இப்போத் தான் கவனித்தேன். ராஜராஜேஸ்வரியின் பதிவுகள் படங்களுடன் ஜொலிப்பது குறித்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவருக்காக எல்லாருக்கும் திரு வைகோ அவர்களே மறுமொழி சொல்லி இருப்பதைப்பார்த்தால் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. வைகோ அவர்கள் எதைச் செய்தாலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்கிறார் என்பதே மிகச் சிறப்பாக இருக்கிறது.

    வடைமாலைகளுடன் கூடிய அநுமன் படங்கள் அருமையாக இருக்கின்றன. 900 பதிவுகள் கண்ட தாங்கள் விரைவில் ஆயிரத்தைத் தாண்டவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே, வணக்கம்.

      தங்களின் முதல் பாராவில் ஏதேதோ என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.

      இவர்கள் பதிவினில் என்னால் எதையுமே Copy & Paste செய்யமுடியாமல் இருப்பதால், வரிக்கு வரி என்னால் தங்களுக்கு பதில் தர முடியாத சூழ்நிலை உள்ளது.

      உங்கள் ஒவ்வொருவருக்கான பதிலையும் நான் தனித்தனியே யோசித்து டைப் செய்ய வேண்டியதாக உள்ளது. நேற்றிலிருந்து இன்று இப்போது வரை இரவு தூக்கமும் இல்லாமல் இதே வேலைகளில் மூழ்கியுள்ளேன்.

      இவ்வாறு எனக்கு ஒரு சுறுசுறுப்பையும், ஈடுபாட்டினையும் வளர்த்துக் கொடுத்துள்ளவர்களே இந்த தெய்வீகப்பதிவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

      என்னவோ, நாங்கள் இருவரும் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதோ, ஒருவர் குரலை ஒருவர் கேட்டுப் பேசியதோ கூட இல்லை.

      இனியும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்திப்போமா, அல்லது பேசும் வாய்ப்பாவது கிடைக்குமா என உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில்தான் இருந்து வருகிறோம். .

      இருப்பினும் என்னவோ பதிவுகள் மூலமும் பின்னூட்டங்கள் மூலமும் கடந்த 2 வருஷங்களாகப் பழகி வருகிறோம்.

      ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஏதோ ஓர் உன்னதமான உறவு போலத் தோன்றுகிறது.

      அவர்களின் 901 பதிவுகளிலும் என் பின்னூட்டங்கள் இருக்கும்.

      அதுபோல என் அனைத்துப்பதிவுகளிலும் அவர்களின் பின்னூட்டம் என்ற உற்சாக பானம் இருக்கும்.

      இந்த உற்சாகமே போதும். இது மட்டும் நீடித்தால் போதும். அதற்கு தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் கிடைத்தால் அதுவே எனக்குப் போதும்.

      ஏதோ இவர்களின் அன்றாடப்பதிவுகள் மட்டும் என்னை காந்தம் போல கவர்ந்து இழுப்பதாக உள்ளது. இவர்களின் பதிவினை ஒரு நாள் பார்க்க முடியாமல் போனாலும், எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. இவர்கள் வெளியிடும் படங்கள் என்னை அப்படியே சொக்க வைத்து விடுகின்றன.

      இவர்கள் எனக்காக எவ்வளவோ உதவிகளும், பிரார்த்தனைகளும் செய்துள்ளார்கள். இப்போதும் செய்துகொண்டு இருக்கிறார்கள். அந்தப் புண்ணியத்தில் தான் நான் ஏதோ இந்த அளவுக்காவது ஓரளவு நிம்மதியாக இருப்பதாக நினைத்து மகிழ்கிறேன்.

      எனக்கான பிரத்யேகப்பிரச்சனைகள் ஏராளமாகவும், தாராளமாகவும் உள்ளன. அவற்றை நான் யாரிடமும் சொல்லிக்கொள்வது இல்லை.

      இவர்கள் எனக்கு செய்திருக்கும் / மறைமுகமாக செய்து கொண்டிருக்கும் உதவிகளுக்கு முன்னால் நான், பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒன்றுமே பெரிய விஷயங்கள் அல்ல.

      இது தங்களுக்கான என் பதில் மட்டும் அல்ல. எங்களின் தெய்வீகமான நட்பினைப்பற்றி அனைவருமே அறிந்து கொள்ள ஓர் சந்தர்ப்பமாக இது அமையட்டும் என்ற நோக்கத்தில் இங்கு இதை எழுதியுள்ளேன்.

      >>>>>> தொடரும் >>>>>>

      Delete
    2. கோபு >>>>> திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் [2]

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும், இந்த வெற்றிகரமான 900வது பதிவினை ஆத்மார்த்தமாக வாழ்த்தியுள்ளதற்கும், விரைவில் ஆயிரத்தைத்தாண்ட வாழ்த்தியுள்ளதற்கும், என்னைப்பற்றியும் ஏதேதோ மிக அதிகமாக எழுதியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      ஸ்ரீ ஹனுமார் நம் எல்லோருக்கும் எல்லா பலத்தையும், மனோ தைர்யத்தையும், முக்கியமாக வஜ்ர சரீர பாக்யத்தையும் கொடுத்து அருள பிரார்த்திப்போமாக.

      Delete
  76. Replies
    1. //தொடர//

      OK .... தொடர்ந்து ஆயிரமாவது பதிவுக்கும் வருகை தந்து வாழ்த்துங்கோ. அப்போதும் நானே தக்களுக்கெல்லாம் நினைவூட்ட பகவான் அருள் புரியட்டும். அன்புடன் VGK

      Delete
  77. ராஜி மேடம் எப்படி வாழ்த்தறதுன்னே தெரியல.
    மலைச்சுப் போய் நிக்கறேன். 900 வது பதிவா?

    பலரின் இஷ்ட தெய்வமான வாயு புத்திரனின் பெருமைகள் உங்களது 900 பதிவாக அமைந்தது மிக்க சிறப்பு.

    உங்களது எல்லா பதிவுகளையும் படிக்கவே எனக்கு வாழ்நாள் போதுமா என்று தெரியவில்லை.

    எங்கள் வீட்டில் ஒரு அனுமான் (கொண்டப்பள்ளி பொம்மை - ஒரு அடி உயரம்) மரத்தால் செய்தது உள்ளது. அந்த குட்டி அனுமானிடம் நான் பேசுவேன். காதில் பூ வைத்தால் வைத்துக் கொள்ள மாட்டான். ஒழுங்கா வெச்சுக்கறயா, இல்லயான்னு திட்டினப்புறம் ஒழுங்கா வெச்சுப்பான். அவனுக்கு பஞ்சகச்சம் கட்டி இருக்கிறேன்.

    அருமையான படங்களுக்கும், விவரங்களுக்கும் மிக்க நன்றி.

    உங்க சுறுசுறுப்புல கொஞ்சூண்டு பொட்லம் கட்டி அப்படியே எனக்கு அனுப்பிடுங்கோ மேடம். வருஷம் ஒண்ணாகப் போறது முக்கி, முக்கி 58 பதிவுதான் போட்டிருக்கேன்.

    ராஜி மேடத்துக்கு ஜே போடுங்கோ

    அப்புறம் ஓ போடுங்கோ.

    கோபு சார், உங்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி ஜெயந்தி ரமணி மேடம், வணக்கம்.

      இவர்களின் வெற்றிகரமான 800வது பதிவுக்கும் நான் உங்களை அன்போடு அழைத்திருந்தேன். ஆனால் நீங்கள் கடைசிவரை வருகை தராமல் இருந்து விட்டீர்கள். ;(

      நல்லவேளையாக இந்த 900வது பதிவுக்காவது வந்தீர்களே! இல்லாவிட்டால் நான் உங்களோடு “டூ” விட்டு விடலாம் என என் மனதில் நினைத்திருந்தேனாக்கும். ஹூக்க்க்கும்.

      அவர்களின் சுறுசுறுப்பைப் பொட்டலம் கட்டி அனுப்பினால் எனக்கும் கொஞ்சூண்டு ஒரு சிமிட்டா, பிரஸாதம் போலத்தாங்கோ. மறந்துடாதீங்கோ.

      நானும் பலமுறை அவர்களைக் கேட்டுப்பார்த்து எனக்கும் அது கிடைக்கவே இல்லை ;(

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்த என் அன்புக்குரிய அம்பாளின் 900வது வெற்றிகரமான பதிவினை சிறப்பித்துக்கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      கடைசியில் எனக்குத்தந்துள்ள வாழ்த்துகளுக்கும் நன்றிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி. ;)))))

      [பிரும்மச்சாரிகளான ஹனுமனுக்கும், விநாயகருக்கும் சிலர் பஞ்சக்கச்சம் கட்டிவிட்டு அழகு பார்க்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர். OK OK அதனால் தோஷமில்லை. வடைமாலை சாத்தும்போது எனக்கும் ஒரு டஜன் சூடாக அனுப்பி வையுங்கோ, போதும்]

      Delete
  78. மனத்துக்கு சாந்தி தரும் அரிய பல படைப்புக்களை தினமும் கண்கவர் படங்களுடன் சிறப்பாகத் தந்து எம்மை எல்லாம் மகிழ்வித்தீர்கள்.

    பல பகிர்வுகளையும் கண்டு, கோயில் வரலாறுகளையும் அறிந்து தர்சித்து மகிழ்ந்திருக்கின்றோம்.

    இக் கணத்தில் 900 பதிவுகளை எட்டியுள்ளீர்கள் வாழ்த்தி நிற்கின்றோம்.

    மென்மேலும் உங்கள் பணி சிறப்புறும் என்பதில் சந்தேகமில்லை.

    வெற்றிகள் பல்லாயிரமாகத் தொடரட்டும். அன்பான வாழ்த்துகள்.

    மகிழ்ச்சியை அறியத்தந்து வாழ்த்தில் என்னையும் பங்குபெறச்செய்த வை. கோபாலகிருஷ்ணன் அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி மாதேவி அவர்களே, வணக்கம்.

      தங்களின் ரம்யமான வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்த தெய்வீகப் பதிவரின் 900வது வெற்றிகரமான பதிவினை வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும், என் பெயரையும் கடைசியில் சுட்டிக்காட்டி நன்றி கூறியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  79. 900 பதிவுகள்!நினைத்துப்பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது, தெய்வ அருளில் அசுர சாதனை!வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திரு. சென்னை பித்தன் ஐயா, வணக்கம். நமஸ்காரம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்தப்பதிவரின் வெற்றிகரமான அசுர சாதனையான 900வது பதிவினை வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும், அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      தாங்கள் சொல்வதுபோல தெய்வ அருளுடன் கூடவே, அந்த தெய்வ அருளைப்பெற வேண்டி இவர்களின் கடினமான உழைப்பும், விடா முயற்சியும், ஆர்வமும், சுறுசுறுப்பும், அறிவும், ஆற்றலும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும், தனித்தன்மையும் கூட இதற்குக்காரணம் ஐயா.

      நினைத்துப்பார்த்தாலே மலைப்பாகத்தான் உள்ளது ஐயா.

      Delete
  80. தனக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் தினம் தினம் தேடித்தேடி கண்டடைந்ததைப் பகிர்ந்து... அலாதியான ஆன்மீகம் தோழி தங்களுடையது!!

    வியப்பும் மகிழ்வுமாக வாழ்த்துகிறேன்! தங்கள் ஆத்மார்த்த சிநேகிதர் வை.கோ.சாருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

    எல்லாம் வல்ல இறையருளால் இன்னும் பல நூறு பதிவுகளோடு மணக்கட்டும் தங்கள் வலைப்பூ!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி நிலாமகள் மேடம், வணக்கம்.

      ஆன்மீகத்தோழி அவர்களின் 900வது வெற்றிகரமான பதிவு வெளியீட்டு விழாவுக்கான தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான அழகான கருத்துக்களுக்கும், எல்லாம் வல்ல இறையருளால் இன்னும் பலநூறு பதிவுகளோடு ம-ண-க்-க-ட்-டு-ம் தங்களின் வலைப்பூ [என்ற தாமரைப்பூ] என்று சொல்லி, கும்மென்று நறுமணம் வீசச்செய்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அவர்களின் ஆத்மார்த்த சிநேகிதருக்குத் தந்துள்ள வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      Delete
  81. கர்ணன் போல் ஸ்வர்ண குண்டலத்தோடு அனுமன் பிறந்ததும் அக்குண்டலங்கள் எவ்வாறு உண்டாகின என்பதும் அறிய முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அனுமனின் ஸ்வர்ண குண்டல பிரகாசம் போல, பெளர்ணமி நிலா மீண்டும் தோன்றி அருளியுள்ளது மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி. ;)

      Delete
  82. வைகோ சார் சொல்லி இங்க வந்தேன் ஆஹா என்ன ஒரு தெய்வ தரிசனம்! 900ம் பதிவா அருமை வாழ்த்துகள்! 90000பதிவுகளைத்தாண்டட்டும் பல ஆன்மீக விஷயங்களை அறிந்தேன் படங்கள் நெஞ்சை அள்ளுகின்றன நன்றி இங்கே என்னை வரவழைத்த வைகோ சாருக்கு(இல்லேன்னா நான் சோம்பேறியாச்சே !)

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் உள்ள வருகைப்பதிவேட்டின்படி கிளி ஏற்கனவே இங்கு வருகை தந்து, கருத்தளித்து என்னைக்கண்டு கொள்ளாமல் போனது போல உள்ளது. இருப்பினும் நான் பதில் கொடுத்தது போலவும் ஞாபகம் உள்ளது.

      ஆனால் இங்கு அந்தக்கிளியை இப்போது காணவில்லை. சொப்பனமோ என்னவோ. சந்தேகப்பட்டு இப்போது தான் கிளி ஜோஸ்யம் பார்க்கப்போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பி இருக்கிறேன்..

      எங்கள் ஊராம் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிளிகள் எப்போதுமே சோம்பேறியாக இருக்க வாய்ப்பேதும் இல்லை.

      நேற்று ஸ்ரீரங்கத்தில் நடந்த தேரோட்டத்தைப்பற்றியே 2-3 நாட்களாக அந்தக்கிளி இன்பக்கனா கண்டு கொண்டிருந்திருக்கும் என நம்புகிறேன்..

      அதனால் மட்டுமே, தேரோட்டம் இனிதே நடைபெற்று முடிந்த பிறகு இங்கு தாமதமாக வந்திருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கிளிகொஞ்சும் அழகான கருத்துக்களுக்கும், வெற்றிகரமான இவர்களின் 900வது பதிவினை வாழ்த்திச் சிறப்பித்துள்ளதற்கும், 90000 பதிவுகளைத்தாண்டட்டும் என மிகவும் ஈஸியாகச் சொல்லியுள்ள கிளிமொழிக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      கிளியை கஷ்டப்பட்டு இங்கு பறந்து வருமாறு செய்தவருக்கு தாங்கள் கூறியுள்ள நன்றிக்கும் நன்றிகள்.

      Delete
  83. 900 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்!! இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தாண்ட வாழ்த்துக்கள்...அனுமனைப்பற்றி என்ன ஒரு தெய்வீகமான பதிவு ,மிக்க நன்றி மேடம்!!

    ReplyDelete
  84. அன்புள்ள மேனகா, வாங்கோ வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், இந்த வெற்றிகரமான 900வது பதிவினை வாழ்த்தியுள்ளதற்கும், இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தாண்ட வேண்டும் என வாழ்த்தியுள்ளதற்கும், தெய்வீகமான பதிவு என்று சொல்லி சிறப்பித்துக் கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

    ReplyDelete